“சின்ன விஷயத்துக்கு ஊரை விட்டு ஒதுக்கி வச்சுட்டாங்க…” உங்களுடன் ஸ்டாலின் முகாமில் புகார் அளித்த 21 குடும்பத்தினர்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரிமலை ஊராட்சியில் ஒன்றிய குழு தலைவர் ப.ச சுரேஷ்குமார் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு ஒன்றிய குழு உறுப்பினர் இந்துமதி முன்னிலை வகித்தார். கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது நாயக்கனேரிமலை ஊராட்சி தலைவர்…

Read more

நான் உனக்கு வேண்டாமா….? “உல்லாசத்திற்கு அழைத்த கணவர்…” தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பிள்ளைகள்… பரபரப்பு சம்பவம்…!!

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் ஊட்டி அணி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கூலி வேலை பார்க்கும் ரமேஷ் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியை உல்லாசத்திற்கு வருமாறு அழைத்து தொந்தரவு செய்துள்ளார்.…

Read more

“அரசு ஒப்பந்ததாரரை காரில் கடத்தி சென்ற கும்பல்…” 2 நாட்களுக்கு பிறகு….! கோவில் தகராறு காரணமா…? திண்டுக்கல்லில் பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் ராமராஜபுரம் மிதிபாறை மேடு பகுதியில் நேற்று மதியம் ஒரு கார் நின்றது. அந்த காரில் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை பார்த்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

பெருமாள் கோவிலுக்கு வந்த பெண்….! “சுற்றி வளைத்த கடை உரிமையாளர்….” கணவர் பெயரை, ஊரை மாற்றி கூறி தில்லாலங்கடி வேலை…. அதிர்ச்சி சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் எம்ஜிஆர் சாலையில் அய்யனார் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 15-ஆம் தேதி அய்யனாரின் கடையில் 4 கிராம் மோதிரத்தை அடகு வைக்க ஒரு பெண் வந்துள்ளார். அவரிடம் உரிமையாளர் விசாரித்த போது தான் சீதேவி…

Read more

“துண்டு துண்டாக மீட்கப்பட்ட உடல் பாகங்கள்….” மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான கிணற்றில் அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டம் கட்டம்மன்கோட்டை, ஜாரி புதுக்கோட்டை, கொந்தகை உள்ளிட்ட கிராமங்களில் மதுரை ஆதீனம் மடத்திற்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை கிராம மக்கள் மேய்ச்சலுக்கு உபயோகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் முக்குடியில் உள்ள மதுரை ஆதீனம் மடத்திற்கு சொந்தமான நிலத்தின்…

Read more

“ஓடும் பேருந்தில் பெண் மீது ஆசை…” சில்மிஷம் செய்து தப்பிக்க முயன்ற சித்த மருத்துவர்…. ஓட்டுனரின் புத்திசாலித்தனம்…. இரவில் பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூரில் இருந்து அரசு பேருந்து இரவு 8.30 மணிக்கு ஸ்ரீ பெருமந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது சித்த மருத்துவராக வேலை பார்க்கும் ஒரு நபர் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில்…

Read more

“ஆசையாக வளர்த்த மகள்…” மனைவி இறந்த பிறகு…!! 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தந்தை…. உறைய வைக்கும் பகீர் சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டம் சிக்கனம் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி இந்திரா. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். தற்போது அந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8- ஆம் வகுப்பு…

Read more

922 கிலோ எடையுள்ள வெள்ளி கட்டிகள் திருட்டு… லாரி டிரைவர் உட்பட 12 பேர் கைது… போலீஸ் நடவடிக்கை…!!

சென்னை மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு கடந்த ஜூலை 4-ம் தேதி லண்டனிலிருந்து 2 கண்டெய்னரில் 39 டன் எடையுள்ள வெள்ளி கட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டது. அந்த வெள்ளி  கட்டிகள் லண்டனில்…

Read more

சிமெண்ட் கலவை லாரி முன் சக்கரத்தில் சிக்கிய பெண்… துடிதுடித்து பறிபோன உயிர்… ஓட்டுனரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூரை சேர்ந்த பெண் கமலா. இவர் சூலூர் மார்க்கெட் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கவன குறைவால் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கமலா மார்க்கெட் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்…

Read more

“தமிழகத்தையே உலுக்கிய திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை”… குற்றவாளி இன்னும் பிடிபடவில்லை… சிறுமி மீண்டும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 8 வயது சிறுமி, மா்ம நபரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சித் தகவல் வெளியானது. அந்த சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்வலையை…

Read more

“என் மாமனார் பின்னாடி இருந்து கட்டிப்பிடிச்சு…” மரணத்திற்கு முன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ… வரதட்சணை கொடுமையால் நடந்த மீண்டும் ஒரு கொடூரம்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வீரமாச்சான்பட்டியை சேர்ந்த ரஞ்சிதா (31), தனது கணவர் முனீஸ்வரன், மாமனார் அண்ணாதுரை, மாமியார் சூரம்மாள் ஆகியோரின் கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு 12 வயது மகன்,…

Read more

மீண்டும் பரபரப்பு…! அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவர் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர் சபரீஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவரின் தற்கொலைக்கான காரணம்…

Read more

FLASH: கள்ளக்காதலனுக்காக 2 பிள்ளைகளை கொன்ற பெண்…. சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிமன்றம்….!!

சென்னை மாவட்டம் குன்றத்துறை சேர்ந்தவர் அபிராமி. இவருக்கும் பிரியாணி கடையில் வேலை பார்க்கும் சுந்தரம் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிப்படை உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை அறிந்த அபிராமியின் கணவர் விஜய் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால்…

Read more

BREAKING: நாட்டையே உலுக்கிய வழக்கு…! கள்ளக்காதலனுடன் சேர்ந்து 2 பிள்ளைகளை கொன்ற பெண்…. குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்….!!

சென்னை மாவட்டம் குன்றத்துறை சேர்ந்தவர் அபிராமி. இவருக்கும் பிரியாணி கடையில் வேலை பார்க்கும் சுந்தரம் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிப்படை உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை அறிந்த அபிராமியின் கணவர் விஜய் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால்…

Read more

பரிதவிக்கும் 3 பிள்ளைகள்…!! குடும்ப தகராறில் கணவன் மனைவி செய்த காரியம்…. ஷாக்கான உறவினர்கள்…. பெரும் சோகம்…!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நயினார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(35). இவரது மனைவி ரேவதி(32). இந்த தம்பதியினருக்கு ஜனனி(11), வருண் பகவான்(9), வெற்றிவேல்(7) என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். சம்பவம் நடந்த அன்று கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக…

Read more

குடும்பத்தகராறு… உறவினரையே கத்தியால் குத்திய நபர்… ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் மெயின் ரோடு அருகே கடந்த 2019 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆஸ்வின் (33) என்பவர் தனது உறவுக்காரரான அருப்புக்கோட்டையை சேர்ந்த வடிவேல் முருகன் (40) என்பவரை குடும்ப தகராறு காரணமாக கத்தியால் குத்தி…

Read more

தியானம் செய்வதாக கூறிய இளைஞர்…திடீரென 7வது மாடியிலிருந்து…அடக்கடவுளே..!காரணம் புரியாமல் பரிதவிக்கும் பெற்றோர்..!!

சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் ஆதித்யா சச்சின். இவர் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களாகவே சச்சின் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஜூலை 23ஆம்…

Read more

“ரூ. 5000 கொடுத்தா சரி பண்ணலாம்”.. பிறப்புச் சான்றிதழில் பெயர் திருத்தம்… லஞ்சம் கேட்ட தாசில்தார்… கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திங்களூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். அவரது மகள் பவித்ரா என்பவருக்கு பள்ளி சான்று, ஆதாரச் சான்று மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்டவற்றில் பெயர் சரியாக உள்ளது. ஆனால் பிறப்புச் சான்றிதழில் பெயரில் பிழை திருத்தம் இருந்துள்ளது. அதனை…

Read more

கண்ணிமைக்கும் நொடியில் திருட்டு… லாரி டிரைவர் மீது மிளகாய் பொடி தூவி ரூ.10 லட்சம் கொள்ளை…. அதிர்ச்சி சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்த வெள்ளக்கால் கிராமத்தை சேர்ந்தவர் சப்தகிரி (32). அவர் முட்டை மொத்த வியாபாரம் செய்யும் செல்வராஜ் என்பவரின் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று இரவு 9 மணி அளவில்…

Read more

கணவரை பிரிந்த இளம்பெண்… “துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி…” கள்ளக்காதலனின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

திருச்சி மாவட்டம் கழனிவாசல் பட்டியைச் சேர்ந்தவர் சுகன்யா (30). கணவரை பிரிந்து வாழ்ந்த சுகன்யா கழுத்து நெரிக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கஸ்பா பொய்கை பட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ்…

Read more

காதல் மனைவியுடன் மில் தொழிலாளி…! பணம் கேட்டதால்…. “அந்த” கோலத்தைக் கண்டு பதறிய அக்கம் பக்கத்தினர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

தேனி மாவட்டம் சுருளிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேஸ்வரன். இவர் முத்துச்செல்வி என்ற பெண்ணை காதலித்தார். இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் முருகேஸ்வரன் தான் வேலை பார்க்கும் ஆயில் மில் நிறுவனத்தில் இருந்து கழிவு ஆயிலை…

Read more

தொடர்ந்து அட்டகாசம்…! “தொட்டிலில் தூங்கிய பிஞ்சு குழந்தை”…. கடித்து குதறிய குரங்கு….! பதற்றத்தில் மக்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே, குரங்குகள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், அப்பகுதியினர் கடும் பதற்றத்தில் உள்ளனர். கறம்பக்குடி அருகே உள்ள தீதான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் ஆறு மாத குழந்தை அனன்யா, வீட்டின் போர்டிகோவில் தொட்டிலில் தூங்கிக்…

Read more

“30 பவுன் நகை, 500 கிராம் வெள்ளி, ரூ.6 லட்சம் ரொக்கம்….” மீண்டும் வரதட்சணை கேட்டு மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவர்….! அம்புலன்சில் வந்து கண்ணீர் விட்ட இளம்பெண்…. பகீர் பின்னணி….!!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், வரதட்சணை கொடுமைக்கு ஆளான ஒரு பெண், கால்கள் முறிந்த நிலையில் ஆம்புலன்ஸில் வந்து நேரில் மனு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த…

Read more

அரிவாளை காட்டி கொலை மிரட்டல்…. 2 வாலிபர்கள் மீது பாய்ந்த குண்டாஸ்… போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டம் ராஜகோபால் நகரை சேர்ந்தவர் மாரி தங்கம்(24). இவர் கடந்த ஜூன் 1-ம் தேதி சிப்காட் பகுதியில் வைத்து, ஒரு நபரை அறிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்துள்ளார். இவரைப் போன்று அம்பேத்கர் நகரை சேர்ந்த சந்திரன்(21) என்பவரும் ஜூன்…

Read more

பெண்கள் விடுதிக்குள் புகுந்த மர்ம நபர்… மறுநாள் காலை எழுந்து பார்த்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் பி.என். ரோடு பூலுவபட்டி பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பெண்கள் விடுதி ஒன்று அமைந்துள்ளது. அங்கு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் உட்பட ஏராளமானோர் தங்கி உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல அனைத்து பெண்களும் தூங்கிவிட்டனர்.…

Read more

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?… வீட்டுக்கு வந்த பெண்ணிடம் இப்படியா?… மருமகளுக்கு வரதட்சணை கொடுமை… தந்தை மகன் கைது…!!

மதுரை மாவட்டத்தை சேர்ந்த  பூபாலன் என்பவர் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை செந்தில்குமார் விருதுநகர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தந்தையுடன் சேர்ந்து பூபாலன் அவரது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். பூபாலனுக்கு…

Read more

தமிழகத்தை உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு…! குற்றவாளி பற்றி சொன்னால் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு…. காவல்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே உள்ள குமடிப்பூண்டி பகுதியில் கடந்த ஜூலை 12ஆம் தேதி, 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ்…

Read more

“விஷ ஊசி போடுவோம்…” பெண்ணை மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவர்… வரதட்சணை கேட்டு சித்திரவதை…. வேலூரில் நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நர்கீஸ் என்ற இளம்பெண், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சோழவரம் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றும் பாபாவின் மகனான காஜா ரவீக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்னர் நர்கீஸ் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்துடன் 30…

Read more

“தவறான வழியில் சென்ற உயிர் நண்பன்…” பெற்றோர் சொன்ன வார்த்தை…! தம்பிக்காக அடித்தே கொன்ற அண்ணன்கள்…. பகீர் பின்னணி….!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கார்குடல் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (25) என்பவர் தனது சிறிய வயதில் இருந்து விஜய் என்ற நண்பருடன் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்புடன் பழகினார். இருவரும் பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்தி கூலி தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.…

Read more

“என் மகனை போருக்கு போக சொல்றாங்க…” எப்படியாவது காப்பாற்றுங்க…. மருத்துவம் படிக்க சென்று சிக்கலில் மாட்டிய இந்திய மாணவர்…. கண்ணீர் விட்டு அழும் பெற்றோர்….!!

கடலூர் மாவட்டம் பாளையங்கோட்டை கீழ்பாதி பகுதியை சேர்ந்த கிஷோர் என்ற இளைஞர், மருத்துவக் கல்விக்காக 2022-ஆம் ஆண்டு ரஷ்யா சென்றிருந்தார். அங்கு எடப்பாடியைச் சேர்ந்த நிதீஷ் என்பவருடன் பழகி இருவரும் மூன்று ஆண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்த நிலையில், கூடுதலாக ஒரு…

Read more

அன்னதானம் சாப்பிட சென்ற ஊர் மக்கள்… விரட்டி கடித்த கதண்டுகள்…. வயதான தம்பதி துடிதுடித்து பலி…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டம் சீவநல்லூர் கிராமத்தில் ஒரு கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிறப்பு பூஜையை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானம் சாப்பிட ஊர் மக்கள் சென்றனர். அப்போது தென்னை மரத்தில் இருந்த கதண்டின் கூடு கலைந்ததால் அங்கிருந்தவர்களை கதண்டுகள் கடித்தது. இதனால் மக்கள்…

Read more

அப்படி போடு…! 762 மாணவர்களுக்கு தலா ரூ.10,000 கல்வி கட்டணம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (21.07.2025) திங்கட்கிழமை காலை 9.45 மணியளவில் சென்னை கொளத்தூர் ரெட் ஹில்ஸ் சாலை, எஸ்.ஜெ. அவென்யூ பகுதியில் உள்ள அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க…

Read more

திருமணத்திற்கு OK சொன்ன பெற்றோர்… “ஆண் நண்பருடன் பழகிய காதலி…” அறைக்கு அழைத்துச் சென்ற காதலன்…. பின் நடந்த பயங்கரம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மேவளூர்குப்பம் ஊராட்சி, கிறிஸ்துவ கண்டிகை கிராமத்தில் கொடூரமான கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இளம்பெண் சௌந்தர்யா (25) என்பவரை, அவரது காதலனாக இருந்த தினேஷ் (27) கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம்…

Read more

தின்பண்டம் வாங்கி வந்த வாலிபர்…! “காதை துண்டாக வெட்டி…” சுற்றி வளைத்த நண்பர்கள்…. அலறியடித்து ஓடிய மக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தேசூர் பகுதியில், பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக நண்பரை கொலை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.  தேசூர் நகரைச் சேர்ந்த ஷேக் அகமதின் மகன் ஷேக் ரகுமான் (வயது 26) ஒரு சிக்கன்…

Read more

“அம்மா, அப்பாவை நீ பாரு…” 3 மகன்களுக்கு இடையே தகராறு….! உடல் நல கோளாறால் மனம் நொந்து போன தம்பதி…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட மணக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (70) மற்றும் அவரது மனைவி மல்லிகா (65). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் ராஜிலு வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்  பெற்றோரின் பராமரிப்பு,…

Read more

“என்ன விட்டு போயிட்டா…” மனைவி இறந்த துக்கம்…. 2 பிள்ளைகளின் தந்தை எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரை சேர்ந்தவர் குணசேகரன்(60). இவரது மனைவி காசி அம்மாள். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகனுக்கு திருமணம் ஆனதால் அவர் தனி குடுத்தனம் நடத்தி வருகிறார். மகளுக்கும் திருமணம் ஆன நிலையில் தம்பதியினர்…

Read more

“என் மகளின் வாழ்க்கை இப்படி ஆகிட்டே…” திருமணமான 3 மாதத்தில் கணவனை பிரிந்த மனைவி… மகளின் நிலைமையை நினைத்து தந்தை விஷம் குடித்து தற்கொலை… பெரும் சோகம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஏனாதவாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் பெருமாள்(44)- மங்களவள்ளி தம்பதியினர். பெருமாள் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு நதியா என்ற ஒரு மகள் உள்ளார். இவருக்கு கடந்த 2024 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை திருவேற்காடு…

Read more

கோவிலுக்கு சென்ற பக்தர்கள்….! வேன் கவிழ்ந்து சிறுவன் உட்பட 10 பேர் படுகாயம்… கோர விபத்து…!!

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் 2 வேன்களில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். நேற்று இரவு கிளம்பிய அவர்கள் இன்று அதிகாலை 1 மணியளவில் நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தை கடந்தனர். அப்போது முன் சென்ற வேன் டிரைவரின்…

Read more

“உங்க மகள் கூட வாழவே முடியாது”…மூன்றே மாதத்தில் கணவனைப் பிரிந்த மகள்… மனவிரக்தியில் தந்தை எடுத்த முடிவு… கதறும் குடும்பம்..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு தாலுகாவில் ஏனாதவாடி என்ற கிராமத்தை சேர்ந்த பெண் நதியா. இவரது பெற்றோர்கள் பெருமாள்- மங்களவள்ளி. அவர்கள் இருவரும் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை திருவேற்காடு…

Read more

இரண்டாவது குழந்தையை கருக்கலைப்பு செய்த பெண்… உடல்நலக் குறைவு ஏற்பட்டு திடீர் மரணம்… போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் ஸ்டீபன். இவர் கடந்த 2022 -ஆம் ஆண்டு சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய செல்வ பிரபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.…

Read more

கோடை விடுமுறைக்குச் சென்ற 10 வயது சிறுமி… கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர்… ஆசிரியரால் வெளிவந்த உண்மை… 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள தேவாலா பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அதில் 10 வயது மகள் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் மிகுந்த சோர்வாக காணப்பட்டுள்ளார்.…

Read more

விமர்சையாக திருமணம் செய்ய நினைத்த தாய்..3 மகன்களும் செய்த காதல் திருமணம்… விரக்தியில் எடுத்த விபரீதம் முடிவு..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் அருகே ராஜாவூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் மரிய ஆரோக்கியம்- சகாய மலர் (52). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் 2 மகன்கள் காதல் திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மூன்றாவது மகனுக்கு…

Read more

“12 மாதம் வட்டியே இல்லாமல் பணம்…” கண்கவர் விளம்பரத்தை நம்பி நகையை அடகு வைத்த மக்கள்…. 3 வங்கிகளுக்கு பறந்த உத்தரவு…. நீதிமன்றம் அதிரடி….!!

சென்னை முகப்பேரில் செயல்பட்டு வந்த ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் கோல்டு லோன் என்ற நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு நகைக் கடன் வழங்குவதாகவும், முதல் 12 மாதங்களுக்கு வட்டி இல்லையெனும் விளம்பரத்துடன் பலரை கவர்ந்தது. இதை நம்பி பலரும் தங்கள் நகைகளை அந்த நிறுவனத்தில் அடமானம்…

Read more

வீட்டில் நிர்வாண கோலத்தில் இறந்து கிடந்த பூ விற்கும் பெண்… அதிர்ச்சியில் உறைந்த அக்கம் பக்கத்தினர்… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மண்ணடி தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (50). இவர் அப்பகுதியில் வாடகை வீடு வசித்து வந்துள்ளார். இவர் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். அதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பூ மார்க்கெட்க்கு பூ வாங்குவதற்காக…

Read more

“ஏறுனா ரயிலு, இறங்குனா ஜெயிலு….” வசனம் பேசி ஆசிரியரையே மிரட்டிய சிறுவன்…. ரூ.29 லட்சம் வழிப்பறி வழக்கில் கைது…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

தேனி மாவட்டம் செம்பட்டி அருகே, கடந்த ஜூன் 13ஆம் தேதி நடந்த 29 லட்சம் ரூபாய் வழிப்பறி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 29 லட்சம் ரூபாய்  மர்ம நபர்களால் பறிக்கப்பட்டது. இந்த சம்பவம்…

Read more

“இன்னும் தாயின் நகையை திரும்ப கொடுக்கல….”கூரை வீட்டில் வாழும் எம்.எல்.ஏ….! நேர்மை தாங்க முக்கியம்….! இப்படியும் இருக்காங்களா….? வியப்பில் மக்கள்..!!

திருத்துறைப்பூண்டி தொகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ மாரிமுத்து, இன்று அரசியலில் உள்ள பெரும்பாலானோரிடம் காணப்படாத எளிமையும், நேர்மையும் நிரம்பிய தலைவர் எனப் புகழப்படுகிறார். எம்.எல்.ஏ பதவியை வகிக்கின்றவராக இருந்தாலும், இன்னும் தனது பழைய கூரை வீட்டிலேயே வசித்து வருகிறார்.…

Read more

“காதலியுடன் செட்டில் ஆகணும்…” கள்ளச்சாவி போட்டு ரூ.30 லட்சம் அபேஸ்….! ரூ.200 ஜிபே மூலம் சிக்கிய வாலிபர்…. பகீர் பின்னணி…!!

சென்னை கார்பேட்டையில் செயல்படும் செல்போன் கடை ஒன்றில் நடந்த  ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான கொள்ளை சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமி பிள்ளை தெருவைச் சேர்ந்த அங்கேத்குமார் நடத்தும் செல்போன் கடையில் கடந்த 15ம் தேதி காலை ஷட்டர் பூட்டாமல்…

Read more

ரீல்ஸ் எடுப்பதில் மோதல்…! “ஆண் நண்பருடன் மார்ஃபிங் போட்டோ….” என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா….! போலீஸ் அதிரடி…!!

ரீல்ஸ் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு லைக்ஸ் வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இளம் வயதினர் முதல் மூத்தவர்கள் வரை சோசியல் மீடியா தளங்களை உபயோகப்படுத்துகின்றனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவு செய்வதில் இரண்டு பெண்களுக்கிடையே மோதல்…

Read more

“சாப்பாட்டில் வேலை செய்யல… அடுத்து ஜூஸ் தான்…” கள்ளக்காதலனுக்கு மெசேஜ் அனுப்பிய மனைவி…. ரத்த வாந்தி எடுத்து இறந்த கணவர்…. பகீர் பின்னணி…!!

தர்மபுரி மாவட்டம் அருகேயுள்ள அறிவுரை அடுத்த கீரிப்பட்டி கிராமத்தில் பரபரப்பான கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளராக இருந்த ரசூல் என்பவரை, அவரது மனைவி அம்முபி, தனது கள்ளக் காதலனான…

Read more

காதலிப்பதாக கூறி இளம்பெண் பலாத்காரம்… 14 ஆண்டுகளுக்குப் பின்பு தண்டனை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் கோபி(46). இவர் கடந்த 2011 -ஆம் ஆண்டு சுத்தமல்லி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். எனவே பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.…

Read more

Other Story