“புகைப்படம் பதிவிட்ட கல்லூரி மாணவி….” சண்டை போட்ட காதலன்…. மன உளைச்சலில் தூக்குபோட்ட இளம்பெண்…. கடைசியில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் தெர்மல்நகர் லேபர் காலனியை சேர்ந்த அரிச்சந்திரனின் மகள் (வயது 18) ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது மகள், அதே பகுதியில் வசிக்கும் மாரிச்செல்வம் என்பவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில், மாணவி தனது…

Read more

16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை… 7 ஆண்டுகளுக்கு பிறகு… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கோனார் கோட்டையை சேர்ந்தவர் சண்முகையா(36). இவர் கடந்த 2019 -ஆம் ஆண்டு கோவில்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த சிறுமி வீட்டிற்குள் இருந்தபோது அத்துமீறி நுழைந்த சண்முகையா பாலியல் வன்கொடுமை…

Read more

கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம்… சாலையின் நடுவே மோதி கல்லூரி மாணவர் பலி… கோர விபத்து…!!

காஞ்சிபுரம் மாவட்டம் குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவர் சொந்தமாக டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மகன் கிஷோர்(17). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு கிஷோர் மற்றும் அவரது நண்பர் ஏனோஷ் இருவரும்…

Read more

வீடியோ: காற்றில் கரைந்த கனவுகள்….! கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியரின் அழகிய நினைவுகள்…. நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் கவின் செல்வகணேஷ் (27), சென்னையில் உள்ள ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக்…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஒரு பயங்கரம்…! பேரனை விடுமாறு கெஞ்சிய மூதாட்டி…” தரையில் இழுத்து போட்டு உதைத்த போலீஸ்…. குமரியில் பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் மத்திக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சூசைமரியாள். இவருக்கு 80 வயது ஆகிறது. சூசைமரியாளின் பேரனை ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்ய 4 போலீசார் அதிகாலை நேரம் வீட்டிற்கு சென்றனர். இந்த நிலையில் போலீசார் பேரனை கைது செய்ய முயன்ற…

Read more

தமிழகத்தை உலுக்கிய ஐடி ஊழியர் கொலை வழக்கு…! குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்…. நெல்லை காவல் ஆணையர் அதிரடி….!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் கவின் செல்வகணேஷ் (27), சென்னையில் உள்ள ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக்…

Read more

உஷாரய்யா உஷாரு…! நைசாக வந்த வாலிபர்…. ஸ்பீக்கர் பாக்ஸை லுங்கிக்குள் எடுத்து போட்டு அபேஸ்…. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்…!!

கடைக்கு பொருட்கள் வாங்குவது போல சென்று கடை உரிமையாளர்கள் அசந்த நேரத்தில் திருட்டு செயலில் ஈடுபடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கூட ஒரு நகைக்கடையில் நான்கு பெண்கள் நகை வாங்குவது போல சென்று வெள்ளி கொலுசுகளை திருடி…

Read more

விபத்தில் சிக்கிய நாய்…! “எழுந்த அடுத்த நொடியே பெண்ணின் கால்களை கடித்து….” ஷாக்கான பொதுமக்கள்…. பதற வைக்கும் வீடியோ…!!

தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சாலையில் செல்லும் பொது மக்களையும் தெருவில் விளையாடும் குழந்தைகளையும் தெரு நாய்கள் கடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்ற கொண்டிருக்கிறது. இந்த நிலையில் காரைக்கால் பேருந்து நிலையம் அருகே ஒரு தெரு…

Read more

மக்களே உஷார்…! பேருந்து ஏறுவது போல வந்த வாலிபர்… அடுத்து என்ன செய்தார் தெரியுமா…? பகீர் வீடியோ…!!

ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் நடைபெற்ற குற்ற சம்பவங்களை காட்டிலும் தற்போது பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் அச்சமின்றி சிலர் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தாம்பரம் பேருந்து நிலையத்தில்…

Read more

திருமணமான ஒரு வாரத்தில்….! பல பெண்களுடன் உல்லாசம், செல்போனில் ஆபாசம்…. மனைவியை விரட்டிய போலீஸ்காரர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் நிலையத்தில் பார்த்திபன் என்பவர் தலைமை காவலராக வேலை பார்க்கிறார். கடந்த வருடம் இவருக்கு இடையபட்டி பகுதியைச் சேர்ந்த வினோதினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான ஒரு வாரத்திலேயே பார்த்திபனின் நடவடிக்கை சரி இல்லாததால் வினோதினி…

Read more

பருவமழையால் பாதிக்கப்படும் வனவிலங்குகள்… உணவு தேடி சமவெளி பகுதி செல்லும் காட்டு யானைகள்… குட்டியின் பசி போக்க பலாப்பழ மரம் ஏறிய யானை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியை சுற்றி‌ வனப்பகுதி அமைந்துள்ளது. அங்கு 12-க்கும் மேற்பட்ட கூட்டங்களாக 80 யானைகளுக்கு மேல் சுற்றி திரிகின்றனர். வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளான முடீஸ், பன்னிமேடு, பெரிய கல்லார், யானைமுடி, தோணிமுடி, கஜமுடி, இஞ்சிப்பாறை, வில்லோனி, சேக்கல்முடி போன்ற…

Read more

ஓடும் பேருந்தில் இருந்து பறந்து வந்த தானியங்கி கதவு…. பின்னால் ஸ்கூட்டியில் வந்த பெண்கள்…. அடுத்த நொடியே…. பதற வைக்கும் சம்பவம்…!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கொங்கலப்பம்பாளையம் பிரிவில், ஒரு அரசு பேருந்தின் பின்பக்க தானியங்கி கதவு திடீரென சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது அந்த சாலையில் வந்த மூன்று இருசக்கர வாகனப் பெண்கள் அதிர்ச்சி அடைந்த…

Read more

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்…! “அழுகி கிடந்த கர்ப்பிணி உடல்…” 3 நாட்களாக சடலத்திற்கு அருகே மது குடித்து, சாப்பிட்டு, தூங்கிய 20 வயது வாலிபர்…. பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கர்ப்பிணி மனைவி மரணம் அடைந்த நிலையில், கணவர் தனது மனைவியின் உடல் அருகே சாப்பிட்டு, மதுபானம் அருந்தி தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் குஷி நகரைச் சேர்ந்த 20 வயதான சிவம் சகானே பெயிண்டர்…

Read more

பள்ளி முடிந்து வந்த அண்ணன் மகன்கள்….. சுத்தியலால் கொடூரமாக தாக்கிய சித்தப்பா….! அலறி துடித்து பலியான சோகம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் யாதவகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சான்பாஷா. இவர் தனது குடும்பத்துடன் ஓசூர் அருகே கர்நாடகா மாநில எல்லையான காம சந்திரா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி தியானா. இந்த தம்பதியினருக்கு முகமது இஷாக்(9), முகமது ஜுனேத் (7),…

Read more

“என்னால அவங்க காதல ஒத்துக்க முடியல”… நடுத்தெருவில் ஐடி ஊழியரை சரமாரியாக வெட்டிய இளைஞர்… பரபரப்பு வாக்குமூலம்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரும், அவரது மனைவி செல்வியும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களது மகன் கவின்குமார் (26), ஒரு மென்பொருள் பொறியாளராக சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.…

Read more

டிப் டாப்பாக உடையணிந்து வந்த பெண்கள்…. ஊழியர் அசந்த நேரத்தில் ஒரு கிலோ வெள்ளி நகைகள் அபேஸ்…. தில்லாலங்கடி வேலை…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோட்டில் பெருமாநல்லூரை சேர்ந்த பிரகதீஷ் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 24 ஆம் தேதி இரவு கடையில் இருந்த நகைகளை சோதனை செய்து பார்த்தபோது சுமார் ஒரு கிலோ எடையுள்ள வெள்ளி காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதனால்…

Read more

எப்படிலாம் யோசிக்கிறாங்க…! பணத்தை இதில் அனுப்புங்க… க்யூ ஆர் கோட் மூலம் யாசகம் கேட்கும் முதியவர்…. வினோத சம்பவம்….!!

தமிழ்நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ந்து வரும் காலத்தில், யாசகரும் தற்போது அதனை பயன்படுத்தத் தொடங்கியுள்ள சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் கைபேசியில் கியூஆர் கோடு வைத்துக்கொண்டு யாசகம் எடுக்கும் நபர் தொடர்பான வீடியோ சமூக…

Read more

ரூ.400 கோடிக்கு பேரம்… கை மாறிய இரிடியம்… மாறுவேடத்தில் சென்று பிடித்த போலீஸ்… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்… பரபரப்பு பின்னணி…!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் அரிய வகை உலோகமான இரிடியம் ரூபாய் 400 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது நெய்வேலியில் உள்ள ஒரு சிலர் இரிடியம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.…

Read more

“திருமணம் ஆகி 10 நாள் தான் ஆகுது”… அதுக்குள்ள வாந்தி எடுத்த மனைவி… 2 மாத கர்ப்பம்… ஷாக்கில் புது மாப்பிள்ளை… வெளிவந்த பகீர் உண்மை… அடுத்து நடந்த அதிர்ச்சி..‌!!

சேலத்தைச் சேர்ந்த சசிசேகர் (44) என்பவர், தருமபுரியில் உள்ள தனியார் வங்கியின் இன்சூரன்ஸ் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகளும் உள்ளனர். இதற்கு முன்னர் சேலத்தில் உள்ள மற்றொரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியிருந்தபோது, அதே அலுவலகத்தில் பணியாற்றிய…

Read more

மனைவி இறந்த துக்கம்…! “இறுதி சடங்கு முடிவதற்குள் சுடுகாட்டில் தனக்குத்தானே தீ வைத்த கணவன்”… பிரிவை தாங்க முடியல… சிக்கிய உருக்கமான கடிதம்… ஈரோட்டில் சோகம்..!!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொல்லம் புதுப்பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 65), கிராம உதவியாளராக பணியாற்றியவர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்ற இவர், தனது மனைவி சரோஜாவுடன் கூடி வாழ்க்கை நடத்தி வந்தார். பல மாதங்களாக பக்கவாத…

Read more

பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து… 30 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் எரிந்து நாசம்… போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் திருப்பூரில் பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் தினமும்  வியாபாரத்தை முடித்துவிட்டு கடையில் படுத்து தூங்குவதே வழக்கம். நேற்று முருகேசன் வழக்கம் போல வியாபாரத்தை முடித்துவிட்டு கடையில்…

Read more

போலீசை கண்டதும் தப்பி ஓடிய நபர்… விரட்டிப் பிடித்ததில் 3.50 கிலோ போதை பொருள் பறிமுதல்… போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில்கள் வந்து செல்கின்றது. இதே நேரத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் ரயில்கள் இந்த ரயில் நிலையத்தின் வழியாக வந்து செல்கின்றது. அதிலும் வெளி…

Read more

“கொலை பண்ண சொன்னாங்க; ஆனா…” தங்கை வீட்டில் தங்கியிருந்த நபரை துடிதுடிக்க…. குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே லட்சுமிபுரம் பகுதியில் சேர்ந்த சுவாமிதாஸ். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சுவாமிதாஸ் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆறுதங்கன்விளை பகுதியில் இருக்கும் சகோதரி வீட்டில்…

Read more

கள்ளக்காதலனுடன் உல்லாசம்…! “4 வயது மகளை கொன்ற தாய்….” பிரேத பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர் மாணிக்கம் நகரை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மனைவி தமிழரசி(30). இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய அபர்ணா ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவியின் நடத்தை சரியில்லாத காரணத்தால் ரகுபதி அவரை விட்டு…

Read more

சென்னை மக்களுக்கு அலர்ட்..! 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்… குடிநீர் வழங்கல் துறை முக்கிய அறிவிப்பு..!!

சென்னை மாவட்டத்தில் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னையில் உள்ள அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில…

Read more

வேலைக்கு சென்று வீடு திரும்பிய தாய்….!! மகனை “அந்த” கோலத்தில் கண்டு கதறி அழுத சோகம்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை  சேர்ந்தவர் விக்னேஷ்(19). இவர் சிவகாசியில் உள்ள பேப்பர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். விக்னேஷ் வேலைக்கு தவறாமல் சென்று விடுவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விக்னேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால்…

Read more

மளிகை கடையில் திடீர் ஆய்வு…. 8 கிலோ பொருள் பறிமுதல்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் புகையிலை, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆறுமுகநேரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை…

Read more

பெண் குழந்தையின் தாய்….! கர்ப்பமாக்கி வேறு பெண்ணை திருமணம் செய்ய ரெடியான காதலன்…. குடும்பத்துடன் சேர்ந்து சதி…. பகீர் சம்பவம்….!!

கரூர் மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்தவர் பரமேஸ்வரி. கடந்த 2019-ஆம் ஆண்டு பரமேஸ்வரி சண்முகநாதன் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஒரு வருடத்திலேயே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரமேஸ்வரி தனது…

Read more

“கட்டிடத் தொழிலாளியுடன் பலமுறை உல்லாசம்”… 35 வயது வாலிபர் மீது தீராத மோகம்… குழந்தையின் சாவில் ஆனந்தம் கண்ட தாய்… மீண்டும் ஒரு குன்றத்தூர் அபிராமி சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் அடுத்த இருகூறை கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் ரகுபதி (35)- தமிழ்ச்செல்வி (30). அவர்களுக்கு அபர்ணா ஸ்ரீ (4) என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவன்- மனைவி இருவரும் குடும்ப தகராறு காரணமாக…

Read more

மொத்தம் 50 கோடி ஏமாத்திட்டாரு…! “தங்கச்சிக்கு கல்யாணம் வச்சிருக்கோம்….” கண்ணீர் விட்டு அழுத பெண்… எஸ்கேப் ஆன கடை உரிமையாளர்…. தஞ்சையில் பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசபுரத்தில் மலேசியா சுந்தரம் நகைக்கடை பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்த கடையின் உரிமையாளர் ராஜா. இவர் தனது கடையில் சீட்டு பணம் பழைய நகைகளை கொடுத்தால் அதே எடையில் குறைந்த செய்கூலி சேதாரத்தில் புதிய டிசைன் நகைகளை…

Read more

அரசு மருத்துவர் வீட்டில் ஷாக்…! பீரோவை உடைத்து 152 பவுன் நகை திருட்டு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டம் புதுபிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த காசிலிங்கம்(75) என்பவர் நிலக்கடலை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் ராஜா(45) விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இதனால் ராஜா ஒரு வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார். கடந்த…

Read more

கணவர், 2 பிள்ளைகளை விட்டு காதலனுடன் தனி வீடு….! “மது குடித்து உல்லாசமாக இருந்த பெண்…” அடுத்தே கொன்ற கள்ளக்காதலன்…. பகீர் பின்னணி…!!

திருவள்ளூர் மாவட்டம் இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் கணேசமூர்த்தி(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்க்கிறார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கணேசமூர்த்தி சரஸ்வதி(32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு…

Read more

FLASH: பிரதமர் மோடி வருகை…! தூத்துக்குடி விமான நிலையத்தில் இவர்களுக்கு மட்டுமே அனுமதி…. கடும் கட்டுப்பாடுகள் அமல்….!!

பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகிறார். மாலத்தீவில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து அங்கு விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். அன்று இரவு திருச்சி செல்கிறார். பின்னர் நாளை கங்கைகொண்ட சோழபுரம்…

Read more

தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு…! குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்… மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாலையில் நடந்து சென்ற சிறுமியின் வாயை பொத்தி வாலிபர் தூக்கி சென்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.…

Read more

“பாலம் அமைத்துக் கொடுக்கவில்லை எனில் சாக்கடையை மேலே ஊற்றி போராட்டத்தில் ஈடுபடுவேன்”… திமுக நிர்வாகியின் ஆடியோ பதிவு… அதிர்ச்சியில் நெல்லை திமுக நிர்வாகிகள்..!!

நெல்லை மாவட்டத்தில் சமீப காலங்களாக கோரிக்கைகளை ஏற்க மறுப்பதால் கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்துடன் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் குழுவில் திமுக நிர்வாகியும், நெல்லை மாநகராட்சி கவுன்சிலரின் கணவருமான ஒருவர் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு சமூகவலைதளங்களில்…

Read more

தமிழகத்தில் மீண்டும் கள்ளக்காதல் கொடூரம்…! “தனிமையில் உல்லாசம்…” 4 வயது மகளை கொன்று நாடகமாடிய தாய்…. கோவையில் பரபரப்பு….!!

கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர் மாணிக்கம் நகரை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மனைவி தமிழரசி(30). இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய அபர்ணா ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவியின் நடத்தை சரியில்லாத காரணத்தால் ரகுபதி அவரை விட்டு…

Read more

“வீடியோ கேம்”… மது போதையில் ஏற்பட்ட தகராறு… சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மீது கொடூர தாக்குதல்… சிகிச்சை பலனின்றி பரிதாப பலி…!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜாராமன் (54). அவர் ஒவ்வொரு வார விடுமுறையும் தனது நண்பர்களுடன் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோன்று வழக்கம் போல கடந்த ஜூலை 18ஆம் தேதி தனது நண்பர்கள்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! ஒரே பைக்கில் சென்ற 4 பள்ளி மாணவர்கள்… அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து.. 2 பேர் பலி.. குமரியில் பரபரப்பு…!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய் பட்டணம் பகுதியை சேர்ந்த நண்பர்கள் அப்சல் (17), அஜ்மல் (16), நாசில் (15), அஜித் (17) ஆகிய 4 நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து குழித்துறையில் நடைபெற்று வரும் பொருட்காட்சிக்கு பைக்கில் சென்றுள்ளனர். இந்நிலையில் 4…

Read more

அரசு பணி தேர்வுக்கு படித்த வாலிபர்…. “அசந்து தூங்கிய பெற்றோர்…” இரவில் தூக்கில் தொங்கி…. யாரும் எதிர்பார்க்காத சோகம்….!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தட்டப்பந்தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (22). இவர் செய்யாறு அருகே உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து முடித்துள்ளார். பின்னர் காஞ்சிபுரத்தில் தனியார் போட்டி தேர்வு மையத்தில் டிஎன்பிசி தேர்வுக்காக படித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி…

Read more

மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்… வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்… ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகளிடம் ஒப்படைப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் ஏராளமான மீனவர்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் அங்கு வாழும் மீனவர்களில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் 80 விசைப்படகுகளில் இன்று தென்கடல் பகுதியான மன்னர் வளைகுடா பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன் பிடிக்க சென்ற…

Read more

என்னால எந்த ஒரு வேலைக்கும் போக முடியல…! வேதனையில் டீ வியாபாரி தற்கொலை… போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் தேவர் தெருவை சேர்ந்தவர் முனியசாமி(58). இவர் தெரு தெருவாக சென்று சைக்கிளில் வைத்து டீ வியாபாரம் செய்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முனியசாமிக்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் அவரது வலது காலில் பலமான காயம்…

Read more

நண்பர்களுடன் குளிக்க சென்ற கூலி தொழிலாளி… மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆற்றங்கரை கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவன்(28). இவர்  கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பரமசிவன் அவரது நண்பர்களான முரளி(26), ஜெயராம்(25) ஆகிய இருவருடன் சேர்ந்து ஊரில் உள்ள வைப்பாற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் குளித்துக்…

Read more

“பணம் கொடுத்தால் வேலை நடக்கும்….” கறாராக பேசிய அரசு ஊழியர்…. ஆப்பு வைத்த டிரைவர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

வேலூர் மாவட்டம் செதுவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் இருசப்பன். இவர் தனியார் மருத்துவமனையில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இருசப்பன் தான் புதிதாக கட்டிய வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு விரிஞ்சிபுரம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். மேலும் மின்கம்பம் நடுவதற்காக ஆன்லைன்…

Read more

நடனமாடிய இளம்பெண்….! போதையில் பாலியல் தொந்தரவு அளித்த நண்பர்கள்…. “தட்டி கேட்ட மேலாளரை தாக்கி…” பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள மதுபாருக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஹரிஹர புத்திரன் என்பவர் தனது இரண்டு நண்பர்களுடன் வந்தார். அந்த பாரில் நடனமாடிக் கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு ஹரிஹர புத்திரனும் அவரது நண்பர்களும் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளனர். இதுகுறித்து…

Read more

லாரி டிரைவரிடம் மிளகாய் பொடி தூவி ரூ.10 லட்சம் கொள்ளை… அடுத்த 24 மணி நேரத்தில் அதிரடி காட்டிய காவல்துறையினர்… 3 பேர் கைது…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்த வெள்ளைக்கால் கிராமத்தை சேர்ந்தவர் சப்தகிரி (32). அவர் முட்டை மொத்த வியாபாரம் செய்யும் செல்வராஜ் என்பவரின் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று இரவு 9 மணி அளவில்…

Read more

ராமேஸ்வரத்திற்கு வந்த குடும்பம்…! “ஹோட்டல் அருகே கார்…” சாப்பிட்டு வந்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டம், மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆன்மீக சுற்றுலா நகரமான ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். நேற்று ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக…

Read more

FLASH: வரதட்சணை புகாரை விசாரிக்காத இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்த ஆக்ஷன்…! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

வரதட்சணை புகாரை விசாரிக்க காவல் நிலைய ஆய்வாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குமரியை சேர்ந்த உதய சந்தியா என்பவர் தாக்கல் செய்த மனுவில் வரதட்சனை கொடுமை தொடர்பாக நாகர்கோவில் அனைத்து…

Read more

“நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதல்…” இன்ஸ்டாகிராம் மூலம் உறவை வளர்த்த பெண்…. கணவரின் கொடூர செயல்…. பகீர் சம்பவம்…!!

மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன். இவர் கல்குவாரியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு ஜேசிபி ஓட்டுநராக வேலை பார்க்கும் ராஜேஷ் என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜேஷுக்கு அவரது மனைவி உணவு கொடுப்பதற்காக கல்குவாரிக்கு…

Read more

தமிழகத்தை உலுக்கிய ரிதன்யா வழக்கு…! கணவர், மாமனார், மாமியார் ஜாமீன் மனு…. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யாவுக்கு ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி கவின்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த மாதம் 28-ஆம் தேதி ரதன்யா காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.…

Read more

“சின்ன விஷயத்துக்கு ஊரை விட்டு ஒதுக்கி வச்சுட்டாங்க…” உங்களுடன் ஸ்டாலின் முகாமில் புகார் அளித்த 21 குடும்பத்தினர்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரிமலை ஊராட்சியில் ஒன்றிய குழு தலைவர் ப.ச சுரேஷ்குமார் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு ஒன்றிய குழு உறுப்பினர் இந்துமதி முன்னிலை வகித்தார். கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது நாயக்கனேரிமலை ஊராட்சி தலைவர்…

Read more

Other Story