கஷ்டப்பட்டு வளர்த்த தாய்…! “3 மகன்கள் இருந்தும் அடித்து துன்புறுத்தி…” ஆத்திரத்தில் கழுத்தறுத்து கொன்ற தம்பி…. பரபரப்பு பின்னணி…!!
ராணிப்பேட்டை மாவட்டம் செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி. இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியினருக்கு ஐயப்பன், செல்வம், அரவிந்த் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக செல்வி தனது கணவரை விட்டு பிரிந்து மூன்று மகன்களுடன் வசித்து வருகிறார்.…
Read more