கஷ்டப்பட்டு வளர்த்த தாய்…! “3 மகன்கள் இருந்தும் அடித்து துன்புறுத்தி…” ஆத்திரத்தில் கழுத்தறுத்து கொன்ற தம்பி…. பரபரப்பு பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி. இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியினருக்கு ஐயப்பன், செல்வம், அரவிந்த் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக செல்வி தனது கணவரை விட்டு பிரிந்து மூன்று மகன்களுடன் வசித்து வருகிறார்.…

Read more

திருமணத்திற்கு மறுத்த மகள் தற்கொலை முயற்சி… மனம் உடைந்த சப்-இன்ஸ்பெக்டர் எடுத்த விபரீத முடிவு… சோக சம்பவம்..!!

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த 55 வயது ஆனந்தன், மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரளா, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பெருங்களத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், மூத்த…

Read more

மதுரையில் பகீர்..! “வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிகள்”… அத்து மீறி நுழைந்து வாலிபர் செய்த கொடூரம்.. தங்கைகளை சீண்டியதால் அண்ணன் வெறிச்செயல்…!!!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மீனம்பட்டியைச் சேர்ந்த சுமன் (32) என்ற நபர், சிறுநீர் கல்லடைப்பு நோய்க்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக அவர், மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது உறவினரான மூதாட்டியின் வீட்டில்…

Read more

சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் 25 வயது வாலிபர் பிணம்… சிறுவனுடன் கைதான வாலிபர்.. மனைவியுடன் அந்த மாதிரி உறவு கொண்டதால்.. வெளிவந்த பரபரப்பு தகவல்.!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ஆட்டையாம்பாளையம் பகுதியில் உள்ள கீழ் பவானி கிளை வாய்க்காலில் வெள்ளை நிற சாக்கு மூட்டை ஒன்று மிதப்பதாகவும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த சித்தோடு போலீசார்,…

Read more

ரியல் ஹீரோ…மூடாத ரயில்வே கேட்… ஓட்டுனரின் சாமர்த்தியமான செயல்…பெரும் விபத்து தவிர்ப்பு… அதிசய சம்பவம்…!!

நேற்று இரவு சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி பயணித்த சேது விரைவு ரெயில், ராமநாதபுரம் ரெயில் நிலையத்தைக் கடந்து வாலாந்தரவை ரெயில்வே கேட் அருகே வந்தபோது, பெரும் விபத்து ஒன்று அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததை கவனித்த…

Read more

சுதந்திர தின விழாவில் நடந்த சம்பவம்..! பிரசவ வலியில் துடி துடித்த நிறைமாத கர்ப்பிணி… ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் போலீஸ்… குவியும் பாராட்டுகள்..!!!

சுதந்திர தினத்தையொட்டி, திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு பகுதியில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு 12 மணியளவில் ஒரு ஆட்டோவில் இருந்து பெண்ணின் அழுகுரல் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் காவலர்…

Read more

வீட்டில் அலறிய மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி…! பதறி ஓடி சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபரின் கொடூர செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருப்பத்தூர் மாவட்டம் படகு குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மேரி. இவரது கணவர் சுப்பிரமணி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகளும் உள்ளனர். மேரி அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த அன்று மனநலம் பாதிக்கப்பட்ட 17…

Read more

கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி…! 6 வயது பிள்ளையின் தந்தை… இரக்கமில்லாமல் குத்தி கொன்ற போலீஸ்காரார்…. பகீர் சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(27) இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி அபிநயா. இந்த தம்பதியினருக்கு ஆறு வயது மகள் உள்ளார். அதே ஊரைச் சேர்ந்த போலீஸ்காரரான தாமோதரன்(32) தற்போது சென்னையில் வேலை பார்த்து…

Read more

“3-ம் வகுப்பு சிறுமிக்கு செல்போனில் ஆபாச படம்”… வீட்டு மாடியில் வைத்து அத்து மீறிய 25 வயது கொடூரன்… இனி சாகும் வரை சிறைதான்… கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!!!

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் உள்ள கார்ணாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் (25) என்ற இளைஞர், கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை அருகிலுள்ள வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்று, செல்போனில்…

Read more

அரசு பள்ளியில் அதிர்ச்சி…! பள்ளி சீருடையுடன் கட்டிட பணியில் ஈடுபட்ட மாணவர்களால் பரபரப்பு…. தலைமை ஆசிரியரின் விளக்கம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிவி பட்டறை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வகுப்பறையில் மழைநீர் ஒழுகுவதை சரி செய்ய தூய்மை பணியாளருக்கு மாணவர்கள்…

Read more

கோவிலுக்கு செல்வதாக கூறி அழைத்த தந்தை…. “நம்பி வந்த பிள்ளைகளை…” ஒரே நிமிடத்தில் தலைகீழான வாழ்க்கை…. அதிர்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் லாரி ஓட்டுனர். இவரது மனைவி சுபா. இந்த தம்பதியினருக்கு ஹீமதி (16) என்ற மகளும் லோகேஷ்(13) என்ற மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட சுபா மருத்துவமனையில்…

Read more

வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்த 39 வயது வியாபாரி…! கணவரிடம் சொல்ல பயந்த திருமணமான பெண்…. கடைசியில்… பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டம் தட்டனேரி பகுதியைச் சேர்ந்தவர் நவநீதன். இவருக்கு 39 வயது ஆகிறது. வியாபாரியான நவநீதனுக்கு திருமணமான ஒரு பெண் மீது ஆசை வந்தது. அந்த பெண்ணுக்கு கணவரும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். அந்த பெண் ஊட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில்…

Read more

“அந்த சார் என்னை…” 21 மாணவிகளிடம் அத்துமீறிய 50 வயது ஆசிரியர்…. போக்சோவில் தட்டி தூக்கி போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டம் ஹோப் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு 50 வயது ஆகிறது. இவர் கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு அரசு பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். செந்தில்குமார் கடந்த ஜூன் மாதம் ஊட்டி அருகே இருக்கும்…

Read more

கோவில் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்… அடுத்த நொடியே துடிதுடித்து பலியான சோகம்… கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவிலில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விராலிமலை முருகன் கோவில் கோபுரத்தில் ஏறி ஆறுமுகம் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலரான ஆறுமுகம் கோவிலில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கோயில் கோபுரத்தில்…

Read more

“ஏண்டா முருகா… வந்துட்டியா என்கிட்ட”… பெட்ரூமில் படுக்கையில் கிடந்த நல்ல பாம்பு…. பக்தி பரவசமான பெண்… வைரலாகும் வீடியோ..!!

பாம்பு என்றாலே அனைவருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது வழக்கம். அதிலும் குடியிருக்கும் வீட்டில் பாம்பு நுழைந்தால் அனைவரும் பதற்றம் அடைந்து விடுவர். ஆனால் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று பெண் ஒருவர் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அதாவது அந்த…

Read more

9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏட்டு… தாயும் கண்டு கொள்ளாத நிலையில் மாணவி செய்த செயல்… வெளியான பரபரப்பு பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி சசிகுமார் (45). இவர் பாளையங்கோட்டை ஆயுதப் படையில் தலைமை காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சசிகுமாருக்கு நெருக்கமான உறவினர் வீட்டிற்கு…

Read more

ஹோட்டல் பெண் ஊழியருடன் உல்லாசம்….! “உயிரோடு இருக்கும் மனைவி…” இறந்து விட்டதாக கூறி உறவினர்களை அழைத்த முன்னாள் ராணுவ வீரர்….! கள்ளக்காதலால் அரங்கேறிய கொடுமை…. பகீர் பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் நாகர்கோவிலில் ஹோட்டல் நடத்தி வருகிறார். அந்த ஹோட்டலில் வேலை பார்க்கும் பெண்ணுடன் முன்னாள் ராணுவ வீரருக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. பின்னர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஹோட்டலை…

Read more

“தாத்தா, பாட்டி இறப்புச் சான்றிதழுக்கு ரூ. 3500 லஞ்சம்”… வசமாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்க வைத்த பெண்… கிராம நிர்வாக அலுவலர் அதிரடி கைது..!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் பெரும் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்கு, மாரீஸ்வரி என்ற பெண் தனது தாத்தா சுப்பு மற்றும் பாட்டி மாரியம்மாள் இறப்பு சான்றிதழுக்காக விண்ணப்பித்தார். ஆனால், அந்த சான்றிதழ்களை வழங்க…

Read more

தொடரும் அதிர்ச்சி…! நடைப்பயிற்சி செய்த போலீஸ்காரர்…. நெஞ்சை பிடித்து மயங்கி விழுந்த சோகம்… கடைசியில்…. கதறும் குடும்பத்தினர்…!!

வேலூர் கோட்டையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போலீஸ்காரர் திடீரென நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயசீலன் என்பவர் 15 வது பாட்டாளியின் அலுவலக கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை ஜெயசீலன் வேலூர் கோட்டையில் நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.…

Read more

திருப்பதியில் ரகசியமாக…! “16 வயது சிறுமியுடன் 30 வயது வாலிபர்….” தட்டி தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருக்கும் கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் பெரிய மோட்டூர் ஊராட்சி தத்தி வட்டம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை(30) என்ற வாலிபருக்கும் திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெற்றதாக குழந்தைகள் உதவி எண்ணிற்கு…

Read more

அடப்பாவமே…! “வயதான தாயை கட்டிலுடன் இழுத்து வந்து….” பட்டப்பகலில் நடு ரோட்டில் அமர வைத்த மகன்…. ஷாக்கான மக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டம் கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி முத்துப்பிள்ளை. வயது முதிர்வு காரணமாக முத்துப்பிள்ளை வேலைக்கு செல்ல முடியாமல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் யாசகம் பெற்று வந்தார். இவரது மகன் ராஜேந்திரனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக…

Read more

BREAKING: நெல்லையை உலுக்கிய சம்பவம்….! ஐடி ஊழியர் கொலையில் மேலும் ஒருவர் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த வாரம், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது உறவினரை அழைத்துச் சென்று, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் சித்த மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.…

Read more

அம்மாவின் பாசத்திற்கு ஈடாகுமா…? இறந்த மகனின் உடல் மீது மயங்கி விழுந்த தாய்…. அடுத்த நொடியே…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…. பெரும் சோகம்..!!

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜ திலகா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் திடீரென குமரவேல் மயங்கி விழுந்ததால் அவரை  மருத்துவமனைக்கு கொண்டு…

Read more

இரவில் நடந்து சென்ற திருநங்கை…! “பாலியல் தொந்தரவு அளித்த 57 வயது காவலாளி…” மறுநாள் காலை ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து…. பகீர் பின்னணி…!!

சென்னை மாவட்டம் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(57). இவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி சேகர் இரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 19 வயதுடைய திருநங்கையான ஜெசிகா என்பவர் அந்த வழியாக…

Read more

அடக்கடவுளே..! “பள்ளிக்குப் போன புள்ளைக்கு இப்படியா ஆகணும்”..? வகுப்பறையில் வைத்து மயங்கி விழுந்து 11ஆம் வகுப்பு மாணவன் மரணம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்ற மாணவர் மோகன்ராஜ். இவர் சிறப்பு வகுப்புக்காக பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு வகுப்பறையினுள் சென்று அமர்ந்த சில வினாடிகளிலேயே மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் பெஞ்சில் அமர்ந்து சமாளிக்க முயற்சித்துள்ளார். பள்ளி…

Read more

ஏற்கனவே 3 மனைவிகள்….! “மேலும் சில பெண்களுடன் தொடர்பு…” ஆத்திரத்தில் கொதிக்க கொதிக்க எண்ணெயை ஊற்றிய மனைவி…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டம் புழல் லட்சுமிபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் காதர் பாஷா. இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு மனைவிகள் பிரிந்து சென்ற நிலையில் மூன்றாவது மனைவியுடன் பல ஆண்டுகளாக…

Read more

அம்மா பத்தி பேசுவியா…? ஆத்திரத்தில் முதலாளியை வெட்டிய மகன்….! 2 மாதம் கழித்து பழி தீர்த்த நண்பர்கள்…. பகீர் பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். இவருக்கு 45 வயது ஆகிறது. இவர் பைனான்ஸ் கம்பெனி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி அதே பகுதியில் திமுக ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். சுதாகரின் பைனான்ஸ்…

Read more

அடப்பாவிகளா…! மலைப்பகுதிக்கு கடத்தி சென்ற 3 பேர்…. “கல்லூரி மாணவனை நிர்வாணமாக்கி…” பதற வைக்கும் சம்பவம்…!!

சேலம் மாவட்டம் கருமலைகூடல் பகுதியை சேர்ந்தவர் சித்திக். இவரது மகன் முஹம்மது மன்சூர் .19 வயதான முகமது மன்சூர் சூரமங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 8-ஆம் தேதி மதியம் கல்லூரியில் இருந்து…

Read more

1 இரவு ரூ. 5000..! கால் பாய் சர்வீஸ் வேலை… நம்பி இறங்கிய இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வெளியான பரபரப்பு தகவல்..!!

டெலிகிராம் செயலியில் “ஒரு பெண்ணுடன் உல்லாசமாக நேரம் செலவிட்டால் ரூ.5000 சம்பளம்” என்ற பெயரில் வேலைவாய்ப்பு வழங்குவதாகச் சொன்ன கும்பல், வேலைக்காக வந்த இளைஞரை ஏமாற்றி, ரூ.11,500 பணத்தை பறித்த சம்பவம் சென்னை அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்…

Read more

“கட்டப்பட்ட கை கால்கள்”… வாயை கூட விடல… கிணற்றிலிருந்து பிணமாக மீட்கப்பட்ட நிதி நிறுவன உரிமையாளர்… கரூரில் பயங்கரம்..!!

கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் இருக்கும் விவசாய கணக்கில் ஆணின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டனர். அவரது கை…

Read more

14 வயது சகோதரியும், தந்தையும்…!! “வாலிபரை அடித்தே கொன்ற 16 வயது சிறுமி…” செங்கல் சூளையில் பயங்கரம்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் தும்பலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் அப்பகுதியில் இருக்கும் செங்கல் சூளையில் கணக்காளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் செங்கல் சூளைக்கு சென்ற சரவணன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மறுநாள் காலை…

Read more

பால் வாங்க சென்ற சிறுவன்…! “கடித்து குதறி தூக்கி சென்ற கரடி…” தோட்டத்தில் ரத்த வெள்ளத்தில் மகனைப் பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வேவர்லி எஸ்டேட் பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சொர்பத் அலி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரோகமாலா. இவர்களது மகன் நூர்சல் ஹக்(8) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து…

Read more

“20 வயது கல்லூரி மாணவனுடன் இன்ஸ்டாவில் பழகிய திருமணமான 29 வயது பெண்”… நேரில் சந்தித்து பேசி.. கணவனுக்கு தெரிந்த உண்மை… அடுத்து நடந்த சம்பவம்.. போலீசில் பரபரப்பு புகார்.!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் தாலுகா வடமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கலையரசன் (20). இவர் சென்னையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகிறார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் அருகே உள்ள மேல்வாளை கிராமத்தை சேர்ந்த…

Read more

அடேங்கப்பா..! 8 மாதத்தில் 28 பேர் கொடூர கொலை… நெல்லையில் படு பயங்கரம்… தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார்…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 8 மாதங்களில் 28 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த கொலைகள் குறிப்பாக முன்விரோதம், சொத்து, குடும்ப குழப்பம் போன்ற காரணங்களால் ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லையில்…

Read more

சாயங்காலம் 6 மணி ஆனா..”உங்க பொண்ணுக்கு விதிக்கிற கட்டுப்பாடு உங்க மகனுக்கும் விதியுங்க”… சௌமியா அன்புமணி பேச்சு..!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூரில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சௌமியா அன்புமணி கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியபோது கூறியதாவது, “தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் சமயங்களில் நான் அனைத்து இடங்களுக்கும் சென்றுள்ளேன். அப்போது…

Read more

ஐயோ..! பருவதமலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பெண்கள்… ஒருவர் சடலம் மீட்பு… மீட்பு பணிகள் தீவிரம்..!!!!

சென்னையிலிருந்து வந்த பக்தர்கள் குழு திருவண்ணாமலை மல்லிகார்ஜுனேஸ்வர் கோவிலுக்கு செல்லும் போது ஏற்பட்ட பருவதமலையின்  வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான இந்திரா(58) என்பவரின் உடல் மீட்க்கப்பட்டது. மேலும், மற்றொரு  பெண்ணின் மீட்பு நடவடிக்கைகள் வெகுவாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதாவது 15…

Read more

பயங்கர அதிர்ச்சி..! பட்டப்பகலில் பள்ளிக்குச் சென்ற 12ஆம் வகுப்பு மாணவி கடத்தலா…? 6 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்.. உண்மை என்ன..? போலீஸ் பரபரப்பு விளக்கம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்லும் வழியில் 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றதாகவும், அப்போது பஸ் ஸ்டாண்ட் அருகே கார் சென்றபோது காரில் இருந்து மாணவி குதித்து தப்பி…

Read more

நாடோடிகள் படத்தை மிஞ்சிய காதல் சம்பவம்…! “ஓடும் காரில் காதலனுடன் சேர ஓடோடி சென்று ஏறிய காதலி”… கத்தியை காட்டி மிரட்டி நடு ரோட்டில்… மிரண்டு போன அரியலூர்…!!!!

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்த மதியழகனின் மகள் அனுசியா (23), சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்ட மாங்குடியைச் சேர்ந்த குமரேசன் சிங்கப்பூரில் வேலை செய்து வருபவர். இன்ஸ்டாகிராம் மூலம்…

Read more

“நல்லா பேசினாங்களேன்னு வாங்கி சாப்பிட்டேன்”… பேருந்தில் இனிப்பு கொடுத்து 8 சவரன் நகை கொள்ளை… பட்டப் பகலில் ஓடும் பேருந்தில் துணிச்சல்… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!

கிருஷ்ணகிரி அருகே ஓடிய பேருந்தில், அரசு பள்ளி ஆசிரியரிடம் இனிப்பு கொடுத்து மயக்கி, 8 சவரன் நகை மற்றும் பணப்பை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த சாரதா (வயது 57) என்ற பெண், அப்பகுதியில் அரசு பள்ளி…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது… கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் கிராமம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்வம் (35). இவர் தற்காலிக ஆசிரியராக கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் பயிலும் இரண்டு மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் ஆசிரியர் செல்வம்…

Read more

தமிழகத்தையே உலுக்கிய அஜித்குமார் கொலை வழக்கு… விசாரணையில் முரண்பாடான பதில்… நிகிதா பொய் புகார் அளித்துள்ளாரா?… வெளியான பரபரப்பு தகவல்கள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் வேலை பார்த்து வந்த காவலாளி அஜித் குமார் நகை திருட்டு தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கின்…

Read more

ஆசையாக சிக்கன் ரைஸ் சாப்பிட்ட மாணவி….! அடுத்த சில நிமிடங்களில்…. மருத்துவமனைக்கு ஓடோடி சென்ற குடும்பம்…. கடைசியில் நடந்த சோகம்….!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, கல்லூரி மாணவியின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு, மாணவி அருகிலுள்ள ஓட்டலில் இருந்து சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட 10 நிமிடங்களுக்குள் மாணவிக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. உடல்நிலை மோசமடைந்ததால், அவரை…

Read more

என்னால சமாளிக்க முடியல… ஆன்லைனில் கடன் வாங்கிய ஐடி ஊழியர்… மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு…!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் பொன் கார்த்திக்(24). இவர் இன்ஜினியரிங் முடித்து  விட்டு திருச்சியில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கார்த்திக் வேலையின் காரணமாக திருச்சியிலே தங்க வேண்டியிருந்தது. இதனால்…

Read more

பாலியல் வழக்கில் கைதான நபர்கள்… இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்… மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வடுவூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கடற்கரையாண்டி (66). இவர் அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டார். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மகளிர் காவல்…

Read more

எஸ்.ஐ. சண்முகவேல் படுகொலையில் கைதான முக்கிய குற்றவாளிகள்… “எங்கள் உயிருக்கு ஆபத்து…” நீதிமன்ற வாசலில் கதறல்…!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அ.தி.மு.க கட்சியில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது தோப்பில் வைத்து தந்தை, மகன் உட்பட 4 பேருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை ஏற்பட்டது. அப்போது இவர்களுக்கு இடையே வழக்கு…

Read more

6 வருட காதல்… நடுரோட்டில் காதலனை ஓட ஓட கம்பால் அடித்த காதலி… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

சென்னை கே.கே.நகர் அருகே நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அசோக்நகர் பகுதியில் கார்பெண்டராக வேலை பார்த்து வரும் இளைஞரை கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், 2…

Read more

கள்ளக்காதலால் வந்த வினை… கோவில் பூசாரி சரமாரி வெட்டி கொலை… தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மங்களக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கம், டெய்லராக வேலை செய்து வந்தவர். அவரின் மனைவி விஜயாவுக்கு சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏரல் ராஜபதி அருகே உள்ள சொக்கப்பழங்கரை கிராமத்தை சேர்ந்த பூசாரி ரவியுடன் பழக்கம் ஏற்பட்டது.…

Read more

எனக்கு நீதி வேணும்… ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்… கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை…!!

விழுப்புரம் மாவட்டம்  அரியலூர் திருக்கை கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யா. இவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தன் வாழ்க்கைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் முன்பு ஐஸ்வர்யா தன் குடும்பத்தினருடன்‌ சேர்ந்து போராட்டம்  நடத்தினார். இது…

Read more

“நான் அப்போ 2 வயது குழந்தை….” பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொலை… குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்….!!

சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் பிரபல ரவுடியான ராஜ்குமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. தற்போது ரவுடி தொழிலை விட்டுவிட்டு சாவு நிகழ்ச்சிக்கு சாமியான பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்தார். அதிமுக நிர்வாகியாகவும் வேலை பார்த்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல்…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…! இறந்து விடுவோம் என்ற அச்சத்தில் பேரனை தூக்கி வீசிய பெண்…. கடைசியில்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் தனக்கன்குளம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரித்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது பேரன் சிவ நித்திஷ்(3). நேற்று பெரியசாமி தனது மனைவி மற்றும் பேரனுடன் மோட்டார் சைக்கிளில் கீழேகுயில்குடி வரை…

Read more

Other Story