அம்மாடியோ…! பொதுமக்கள் பயன்படுத்தும் கிணற்று நீர்…! குப்பென்று பற்றி எரிந்த தீ…. உறைய வைக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கீழ் பம்மம் பகுதியில், வீட்டின் கிணற்றுநீரில் தீப்பற்றிய அதிர்ச்சி சம்பவம் வியப்பையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்து நாட்களாக அந்த பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள ஆழ்துளை மற்றும் திறந்த கிணறுகளில், தண்ணீரில்…

Read more

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்… எதிர்பாராத விதமாக நடந்த விபரீதம்… பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வில்லிசேரியை சேர்ந்தவர் செல்வராஜ்(54). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவரும் அவரது கணவருடன் சேர்ந்து அவ்வப்போது விவசாய வேலைகளை பார்த்து வருவார். இவர்களுக்கு கௌசல்யா என்ற ஒரு மகள் உள்ளார். இவர்கள் தினமும்…

Read more

கோவில் திருவிழாவிற்கு வந்த குதிரைகள்… வாளியில் இருந்த தண்ணீரை குடித்ததால்… அடுத்தடுத்து தொடர்ந்து 6 குதிரைகள்… பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் குருநாதசாமி கோவில் அமைந்துள்ளது. அங்கு வருகிற 13-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை தேர்த் திருவிழா நடைபெற உள்ளது. இதனால் அப்பகுதியில் கடைகள், பண்பொருள் அங்காடி, கேளிக்கை அரங்குகள், மாடு சந்தை மற்றும் குதிரை…

Read more

அன்பென்றாலே அம்மா….! 2 ஆண்டுகளில் 300 லிட்டர் தாய்ப்பால் தானம்….! சாதனை படைத்த பெண்….!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சேர்ந்தவர் செல்வ பிருந்தா இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்வப் பிருந்தா தாய்ப்பால் தானம் செய்து வந்தார். இவ்வாறாக இரண்டு ஆண்டுகளில் 300 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து சாதனை படைத்துள்ளார். நூற்றுக்கு…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டி கொலை….! 12 ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்த்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டம் டிபி சத்திரம் பகுதியில் அதிமுக பிரமுகர் முன்னாள் ரவுடியுமான புல்க்கான் என்னும் ராஜ்குமார் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் வெளியே இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த ராஜ்குமாரை தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் பொதுமக்கள்…

Read more

“17 வயதிலிருந்து பல ஆண் நண்பர்கள்…” 4 வயது மகனுக்கு தாய்…! ஹோட்டலில் தனிமையில் உல்லாசம்….! திருமணமாகவில்லை என கூறி மோசடி…. பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்தவர் மணி. தொழிலதிபரான மணி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தனது தோழியான தீபிகா என்பவருடன் ரூம் எடுத்து தங்கி இருந்தார். இருவரும் ஒன்றாக மது குடித்தனர். மறுநாள் காலை கண்விழித்து பார்த்த…

Read more

வேலியில் அறுந்து கிடந்த மின் கம்பி… தம்பதியினர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன்(53)- ராமாயி(46) தம்பதியினர். இவர்கள் இருவரும் சேர்ந்து அவர்களது சொந்த வயலில் விவசாயம் செய்து வந்தனர். கள்ளப் பெரம்பூர் ஓட வாய்க்கால் அருகே உள்ள வயலுக்கு தம்பதியினர் இருவரும் சேர்ந்து சென்றுள்ளனர். இருவரும் தினமும்…

Read more

18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்… முன்பதிவு வசதிகளுடன் அறிமுகமாக இருக்கும் இரட்டை அடுக்கு பேருந்து… !!

1970-களில் முதன்முதலாக இரட்டை அடுக்கு பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பேருந்து சென்னை மாவட்டத்தில் சுமார் 10 வருடங்களாக செயல்பட்டு வந்தது. பின்னர் 1980 -ல் இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டது. மீண்டும் 1997 -ஆம் ஆண்டு இயக்கப்பட்ட இரட்டை அடுக்கு பேருந்து தொடர்ந்து…

Read more

நெஞ்சே வெடிச்சிடும் போல..! ஸ்கூல் முடிந்ததும் அக்காவின் கையைப் பிடிக்க ஆசையாக ஓடி வந்த 3 வயது குழந்தை… நொடியில் நடந்த பயங்கரம்… பரிதாபமாக போன உயிர்…!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சீகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஜான்பாஷா. விவசாயியாக இருக்கும் அவருக்கு அல்பியா (6), ஆஷியா (3) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் அல்பியா தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்து…

Read more

“பீரோ மீது இருந்த புத்தகம்”… கட்டில் மீது ஏறி எடுத்த 6-ம் வகுப்பு மாணவி… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… ஒரு மகளை இழந்து கதறும் பெற்றோர்..!!!

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் கூலி தொழிலாளி. அவரது மனைவி சின்னம்மாள். இவர்களுக்கு சிவகிருஷ்ணன் (14) மற்றும் நந்தனா (11) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். நந்தனா, சித்தரேவில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு…

Read more

தமிழகத்தில் சோகம்…! ஆட்டோ கவிழ்ந்து 4 வயது சிறுவன் பலி…. தந்தை கண்முன்னே நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் ஆட்டோ கவிழ்ந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 4 வயது மகனை ஒருவர் ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது நாய் குறுக்கே வந்ததால் சடென் பிரேக் பிடித்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ…

Read more

சிவகங்கை மாவட்டத்தில் வெறுச்சோடி கிடக்கும் கிராமம்… அடிப்படை வசதி கூட இல்லாத நிலையில் இடம்பெயர்ந்த கிராம மக்கள்… அண்ணாமலை கடும் கண்டனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டக்குடி என்ற கிராமம், ஒரு காலத்தில் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்த பூரண கிராமமாக இருந்தது. தற்போது அந்த கிராமம் வெறிச்சோடியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக நீண்டகாலமாக நீடித்து வரும் குடிநீர் பஞ்சம், மோசமான சாலை வசதிகள்,…

Read more

ஐயோ..!! சமையல் செய்த தாய்… கொதிக்கும் குழம்பில் தவறி விழுந்து துடித்து பலியான 2 வயது ஆண் குழந்தை… திண்டுக்கல்லில் அதிர்ச்சி…!!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள எழுவனம்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது 2 வயது மகன் ஸ்ரீதரன், குடும்பத்துடன் ஆடி மாத குலதெய்வ வழிபாட்டுக்காக கோவிலுக்கு சென்றிருந்தார். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் உணவு தயாரிக்கப்பட்டு வந்தது. அந்த நேரத்தில்,…

Read more

உச்சகட்ட கொடூரம்…! ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி உட்பட மூவர் படுகொலை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் தட்டார் மடம் இடைச்சிவளை பகுதியை சேர்ந்தவர் மயிலையா. இவருக்கு முருகேசன்(35), வயணப்பெருமாள்(48), ஆதிலிங்க ராஜன்(27) என 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இடைச்சிவிளை பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டனர். இந்த…

Read more

திடீர் திருப்பம்…! 3 பெண் குழந்தைகளை வெட்டி கொன்று தற்கொலை செய்த தந்தை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மனவேதனையில் இருந்த தந்தை ஒருவரால் தன் சொந்த குழந்தைகள் மூவரும் கொலை செய்யப்பட்டு, பின்னர் அவர் தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது…

Read more

“அவர் எங்கிட்ட தப்பா நடந்தாரு…” பேருந்தில் பயணித்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்… போலீசார் அதிரடி…!!

சென்னை மாவட்டம் தாம்பரத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் தினமும் வேலைக்கு பேருந்தில் சென்று வருவார். வழக்கம்போல இவர் கடந்த 2-ம் தேதி வேலைக்கு செல்வதற்காக பேருந்தில்…

Read more

திக் திக் நிமிடங்கள்…! எலெக்ட்ரிக் பைக்கை ஸ்டார்ட் செய்த நபர்…! குபுகுபுவென பற்றி எரிந்து நாசம்…. பதற வைக்கும் வீடியோ….!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடை வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை உரிமையாளர் ஸ்டார்ட் செய்தபோது திடீரென பைக்கில் இருந்து புகை வந்துள்ளது. சில நொடிகளில் தீ குபுகுபுவென எரிந்தது. இதனைப்…

Read more

பரபரப்பு…! பள்ளி கிணற்றில் மாணவனின் சடலம் மீட்பு…! நீண்ட போராட்டத்திற்கு பிறகு உடலை வாங்க சம்மதித்த பெற்றோர்…. நீடிக்கும் பதற்றம்….!!

திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகன் முகிலன். அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி முகிலன் பள்ளிக்கு சென்று வந்தார். கடந்த 1-ஆம் தேதி…

Read more

கனவு நனவாகிய தருணம்…! “விறகு வெட்டி மகளை படிக்க வைத்த தாய்…” நீட் தேர்வு எழுதி எம்பிபிஎஸ் படிக்க தேர்வான மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

விருதுநகர் மாவட்டம் புலிகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி பொன்னழகு. இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு முத்துப்பாண்டி உடல்நல குறைவால் உயிரிழந்தார். இதனால் பொன்னழகு விறகு வெட்டி தனது மூன்று…

Read more

இரவோடு இரவாக ஊரை காலி செய்த மக்கள்….! “அந்த ஒரு முதியவர் மட்டும்”…. காரணம் என்ன…? நாட்டாகுடி கிராமத்தை உலுக்கிய கொடூரம்…!!

சிவகங்கை மாவட்டம் நாட்டாங்குடி கிராமத்தில் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சோனை முத்து என்பவரை மர்ம நபர்கள் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். சுமார் 50 குடும்பங்கள் வசித்து வந்த…

Read more

2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட குறும்பட ஒளிப்பதிவாளருக்கு தேசிய விருது…. யார் இந்த சரவண மருது…? சினிமா கனவுகளோடு இருந்தவர் கொன்று புதைக்கப்பட்ட கொடூரம்…!!

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்தரத்தைச் சேர்ந்தவர் சரவணமருது சௌந்தர பாண்டி. இவருக்கு 28 வயது. சினிமாவில் ஒளிப்பதிவாளராக ஆசைப்பட்ட சரவணா மருது குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். சனி பிணம் என்ற சிறுகதையை வைத்து தயாரிக்கப்பட்ட லிட்டில் விங்ஸ் குறும் படத்தில் சரவணன் மற்றும்…

Read more

“இன்ஸ்டாகிராம் பழக்கம்…” சிறுமியை காதலித்து பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்…. ஷாக்கான பெற்றோர்…. பகீர் சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் இன்ஸ்டாகிராமில் திருப்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. முதலில் நட்பாக பேசிய…

Read more

“காதலிக்க சொல்லி டார்ச்சர்…” ஓடும் பேருந்தில் இளம்பெண்ணிடம்…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும் போது ஒரு வாலிபர் பின் தொடர்ந்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அவர் இளம்பெண்ணை ஒருதலையாக…

Read more

விடுதியில் தங்கி படித்த மாணவன்….! மகனை தேடி அலைந்த பெற்றோர்…. 2 நாட்கள் கழித்து பள்ளியிலேயே…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் முகிலன். இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் தங்கி 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 1-ஆம் தேதி முகிலன் வகுப்புக்கு வராததால் ஆசிரியர்கள்…

Read more

திடீரென சடன் பிரேக் போட்ட ஓட்டுநர்… பேருந்தில் இருந்து தவறி விழுந்த கைக்குழந்தை… பதைப்பதைக்கும் வீடியோ..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முத்துராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதன்குமார். இவர் அவரது சகோதரி மற்றும் அவரது குழந்தைகளை மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தனியார் பேருந்தில் அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது மதன் குமாரும், அவரது சகோதரியும் முன்பக்க படிக்கட்டின் அருகே உள்ள…

Read more

தொடர்ந்து 20 நாட்களாக….! பைக் டாக்ஸியில் சென்ற இளம்பெண்… நைசாக பேசி எல்லை மீறிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் தேனாம்பேட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் புரசைவாக்கத்தில் இருந்து பைக் டாக்ஸியை பயன்படுத்தி தேனாம்பேட்டைக்கு வந்து சென்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் பைக்…

Read more

அமெரிக்காவிலிருந்து வந்த கால்…! “புஷ்பாவுடன் பேஸ்புக்கில்…” கமிஷனுக்காக ஆசைப்பட்டு விருதுநகரில் சிக்கிய தம்பதி…. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் அம்பலமான பகீர் தகவல்கள்….!!

சென்னை மாவட்டம் அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சல்மான் சலீம். இவர் தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோசடி கும்பல் சல்மான் சலீமிடம் ஆசை வார்த்தைகள் பேசி 17 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு…

Read more

நான் சொல்வதை கேட்டால்…! “புகார் அளிக்க வந்த இளம்பெண்….” ஆசைக்கு இணங்குமாறு கூறிய சப்-இன்ஸ்பெக்டர்…! கடைசியில் நடந்த பரபரப்பு சம்பவம்….!!

திருச்சி மாவட்டம் கீழ குன்னபட்டியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கிருத்திகா. இவர்களது வயலில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக சிவகுமாருக்கும் அவரது பெரியப்பா ஜோதிவேல் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஜூன் 29ஆம் தேதி…

Read more

அக்கா மகளுக்கு சான்றிதழ்…! மாமாவிடம் கறாராக பேசிய அரசு ஊழியர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…. பரபரப்பு சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தாலுகா அலுவலகத்தில், பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க ரூ.3,500 லஞ்சம் கேட்ட இளநிலை உதவியாளர் ஜெய்கணேஷ், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் சந்தப்பட்டியைச் சேர்ந்த பிரியதர்ஷினி…

Read more

பட்ட பகலில் பஸ் ஸ்டாண்டில் வெடித்த தகராறு… சரமாரியாக தாக்கிக்கொண்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர்… தஞ்சையில் பரபரப்பு.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!!!!

தஞ்சாவூரில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில், தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது மற்றொரு தனியார் பேருந்து ஓட்டுநர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தில் இருந்து போட்டிப் போக்கில் தஞ்சை புதிய பஸ் நிலையம்…

Read more

பெண்கள் விடுதியில் வார்டன்…! கணவர் செய்த காரியம்…! கண்டித்த மனைவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்து… கடைசியில் நடந்த பரபரப்பு சம்பவம்….!!

சென்னை அரும்பாக்கம், ஜெய் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (49). டீ கடையில் வேலை பார்த்து வரும் இவர், தனது மனைவி அருள்மணியுடன் (45) குடும்பமாக வாழ்ந்து வந்தார். அருள்மணி, அதே பகுதியில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் வார்டனாக…

Read more

2-வது மனைவி மீது சந்தேகம்…! “பூரிக்கட்டையால் தலையில் அடித்து கொன்ற கணவர்…” மறைத்து நாடகமாடி சிக்கியது எப்படி…? தாயை இழந்து பரிதவிக்கும் பிள்ளைகள்…. பரபரப்பு சம்பவம்…!!

நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த 37 வயதான முத்துக்குமார் மினிபஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு ஒரு மனைவி, குழந்தை இருந்தாலும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தினமணியன்குடியை சேர்ந்த 30 வயதான ஜாய்ஸ் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம்…

Read more

காதலித்து வீட்டோடு வந்த மாப்பிள்ளை…! மகளுடன் சேர்ந்து கொன்ற மாமனார், மாமியார்…. காட்டிக்கொடுத்த பேரன்…. பகீர் பின்னணி…!!

நாமக்கல் மாவட்டம் மழை வேப்பங்கொட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கார்த்திக் மாமனார் வீட்டிலேயே தங்கி கட்டணம் பாளையம் பகுதியில் தோட்டத்து வேலைகள் பார்த்து வந்தார். தோட்டத்து வீட்டில்…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி…வாயை பொத்தி பலாத்காரம் செய்ய முயன்ற வடமாநில வாலிபர்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்….. போலீஸ் அதிரடி….!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வட மாநில வாலிபர்கள் தற்காலிக கொட்டகை அமைத்து வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது…

Read more

பிரபல ஹோட்டலில் “பிரியாணி”… இதென்ன புது மோசடியா இருக்கு…? புகார் கொடுத்தவர்களையே தட்டி தூக்கிய போலீஸ்… அதிர்ச்சி சம்பவம்…!!

கோவை மாநகரத்தில் உள்ள பிரபல உணவகங்களை குறி வைத்து, உணவில் பூச்சி அல்லது பல்லி இருந்தது என கூறி பணம் பறிக்க முயலும் மோசடிக்காரர்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில்…

Read more

திக் திக்…! சடன் பிரேக் பிடித்த டிரைவர்…. பேருந்தில் இருந்து தவறு விழுந்த 10 மாத குழந்தை…. கடைசியில்…. பதற வைக்கும் வீடியோ…!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பேருந்தில் பயணம் செய்த போது நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேருந்தில் முன்புற வாசலுக்கு அடுத்ததாக இருக்கும் முதல் இருக்கையில் பெண் ஒருவர் தனது 10 மாத குழந்தையை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.…

Read more

12 வருடத்திற்கு முன்பு வீட்டை விட்டு சென்ற அக்கா…! இன்ஸ்டாகிராம் வீடியோவால் கேலி செய்த உறவினர்கள்…. தம்பியின் சதித்திட்டம்…? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சமந்தா. திருநங்கையான சமந்தாவை அவரது உடன் பிறந்த தம்பியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய திருநங்கை சமந்தா இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டு…

Read more

மக்களே உஷார்…! வாட்ஸ் அப் மூலமாக வந்த அழைப்பினால் 50 லட்சம் இழப்பு… ஆந்திராவைச் சேர்ந்த 3 நபர்கள் கைது… போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலமாக ஒரு அழைப்பு வந்தது. அப்போது அதில் பேசிய நபர்கள் தங்களை சி.பி.ஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தியுள்ளனர். பின்பு அவர்கள் மூதாட்டியிடம் உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி மும்பையில் ஒரு வங்கி…

Read more

ஆட்டோ மீது வேன் மோதி 8 பேருக்கு படுகாயம்… 2 பேர் உயிரிழப்பு… கோர விபத்து…!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த ஒரு வாரமாக சாரல் திருவிழா நடைபெற்று வந்தது‌. பருவமழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள மூன்று அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பொதுமக்கள் பலர் உற்சாகத்துடன் அருவியில் குளிப்பதற்காக செல்கின்றனர். இந்த நிலையில் சென்னையே சேர்ந்த…

Read more

“படிப்பதற்கு வயது ஒரு தடையல்ல…” மகளுடன்‌ சேர்ந்து தேர்வில் வென்று டாக்டருக்கு படிக்கும் தாய்… குவியும் பாராட்டுக்கள்…!!

12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி சில மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. அதில் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்பதற்காக மகளுடன் சேர்ந்து…

Read more

நெல்லையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு … சோதனையில் சிக்கிய பொருட்கள்… கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் இத்திகுளத்தை சேர்ந்தவர் குசலவன்(55). இவர் அவரது வீட்டிற்கு அருகே பெட்டிக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் குசலவன் அவரது கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.…

Read more

மின்கம்பத்தில் மோதிய லாரி….! ஒருவர் துடிதுடித்து பலி; 2 பேர் படுகாயம்…. ஓட்டுனரை கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் குடிநீர் வாரிய ஒப்பந்தத்திற்கு சொந்தமான லாரி ஒன்று சென்னீர்குப்பம் -ஆவடி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. பின் சாலையில் சென்ற கார், இருசக்கர வாகனம்…

Read more

கட் ஆப் மார்க் குறைந்ததால் தோல்வி… குரூப்-1 தேர்வால் விரக்தி அடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை… கதறும் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன்(33). மாற்றுத்திறனாளியான இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று யூனியனில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் உயர் பதவிக்கு செல்ல…

Read more

“2 பிள்ளைகளின் தாய்….” அறுவை சிகிச்சைக்கு பதில் மாத்திரை…! தீராத வலியால் உயிரை விட்ட சோகம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டம் செல்சினி காலனி 5-வது தெருவை சேர்ந்தவர் செந்தில். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக மகாலட்சுமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக…

Read more

தமிழகத்தை உலுக்கிய ஆவண கொலை…!! கவினின் உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில்  பெண்ணின் தந்தையான எஸ்.ஐ. சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த வாரம், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது…

Read more

தமிழகத்தை உலுக்கிய புதுப்பெண் ரிதன்யா வழக்கு….! “சோசியல் மீடியாவில் என் மகளை…” ரிதன்யாவின் தந்தை கண்ணீர் மல்க வேண்டுகோள்…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமான இரண்டரை மாதங்களில் ரிதன்யா என்ற இளம் பெண் காரில் விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக ரிதன்யா தான் தற்கொலை செய்து கொள்வதற்கு கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி,…

Read more

இளம் பெண்ணுடன் ஹோட்டல் அறையில் 47 வயது தொழிலதிபர்…. இரவு முழுக்க உல்லாசம்…! காலையில் எழுந்து பார்த்த போது ஷாக்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் ஆவடி பகுதியைச் சேர்ந்த 47 வயது தொழிலதிபர் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்று பாரில் மது குடித்தார். அவருடன் ஒரு இளம் பெண்ணும் மது குடித்துள்ளார். இருவரும் அதே ஹோட்டலில் அறை எடுத்து இரவு முழுவதும் உல்லாசமாக…

Read more

“குழந்தைக்கு பால் கூட தர மாட்டேங்குறாங்க…” 2 கி.மீ தாண்டி…. காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு கொடுமை…. ஊரை விட்டு ஒதுக்கிய பஞ்சாயத்தார்…. பகீர் பின்னணி…!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள மண்டவாய்புதுக்குப்பம் கிராமத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. முத்து என்ற பெண் வேறு சமூகத்தை சேர்ந்த தாமரைக்கண்ணன் என்பவரை  கடந்த பத்து வருடங்களாக காதலித்து திருமணம் செய்து அமைதியாக வாழ்ந்து வந்தனர். ஊரில் இருக்கும் சில…

Read more

இதோட 11-வது முறை…! தகுதி 10-ஆம் வகுப்பு தான்…. ஆனா அதில் நிபுணர்…. ரூ.3 கோடி நிலத்தை ஓனருக்கு தெரியாமல் அடமானம் வைத்த நபர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

மதுரை சம்பக்குளத்தை சேர்ந்த குமார் (வயது 34) என்ற நபர், போலி நில பத்திரங்களை பயன்படுத்தி வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். மொத்தம் ₹20 கோடி வரை சுருட்டிய இவர், 11-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.எஸ்.எல்.சி வரை…

Read more

இனி இதை செய்ய கூடாது….! வாயில் போட்டு மெல்லக்கூடிய போதை பொருட்கள்…. மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் புகையிலை மற்றும் போதை பொருள் போன்றவற்றை கட்டுப்படுத்தும் விதமாக போலீசாரும், அரசாங்கத்தினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ரயில் நிலையங்களில் புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகத்தினர் எச்சரித்துள்ளனர். கஞ்சா, கொக்கேன்…

Read more

Other Story