கல்லூரியின் மாடியில் இருந்து கீழே குதித்து 4-ம் ஆண்டு படிக்கும் மாணவன் தற்கொலை… காரணம் என்ன?… போலீஸ் விசாரணை…!!
நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாகோயில் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. அங்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சபரீஷ்வரன்(23) என்ற மாணவன் பிசியோதெரபி பிரிவில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சபரீஸ்வரன் வகுப்பறையில் இருந்த போது திடீரென…
Read more