கல்லூரியின் மாடியில் இருந்து கீழே குதித்து 4-ம் ஆண்டு படிக்கும் மாணவன் தற்கொலை… காரணம் என்ன?… போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாகோயில் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. அங்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சபரீஷ்வரன்(23) என்ற மாணவன் பிசியோதெரபி பிரிவில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சபரீஸ்வரன் வகுப்பறையில் இருந்த போது திடீரென…

Read more

தண்டவாளத்தில் சுற்றி திரிந்த நபர்… தண்டவாளத்தில் சிமெண்ட் கல்லை வைத்ததால் பரபரப்பு … போலீசார் நடவடிக்கை…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் -பச்சை குப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளப் பகுதியில் ஒரு வாலிபர் நீண்ட நேரமாக சுற்றித்திரிந்துள்ளார். அந்த நபர் சிறிது நேரத்திற்கு பிறகு சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி ரயில் வருவதை அறிந்து தண்டவாளத்தில் சிமெண்ட்…

Read more

தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் மரணம்..‌ போலீஸ் வாகனத்தில் போலி நம்பர் பிளேட்… மது பாட்டில்கள் சீட்டு கட்டுகள் பறிமுதல்… வெளியான புதிய பரபரப்பு தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார் (27), திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 சிறப்பு போலீசார் (கண்ணன், பிரபு,…

Read more

“பள்ளிப்பருவ காதலனுடன் 4 ஆண்டுகளாக….” காரை பார்த்து அதிர்ந்த கணவர்…. போலீஸ் வந்ததும் தலைதெறிக்க ஓடி…. பகீர் பின்னணி…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள பால்நாங்குப்பத்தைச் சேர்ந்த கீர்த்திபிரியா, தனது கணவன் மற்றும் அவரது குடும்பத்தின் மீது பொய்ப் புகார் அளித்து, கடந்த சில மாதங்களாக தனது பள்ளிக் கால காதலனான அஜித்குமாருடன் தனியாக வசித்து வந்த சம்பவம் பெரும்…

Read more

“தந்தையின் 90-வது பிறந்த நாள்…”கரகாட்டம், மேளதாளங்கள் முழங்க திருவிழா போல கொண்டாடிய குடும்பம்…. இறந்த மனைவியே வந்து வாழ்த்து சொல்லி…. வைரலாகும் வீடியோ…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் கணேசன் என்பவரின் 90-வது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர் விமர்சையாக கொண்டாடியுள்ளனர். பிறந்தநாள் விழாவுக்கு வந்த விருந்தினர்களுக்கு  500 கிலோ மட்டன் பிரியாணி, 200 கிலோ சிக்கன் 65, ஆட்டுக்கால் பாயா என கறிவிருந்து பரிமாறப்பட்டுள்ளது இந்த நிலையில்…

Read more

10 நாட்களாக AC-யில் இருந்து வந்த “உஷ் உஷ்” சத்தம்…! கண்டுகொள்ளாமல் இருந்த குடும்பம்…. திடீரென விழுந்த எலி…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோட்டில் காமராஜ் என்பவரின் வீட்டில் பயன்படுத்தாத AC-யில் இருந்து கடந்த 10 நாட்களாக வித்தியாசமான சத்தம் வந்துள்ளது. அதனை கண்டுகொள்ளாமல் இருந்தபோது, ஒருநாள் AC-யில் இருந்து செத்துப்போன எலி ஒன்று கீழே விழுந்துள்ளது. அப்போது பாம்பின் வால் பகுதி மட்டும் வெளியே…

Read more

இரைத்தேடி பாலத்தின் மீது நடந்து சென்ற சிறுத்தை… பீதியில் உறைந்த பொதுமக்கள்… வனத்துறையினர் கடும் எச்சரிக்கை..!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறி உள்ளதாகவும்,  இன்று ஊட்டி அருகே உள்ள எடக்காடு பகுதிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள சாலையில் சிறிது நேரம் நடமாடிய சிறுத்தை சாலை ஓரங்களில் போடப்பட்டுள்ள பாலத்தின் மீது ஏறி ஒய்யாரமாக…

Read more

“உன் அம்மா, அப்பாகிட்ட நீ தான் கேட்கணும்….” மருமகளிடம் பேசிய ஆடியோ…. வரதட்சணை வழக்கில் மாமனார் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்க பிரியா (32) என்ற மகள் இருக்கிறார். இவர் பிஎஸ்சி பிஎட் முடித்த நிலையில் இவருக்கும் மதுரையைச் சேர்ந்த பூபாலன் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு இருவீட்டாரும்…

Read more

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை….! தேசிய மகளிர் ஆணையத்திற்கு அதிமுக கடிதம்…. வெளியான தகவல்….!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆதம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் கடந்த ஜூலை 12ஆம் தேதி பள்ளி முடித்து நண்பகலில் பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார். அந்தச் சிறுமி வழக்கம்போல்…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்…. 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கடந்த ஜூலை 18ஆம் தேதி அன்று நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த…

Read more

6 சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட முதியவர்… வெளியான அதிர்ச்சி சம்பவம்… 3 ஆண்டு சிறை தண்டனை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஏசுராஜ் (54). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் அதே கிராமத்தைச் சேர்ந்த 6 சிறுமிகளிடம் தகாத முறையில் பாலியல் செய்கை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தீவிர…

Read more

“ஆண் நண்பர்களுடன் அதிக நேரம்….” பிள்ளைகள் கண்முன்னே தாயை துடிதுடிக்க…. கணவரின் சதித்திட்டமா….? பரபரப்பு சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகோபால். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி சேர்ந்த ஜெர்மன்(36) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 14 வயதில் மகளும் 10 வயதில் மகளும் உள்ளனர். தற்போது…

Read more

“என்னதான் கல்யாணம் பண்ணிக்கணும்”… 22 வயது இளம் பெண்ணை அடித்து துன்புறுத்திய இளைஞர்… அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தில் வசித்து வருபவர் அண்ணாமலை. அவருக்கு பிரவீன் குமார்(25) என்ற மகன் உள்ளார். பிரவீன் குமார் திண்டிவனம் பகுதியில் டாட்டூ கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 22…

Read more

10-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…! உறவினர்கள் மீது பாயும் நடவடிக்கை….! பள்ளி பேருந்துக்கு தீ வைத்தது யார்…? நெல்லையில் பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த சபரி கண்ணன் என்ற மாணவர், அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜூலை 4ம் தேதி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர் சபரி தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக…

Read more

கோவையை உலுக்கிய வழக்கு…! 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 7 பேர்…. சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிபதி….!!

கோவையில் 16 வயது சிறுமி மீது 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை நடத்திய கொடூரமான சம்பவம் தொடர்பான வழக்கில், அனைத்து குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் நீற்று அதிரடி தீர்ப்பு…

Read more

அடடே…! பார்க்கவே அழகா இருக்கு…! சூரிய ஒளிக்கதிரை பயன்படுத்தி ஓவியம் வரையும் கல்லூரி மாணவன்… குவியும் பாராட்டுக்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்த பிரேம்குமார் என்பவரது மகன் தருண் குமார்(21). இவர் கல்லூரியில் கட்டிட கலையியல் பிரிவில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே பெயிண்ட், மினியேச்சர் போன்ற ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் அதிகம். தற்போது சூரிய…

Read more

தவறான ரயில்….! மொழி தெரியாத ஊரில் சிக்கிய 3 பிள்ளைகளின் தந்தை…. அடித்தே கொன்ற போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் சுண்டவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் மாசானமுத்து. இவருக்கு மனைவி இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த சில நாட்களாக மாசானமுத்து பூனே சென்று இட்லி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர்…

Read more

“ஆளே ஒருமாதிரி ஆகிட்டா… அடிச்சு எனக்கு வலிக்குது”…. மனைவியை சித்திரவதை செய்ததை தன் தங்கையிடம் கூறிய காவலர்…. வைரலாகும் அதிர்ச்சி ஆடியோ….!!

மதுரை அருகே வரதட்சணை கொடுமை காரணமாக காவலராக பணியாற்றும் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பவத்தில் காவல் ஆய்வாளராக உள்ள மாமனார் உட்பட நான்கு பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளதாக…

Read more

“என் பிள்ளை வாய் முழுக்க ரத்தம்….” 4-ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர்…. “சும்மா விட கூடாது …” கண்ணீர் விட்டு கதறிய தாய்….!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆதம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் கடந்த ஜூலை 12ஆம் தேதி பள்ளி முடித்து நண்பகலில் பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார். அந்தச் சிறுமி வழக்கம்போல்…

Read more

ஏன் அடிச்சீங்க..? பேசி தீர்த்திருக்கலாமே…? “வேகமாக சென்றதாக வேன் டிரைவரை அடித்தே கொன்று….” கதறி அழுத மனைவி…. பரபரப்பு சம்பவம்….!!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே ஏளூர் பகுதியில், வேகமாக வேன் ஓட்டியதாகக் கூறி, பள்ளி வேன் டிரைவர் ஒருவர் பொதுமக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாககுளம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர், தனியார் பள்ளிக்குச் சொந்தமான வாகனத்தை ஓட்டிவந்துள்ளார்.…

Read more

FLASH: லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை…. திடீரென மயங்கி விழுந்த முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வத்தால் பரபரப்பு…. நீடிக்கும் பதற்றம்….!!

பண்ருட்டியைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், 2016-2021 காலகட்டத்தில் பண்ருட்டி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான சத்யா பன்னீர்செல்வத்தின் வீட்டில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது திடீரென மயக்கம் அடைந்த சத்யா பன்னீர்செல்வத்தை உடனடியாக…

Read more

நம்பிக்கையில்லா தீர்மானம்…! பதவியை இழந்த நகராட்சி தலைவர்…. வாக்கெடுப்பை தடுத்ததாக போலீசில் புகார்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி பதவி இழந்தார். இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் உமா மகேஸ்வரி தோல்வி அடைந்தார். மறைமுக வாக்கெடுப்பில் உமா மகேஸ்வரிக்கு எதிராக 28 உறுப்பினர்கள்…

Read more

“கணவரை இழந்த பெண்ணை கர்ப்பமாக்கி….” மீண்டும் உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. நடவடிக்கை எடுத்த பிறகும் அத்துமீறிய காவலர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் மெகாவில் என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்கார சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இந்த நிலையில் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட மிகாவேல் கணவரை இழந்த பெண்ணை ஏமாற்றி…

Read more

பணத்தை கொடுத்தால் மட்டுமே ஆக்ஷன்…! ரூ.1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

கோயம்புத்தூர் பாப்பம்பட்டி கிராமத்தில் ஒரு கோவில் அமைந்துள்ளது. தனியார் நிர்வாகத்தினர் இந்த கோவிலை பராமரித்து வருகின்றனர். ஒரு ஆண்டுக்கு இந்த கோவிலில் 40 லட்ச ரூபாய் வருமானம் வருகிறது. இந்த கோவிலை இந்து சமய அறநிலை துறையின் கீழ் கொண்டு வர…

Read more

“இவர் எனக்கு மேல இருக்குற அதிகாரி”…. டிக்கெட் செக்கிங் செய்த சிறுவன்…. கிண்டலாக பதில் சொன்ன கண்டக்டர்…. போக்குவரத்து துறையின் விளக்கம்….!!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து பயணிகளிடம் ஒரு சிறுவன் டிக்கெட் செக்கிங் செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளன. பொதுமக்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்த நிலையில், அந்த சிறுவன் ஏன், எந்த அதிகாரத்துடன் இந்நேரத்தில் டிக்கெட் பரிசோதனையில்…

Read more

“அந்தப் பொண்ணோட இன்ஸ்டாகிராம் ஐடி சொல்லு”… 10ஆம் வகுப்பு மாணவனை தாக்கிய இளைஞர்கள்… 3 பேர் அதிரடி கைது… நெல்லையில் பரபரப்பு..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் கோபாலகிருஷ்ணன். இவர் சம்பவ நாளன்று தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவரை சந்தித்து பேசியுள்ளார்.…

Read more

“சைலஜா எனக்கு தான்…” இளம்பெண் மீது ஆசைப்பட்ட 17 வயது சிறுவன்…. காதலனை கடத்தி சென்று கொடூரமாக தாக்கிய கும்பல்…. பகீர் பின்னணி…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் ஒரகடத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் சைலஜா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். விரைவில் திருமணம் நடக்க உள்ளது.…

Read more

“4 வயது குழந்தையுடன் தவிக்கும் மனைவி….” வாலிபரை சுற்றி வளைத்த கும்பல்…. துணிச்சலாக காப்பாற்ற முயன்ற தொழிலாளி…. கடைசியில் நடந்த கொடூரம்…!!

தேனி மாவட்டம் கம்பம் ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்தவர் இளம்பரிதி(27). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சௌமியா(23). இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் தேஜாஸ்ரீ என்ற மகள் உள்ளார். நேற்று இரவு கம்பம் விவேகானந்தர் ஒன்றாவது தெருவில் இருக்கும்…

Read more

சரக்கு வேனில் வேலைக்கு சென்ற கூலி தொழிலாளிகள்… வேன் கவிழ்ந்து 3 பேர் துடி துடித்து பலி… கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நவமலை என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்கள் கூலி வேலை பார்ப்பதால் வேலைக்காக பக்கத்து கிராமங்களுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் அந்த கிராமத்திருந்து 20- க்கும் மேற்பட்ட மக்கள் அருகில் உள்ள…

Read more

சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்…! மறைமுக வாக்கெடுப்பில் படுதோல்வி…. வெளியான தகவல்…!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி பதவி இழந்தார். இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் உமா மகேஸ்வரி தோல்வி அடைந்தார். மறைமுக வாக்கெடுப்பில் உமா மகேஸ்வரிக்கு எதிராக 28 உறுப்பினர்கள்…

Read more

வேலைக்கு சென்ற மலை கிராம மக்கள்….! வாகனம் கவிழ்ந்து 3 பேர் துடிதுடித்து பலி…. 18 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியார் பகுதியில் நான்கு சக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு லோடு ஆட்டோவில் மலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆழியார் பகுதியில்…

Read more

அன்று கஷ்டப்பட்டு படித்த மலைகிராம பெண்….! இன்று அதே பள்ளியின் தலைமை ஆசிரியர்…. சிங்கப்பெண்ணின் வெற்றி பயணம்…. குவியும் வாழ்த்துக்கள்….!!

குமரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர், தான் பயின்ற அதே பள்ளியில் இன்று தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ள சம்பவம், அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது. பேணு மலை கிராமத்தைச் சேர்ந்த ஷீலா என்ற பெண், மிகவும் கடினமான சூழ்நிலையில் கல்வி பயின்றவர்.…

Read more

நெல்லையில் பிரபல கடையில் அல்வாவில் கிடந்த தேள்… உணவு பாதுகாப்பு துறை குடோன்களில் அதிரடி ஆய்வு… பரபரப்பு சம்பவம்…!!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுகந்தன் அன்பு  என்பவர் கடந்த 13ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரபல அல்வா கடையில் 4 கிலோ அல்வா பார்சல் வாங்கியுள்ளார். அதை வீட்டிற்கு சென்று பிரித்துப் பார்த்தபோது சிறிய தேள் ஒன்று கிடந்ததால் அதிர்ச்சி…

Read more

நெல்லையில் அதிர்ச்சி….! பிரபல சாந்தி கடை அல்வாவில் தேள்…. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் உள்ள பிரபலமான சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் வாங்கிய அல்வா பொட்டலத்தில் தேள் இருந்ததாகக் கூறி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கீழஅழகுநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த சுகந்தன்பு என்ற நபர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

உலக புகழ்பெற்ற கோவில்….! ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி…. வைரலாகும் புகைப்படம்….!!

அறுபடை வீடுகளில் 3-ம் வீடான பழனி உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில்  புகழ்பெற்ற ஒன்று. இங்கு தினமும் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்ட மந்திரியான காசி விஸ்வநாதன் சண்முகம்…

Read more

படிக்கிற ஸ்கூல்ல இப்படியா பண்ணுவீங்க…? பள்ளி குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவு… காவலரின் சகோதரர்கள் உட்பட 3 பேர் கைது…!!

திருவாரூர் மாவட்டம் தப்பளாம்புலியூர் ஊராட்சியில் காரியாங்குடி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 30 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற சத்துணவு கூட…

Read more

BREAKING: “அல்வா பொட்டலத்தில் தேள்….” திருநெல்வேலி சாந்தி சுவீட்ஸ் கடையில் அதிரடி ஆய்வு…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் உள்ள பிரபலமான சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் வாங்கிய அல்வா பொட்டலத்தில் தேள் இருந்ததாகக் கூறி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கீழஅழகுநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த சுகந்தன்பு என்ற நபர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“150 kg எடை”… கடற்கரையில் ஒதுங்கிய மிகப்பெரிய டால்பின்… இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி..!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்கரையில் மீன்பிடி சீசன் காலம் தொடங்கியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரை ஓரங்களில் டால்பின் மீன்கள் அதிக அளவில் காணப்படும். இவை பொதுவாக கடலின் ஆழமான பகுதிகளில்…

Read more

“நீ இல்லாமல் நான் இல்லையே….” கணவர் இறந்த துக்கம்…. அடுத்த நொடியே மயங்கி விழுந்து இறந்த சோகம்…. சோகத்தில் உறவினர்கள்….!!

ஈரோடு மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு 92 வயது ஆகிறது. இவரது மனைவி சரோஜா(82). இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் தொடர்ந்து அழுது கொண்டிருந்த சரோஜா திடீரென மயங்கி…

Read more

மணப்பெண்ணாக 3 நாட்கள் நடிக்க 30 ஆயிரம்….! “2-வது திருமணத்தால் தொழிலாளி தற்கொலை…” 6 பேர் அதிரடி கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, 37 வயதுடைய தொழிலாளி ஒருவர், இரண்டாவது திருமணம் செய்த மணப்பெண் நகையுடன் தப்பியோடியதால் மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், திருமணம் என்ற பெயரில் நாடகம் நடத்தி…

Read more

“மகாகவி பாரதிக்கு 8 மொழிகள் தெரியும்”… பிற மொழி கற்பதால் நம் அடையாளம் மாறாது.. புத்தகத் திருவிழாவில் அண்ணாமலை எழுச்சிமிகு பேச்சு…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோவிலில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. அதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது “அச்சம் தவிர்” என்ற தலைப்பில் பேசிய அவர் கூறியதாவது, நம் நாட்டு குழந்தைகளுக்கு பொன், பொருளை கொடுப்பதை விட…

Read more

4 பிள்ளைகளின் தாய்….! “வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்….” ஆன்லைன் விளையாட்டால் பெண் எடுத்த விபரீத முடிவு…. பகீர் சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சி.எஸ்.சி சர்ச் தெருவை சேர்ந்தவர்கள் அருண்பாண்டி(30)- ஸ்டெல்லா(27) தம்பதியினர். அருண்பாண்டி ஆலங்குளத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு பிரதீஷா(5), தேசிகா(4), தர்ஷிகா(2) என 3 மகள்களும், 3 மாதத்தில்…

Read more

“கோழிக்கறி சமைத்து சாப்பிட்டு தூங்கிய 4 பேர்….” அதிகாலையில் வலியில் துடித்து….! ஒருவர் உயிரிழப்பு…. நடந்தது என்ன….? அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை தாம்பரம் சேலையூர் அருகே வெங்கம்பாக்கம் அகரம்தென் பகுதியில், தனியார் கட்டிட நிறுவனத்திற்காக வேலை பார்த்து வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 4 பேர் சமைத்து சாப்பிட்ட கோழிக்கறி விஷமாய் மாறியதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 60…

Read more

“பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்…..” வரவேற்பு நிகழ்ச்சியில் போதை….! புதுமாப்பிள்ளை உள்பட 10 பேர் கைது…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதியில் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் தொழிலதிபர். இவர் பல ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சந்தோஷ் தனது நண்பர்கள் ஆதரவோடு கடந்த வாரம் தனது காதலியை…

Read more

“ரத்த வெள்ளத்தில் கிடந்த நண்பர்….” மார்பு எலும்புகளை உடைத்து…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…. பகீர் பின்னணி….!!

சென்னை மாவட்டம் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பழைய இரும்பு மற்றும் பிற பொருட்களை சேகரித்து எடைக்கு போட்டு அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. அதே பகுதியைச்…

Read more

“கல்யாணம் பண்ணி வைங்க…” அம்மா, அப்பாவை பார்த்துக்கோ தம்பி….! உருக்கமாக வீடியோ அனுப்பி தற்கொலை செய்த அண்ணன்…. பெரும் சோகம்…..!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள முகாசிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 50) ஒரு கூலி தொழிலாளி. அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது தாய்வீட்டில் வசித்து…

Read more

“கணவருடன் தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்த மனைவி….” திருமணமான ஒரு மாதத்தில் நடந்த விபரீதம்….! கதறிய இளம்பெண்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் மந்தைவெளி எஸ்.பி.ஐ குடியிருப்பை சேர்ந்தவர் மெல்வின். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மெல்வினுக்கு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் மெல்வின் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில்…

Read more

பயங்கர கியாஸ் விபத்து….!! குளியல் அறையில் கர்ப்பிணி…. மகளுடன் துடிதுடித்து பலியான சோகம்…. பரபரப்பு சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் லிங்கப்பன் பாளையம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கோமளா. இந்த தம்பதியினருக்கு மணிமேகலை(29) என்ற மகள் உள்ளார். தற்போது இரண்டாவது கர்ப்பமான மணிமேகலை பூமுடிப்பு நிகழ்ச்சிக்காக தனது மகள் கிருபாஷினி(8) உடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.…

Read more

தண்ணீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி… அதிர்ச்சி அடைந்த கவுன்சிலர்… தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்…!!

சென்னையை அடுத்த புழல் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் சென்னை மாநகராட்சியின் 31 வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்துடன் பொன்னேரி அடுத்த சிங்கிலி மேடு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது பொன்னேரி பகுதியில் உள்ள ஒரு…

Read more

இன்ஸ்டாகிராமில் காதலன் போல பழகி ஏமாற்றிய தோழி… தாயின் வழிகாட்டுதலுடன் 60 பவுன் நகைகளை சுருட்டிய சம்பவம்… வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு 17 வயதுடைய மகள் உள்ளார். அவர் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார். இந்நிலையில் அந்த தம்பதியினரின் வீட்டில் 60 பவுன் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தனது…

Read more

Other Story