“உல்லாசத்திற்கு அழைத்த மாமனார்….” மறுப்பு தெரிவித்த மருமகளை துடிதுடிக்க….. 2 பிள்ளைகளின் தாய்க்கு நடந்த கொடூரம்….. பகீர் சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சின்னஅரியாகவுண்டம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் அருள்ஜோதி (வயது 35). கூலி வேலை செய்து வந்த இவர், கணவர் மாரிமுத்து பல ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்ததால், இரு பெண் குழந்தைகளுடன் தனியாகவே வசித்து வந்தார். இந்நிலையில்,…

Read more

“அம்மா, நான் சாக போறேன்…” கணவரின் கொடுமை…..! மகளை பார்க்க ஓடி சென்ற பெற்றோர்…. கதறிய 1 1/2 வயது குழந்தை…. பகீர் சம்பவம்….!!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று பகிரங்கமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப்பாக்கத்தை சேர்ந்த 27 வயதான குமுதா என்ற இளம்பெண், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான அஜித்குமாரை காதலித்து திருமணம்…

Read more

சண்டை போட்ட சிறுவனின் பெற்றோர்….! மகனை கோடாரியால் அடித்து கொன்ற தந்தை…. பட்டப்பகலில் கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே கக்கன் நகரைச் சேர்ந்த செல்லப்பாவிற்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது இளைய மகன் மகாராஜ் (வயது 30), தொடர்ந்து மதுகுடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி பலருடன் சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது…

Read more

அடக்கடவுளே..! “ஊஞ்சல் ஆடிய குழந்தைக்கு இப்படியா ஆகணும்”..? துடிதுடித்து பலியான சோகம்… வேதனையில் துடிக்கும் பெற்றோர்…!!!!

திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் பாரதிதாசன் – தனலட்சுமி. இவர்கள் அப்பகுதியில் கட்டிட வேலைக்கு செல்பவர்கள். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அதில் முதல் மகன் சஷ்டிதரன் (13). இவர் அதே பகுதியில் உள்ள…

Read more

“இந்த ரூம் விட்டு வெளியே போக கூடாது….” டாக்டரையே மிரட்டி ரூ.2.9 கோடியை பறித்த கும்பல்….. அதிர்ச்சியில் இருந்து மீளாமல்…. பகீர் சம்பவம்…..!!

கோவை சேர்ந்த பிரபல டாக்டருக்கு 50 வயது ஆகிறது. கடந்த மாதம் 27ஆம் தேதி டாக்டரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தான் மும்பை போலீஸில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் நீங்கள் சைபர் குற்றத்தில் ஈடுபட்டு உள்ளீர்கள்.…

Read more

“அண்ணன் அழைத்ததும் ஓடோடி சென்ற தம்பி….” கழுத்தை அறுத்து கொன்ற அண்ணன்…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி…!!

செங்கல்பட்டு மாவட்டம் அம்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மன் இவரது மகன் சுபாஷ் (27). நேற்று முன் தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு சுபாஷ் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பெரியப்பா அண்ணாமலையின் மகனான சுரேந்தர் என்பவர் அவசர வேலை…

Read more

“2 பிள்ளைகளின் தாயுடன் உல்லாசம்….” மிரட்டிய கள்ளக்காதலன்….! பெட்ரோலுடன் பாத்ரூம் சென்ற பெண்… பற்றிய தீ…. கடைசியில் நடந்த சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அருகே சாப்பலகொண்டா பகுதியை சேர்ந்தவர் வள்ளிமலர். இவருக்கு சுதாகர் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதைத் தொடர்ந்து, அதே பகுதியில் வசிக்கும் பிரேம்குமார் என்பவருடன் வள்ளிமலருக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த ஜூன் 29ஆம்…

Read more

விடுமுறையை கொண்டாட குட்டையில் குளிக்க சென்ற சிறுவர்கள்… ஆழமான பகுதிக்குள் சிக்கியதால் ஏற்பட்ட விபரீதம்… ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன்- தம்பி உட்பட 3 பேர் பலி..கதறும் பெற்றோர்கள்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் அருகே மேட்டு குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர்  மகன் புவனேஸ்வரன் (7), கோபி என்பவரின் மகன்கள் போனி பிரசாத்(9), சுஜன்(7) ஆகிய சிறுவர்கள் இன்று அந்த கிராமத்தின் அருகே உள்ள குட்டைக்கு குளிக்க சென்றுள்ளனர்.…

Read more

சரக்கு ரயில் பயங்கர தீ விபத்து…! ரூ.12 கோடி மதிப்புள்ள டீசல் எரிந்து நாசம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீப்பிடித்து ஐந்து பெட்டிகள் பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தால் சென்னை அரக்கோணம் வழித்தடத்தில்…

Read more

சரக்கு ரயில் பயங்கர தீ விபத்து… 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்ட தீ…. பெருமூச்சு விட்ட மக்கள்…!!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீப்பிடித்து ஐந்து பெட்டிகள் பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தால் சென்னை அரக்கோணம் வழித்தடத்தில்…

Read more

சரக்கு ரயில் பயங்கர தீ விபத்து….! சிலிண்டர் தூக்கி, சாப்பாடு கொடுத்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்….. வைரலாகும் வீடியோ….!!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீப்பிடித்து ஐந்து பெட்டிகள் பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தால் சென்னை அரக்கோணம் வழித்தடத்தில்…

Read more

பயங்கர ரயில் விபத்து….! கட்டுக்குள் வராத தீ….! மக்களை உடனே வெளியேற்றுங்க…. இது சாதாரண விபத்து அல்ல…. பதறி போய் இபிஎஸ் போட்ட பதிவு….!!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீப்பிடித்து ஐந்து பெட்டிகள் பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தால் சென்னை அரக்கோணம் வழித்தடத்தில்…

Read more

தலைக்கேறிய மது போதை… குடும்ப பிரச்சனையில் கணவனின் வெறிச்செயல்… தாய் உட்பட மூன்று பேரை துப்பாக்கியால் சுட்ட கொடூரம்…!!

விழுப்புரம் மாவட்டம் வாக்கூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் தென்னரசு- லாவண்யா தம்பதியினர். இவர்களது குடும்பத்தில் அதிகமான பிரச்சினைகள் இருந்துள்ளதை நினைத்து  தென்னரசு மது போதைக்கு அடிமையாகியுள்ளார். நேற்று இரவு தென்னரசு வீட்டில் வழக்கத்தை விட அதிகமான குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.…

Read more

“வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி…” நள்ளிரவில் கழுத்தை அறுத்து நகை திருட்டு…! ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட கொடூரம்….!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை பெரியகுளத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குழந்தை தெரசு (65). இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் மூதாட்டி மட்டுமே வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில்…

Read more

அம்மாவுக்கு பிராங்க் கால் செய்த அண்ணன், தம்பி….! நெருங்கிய நண்பரை வீடு புகுந்து கொன்ற வாலிபர்… தாய், தங்கை கண்முன்னே நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டம், கல்மீடு அஞ்சுகம் நகர் பகுதியில் 18 வயதான அரசு என்ற இளைஞர், அரசு பள்ளியில் படிப்பை முடித்தபின் பெயிண்டர் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். சம்பவத்தன்று நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரை, அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

“சமையல் செய்த பெண்…” பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய குக்கர்…. உடல் முழுவதும் வெந்து…. பெரும் சோகம்…!!

சென்னை திருவொற்றியூர் சரவணநகர் பகுதியில் சமைத்துக் கொண்டிருந்தபோது குக்கர் வெடித்ததில் ராஜலட்சுமி என்ற 45 வயது பெண் படுகாயம் அடைந்து உயிரிழந்தது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நேற்று முன்தினம் காலை நடந்தது. தினசரி சமையலுக்கு தேவையான பணிகளை ராஜலட்சுமி செய்துகொண்டு…

Read more

“ஆசை, கனவு எல்லாமே பேட்மிண்டன் தான்…” கடலில் குதித்து தற்கொலை செய்த மாணவர்… பாறையில் உடல் சிக்கி…. பகீர் சம்பவம்…!!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயது மாணவர் தனுஷ், தனது வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இனி பேட்மிண்டன் விளையாட முடியாது என்பதை உணர்ந்த பின்னர், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

15 லட்சம் ரொக்க பணம்…! மலேசியாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட உயர் ரக போதை பொருள்… உதவி இயக்குனர் உட்பட 3 பேர் கைது…!!

சென்னை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் போதைப்பொருள்‌ தடுப்பு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை ஏழுகிணறு பகுதியில் விலை உயர்ந்த ஓஜி எனப்படும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி…

Read more

ரூ.45 கோடி மோசடி…!! திருமலா பால் நிறுவனத்தின் மேலாளர் தற்கொலை… போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நவீன் பொல்லினேரி. இவர் கடந்த 3 வருடமாக சென்னை மாவட்டம் ரெட்டேரியில் உள்ள திருமலா பால் நிறுவனத்தின் மேலாளராக இருந்துள்ளார். நவீன் பால் விற்பனையில் வரும் லாபத்தை கணக்கில் காட்டாமல் தன்னுடைய சொந்த கணக்கில் மாற்றிக்…

Read more

2 கல்யாணமும் போச்சு….! திருமணமான 2-வது நாளே…. புதுப்பெண் மாயமானதால் மாப்பிள்ளை தற்கொலை…. பெரும் சோகம்….!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்தவர் சிவசண்முகம் (35). இவர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். பின்னர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருமண புரோக்கர்கள் மூலம் இரண்டாவது திருமணத்திற்காக பெண் தேடினார். இதன் பேரில், விருதுநகர் மாவட்டம் ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னசாமியின் மகள்…

Read more

“என் அப்பாவை அவங்க….” உரிமையாளர் மீது கொதிக்கும் டீயை ஊற்றி….! பட்டப்பகலில் நடந்த கொடூரம்…. கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த மகன்….!!

புதுக்கோட்டை மாவட்டம், திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள களத்துப்பட்ட அருகே கடந்த 15 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வரும் மாரிமுத்து என்ற நபர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கொடூர தாக்குதல் தற்போது சிசிடிவி காட்சியின் மூலம் வெளிவந்து…

Read more

“யூடியூப் சேனல்….” 120 நாய்களை வளர்க்கும் பெண்….! ஒரு பக்கம் போக முடியல…. கொந்தளிக்கும் பொதுமக்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே முல்லைநகர் பகுதியில் வசித்து வரும் கலைச்செல்வி என்ற பெண், “அம்மாச்சல்லம்” என்ற யூடியூப் சேனலுக்காக 120க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருகிறார். ஆரம்பத்தில் 2 நாய்குட்டிகளை மட்டுமே வளர்த்திருந்த அவர், தற்போது தெருநாய்கள் பலரை ஒட்டி…

Read more

திக் திக் நிமிடங்கள்….! டிராக்டர் மீது அதிவேகமாக மோதிய சுற்றுலா வேன்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

டிராக்டர் மீது சுற்றுலா வேன் மோதி விபத்துக்குள்ளான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வேலூர் மாவட்டம் அரியூர் அருகே நேற்று டிராக்டர் உரம் ஏற்றி சென்றது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சுற்றுலா வேன் எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது…

Read more

“நாவல் பழம் பறித்த கணவர்….” நிறைமாத கர்ப்பிணி கண்முன்னே நடந்த கொடுமை….! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து…. பகீர் சம்பவம்….!!

நீலகிரி மாவட்டம் தவிட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி மோனிஷா. இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுள்ள நித்திஷ் குமார் என்ற ஆண் குழந்தை உள்ளது. தற்போது மோனிஷா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று செந்தில்குமார் தனது மனைவி…

Read more

போனில் போலீஸ் போல பிராங்க் செய்த நண்பர்… கொடூர கொலையில் முடிந்த சோகம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்மேடு அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் அரசு (18). இவர் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது நண்பன் பெயர் அழகு பாண்டி. இந்நிலையில் அரசு தனது…

Read more

தொடர்ந்து வரும் லாக்கப் மரணங்கள்… தவெக தலைவர் விஜயின் பிளான்…? வெளியான முக்கிய தகவல்….!!

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே விசாரணைக்காக அழைத்து செல்லப்படும் விசாரணைக் கைதிகள் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் லாக்கப்பில் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களை தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜய்…

Read more

பால் நிறுவனத்தில் கையாடலான ரூ. 45 கோடி… விசாரணைக்கு பயந்து மேலாளர் தற்கொலை… வெளியான பரபரப்பு பின்னணி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளில் ஒன்றான புழல் அடுத்த பிரிட்டானியா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நவீன் பஞ்சாலால் (37). இவரது பூர்வீக ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம். இவர் சென்னையில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில்…

Read more

பெரிய பிரச்சினை ஆகிரும் சார்….! “பொய் புகார் அளித்த நர்ஸ்….” எச்சரித்து அனுப்பி வைத்த போலீஸ்…. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…!!

செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (வயது 21) என்பவர், தனியார் கிளினிக்கில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு, காரணை பகுதியிலிருந்து ஒட்டியம்பாக்கம் சாலையில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர், தன்னை பின்தொடர்ந்து…

Read more

அலறி துடித்த சித்தி….! பட்டப்பகலில் மகன் செய்த காரியம்…. ஒரு இடத்திற்கு இப்படியா….? பகீர் பின்னணி….!!

காஞ்சிபுரம் மாவட்டம் நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி துளசி. இந்த தம்பதியினருக்கு துரை (20) என்ற மகனும், 18 வயதில் மகளும் உள்ளனர். சுப்பிரமணியன் தம்பி துளசி ராமன் அதே பகுதியில் வீடு கட்டி வசித்து வருகிறார். இவர்களது…

Read more

தமிழகத்தை உலுக்கிய ரிதன்யா தற்கொலை வழக்கு…. மாமியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யாவுக்கு ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி கவின்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த மாதம் 28-ஆம் தேதி ரதன்யா காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.…

Read more

“பூசாரி பையில் வயகரா மாத்திரை, ஆணுறைகள்….” மாலை வாங்க வீட்டுக்கு வந்த இளம்பெண் பலாத்காரம்…. திடீரென வந்த கணவர்…. பகீர் பின்னணி….!!

சென்னை வடபழனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஆதிபுரீஸ்வரர் சிவன் கோயில் பூசாரியான அசோக் பாரதி மீது பாலியல் புகார் எழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கரணையை சேர்ந்த இளம்பெண்ணின் கணவர், தனது மனைவி ஒரு பூசாரியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெற்கு…

Read more

கொதிக்க கொதிக்க எண்ணெய்….! உயிருக்கு போராடிய 3 வயது குழந்தை…. 43 நாட்களுக்கு பிறகு அதிசயம்…. சாதித்து காட்டிய டாக்டர்கள்….!!

சேலம் மாவட்டத்தில் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 3  வயது சிறுவனை, 43 நாட்கள் தீவிர சிகிச்சையுடன் காப்பாற்றிய சேலத்தின் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர். ஏற்காடு அருகே ஜெரினாக்காடு பகுதியை சேர்ந்த கீர்த்தனா…

Read more

கதை படிங்க…கண்டிப்பா காசு வரும்….! “லுக் கல்ச்சர் மீடியா” மூலம் போனஸ் பாய்ண்ட்ஸ்…. மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் “லுக் கல்ச்சர் மீடியா” என்ற செயலியின் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளனர். “20,300 ரூபாய் செலுத்தினால், தினமும் 700 ரூபாய் கிடைக்கும்” என்ற வாக்குறுதியுடன், அந்த செயலியில் உள்ள ஆங்கில நாவல்களைப்…

Read more

பெண்கள் குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்டோர்… பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதை எதிர்த்து தொடர் போராட்டம்… பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் என்ற பகுதியில் உள்ள ஜி.என் கார்டனை சுற்றி குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. அந்த கார்டனுக்கு அருகே உள்ள பாறைக்குழியில் மாநகராட்சியின் சார்பில் அள்ளப்படும் குப்பைகள் அனைத்தும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் துர்நாற்றம்…

Read more

1 இல்ல 2 இல்ல… மொத்தம் 74 லட்சம்… போலி ஆவணங்களை காண்பித்து வங்கியில் கடன்… ஒருவர் கைது; போலீசார் அதிரடி…!!

சென்னை மாவட்டம் ஈகோர்ட் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமைந்துள்ளது. அந்த வங்கியின்‌‌ கிளை மேலாளராக சுகன்யா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் மத்திய குற்ற பிரிவின் கீழ் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த…

Read more

அப்போ மட்டும் இனிச்சதா…? 9 மாதங்கள் திருமணம் ஆகாமல் 3 வீட்டில் மாறி மாறி குடித்தனம்… திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன்… திடீரென வெடித்த சண்டை…. நடுரோட்டில் காதலியின் செயல்… பகீர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு வாலிபரை துரத்தி கொண்டும் அவரின் பின்னால் மற்றொரு வாலிபர் ஓடும் காட்சியும் வீடியோவாக வெளியாகி உள்ளது. பின்பு வாலிபரை துரத்திச் பிடித்த அந்தப் பெண் அவரின் முகத்தில்…

Read more

கடைக்கு வந்த 70 வயது பாட்டி….! “பெண் ஊழியரை திசை திருப்பி….” பிளாஸ்டிக் கவரில் கவரிங் நகை…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேட்டை பகுதியில் பிரபல நகைக்கடை அமைந்துள்ளது. இந்த நகை கடையில் 70 வயது மூதாட்டி ஒருவர் தங்க நகை வாங்குவது போல வந்துள்ளார். அந்த மூதாட்டி கடை ஊழியர் அசந்த நேரத்தில் தங்க செயினை திருடிவிட்டு அதற்கு…

Read more

மொத்தம் 3 உசுரு…! வலிகள் துடித்த மாற்றுத்திறனாளி பெண்…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா குமாரி. இவர் மாற்றுத்திறனாளி. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சரண்யா குமாரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் சரண்யா குமாரியை மருத்துவமனைக்கு அழைத்து…

Read more

பிள்ளைகளை பள்ளியில் விட்டு வந்த பெண்….! மினி சரக்கு வேன் சக்கரத்தில் சிக்கி…. கடைசியில் நடந்த சோகம்…. பதற வைக்கும் வீடியோ….!!

மினி சரக்கு வேன் சக்கரத்தில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டம் வேப்பேரியில் 42 வயதுடைய ஸ்ரீதேவி என்பவர் தனது…

Read more

“17 வயது சிறுமியுடன் உல்லாசம்…” துடிதுடிக்க கொன்று சடலத்துடன் பலமுறை உடலுறவு…! வாயில் மண்ணை திணித்த காதலன்…. தனிமையில் நடந்த கொடூரம்…. பகீர் பின்னணி….!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான மாரிமுத்து கூலி தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த சிறுமியின்…

Read more

வாடகைக்கு வீடு தேடுபவர்கள் தான் டார்கேட்…! “எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க…” ஐடி ஊழியரின் தில்லாலங்கடி வேலை…. பகீர் பின்னணி…!!

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த பரத்குமார் (வயது 25) என்பவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் “வாடகைக்கு வீடு தேடித் தருகிறேன்” என விளம்பரம் செய்து, ஏராளமான மக்களை ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் வீடு தேவை என தொடர்பு கொண்டவர்களுக்கு,…

Read more

“உன் அம்மாவுக்கு வயசாகிட்டு…” பெற்ற மகளை உடலுறவுக்கு அழைத்த தந்தை…. 50 வயதில் 17 வயது மகள் மீது ஆசை…. போலீஸ் அதிரடி…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த மமிசமான சம்பவம் ஒன்று, அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த 50 வயதான கட்டிடத் தொழிலாளி ஒருவர், கடந்த 20 ஆண்டுகளாக தனது மனைவி, இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் ஆகியோருடன் ஊட்டியில் வசித்து வருகிறார்.…

Read more

“ஏன் அதிக நேரம் போன் பேசிக்கிட்டே இருக்க”..! கண்டித்த பெற்றோர்கள்… 17 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு… நெல்லையில் பரபரப்பு..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி அருகே வெம்மணங்குடியை சேர்ந்த இளம் பெண் அபிநயா (17). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அடிக்கடி செல்போனில் அதிக நேரம் பேசியதால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். அதேபோல் கடந்த ஜூன்…

Read more

அரசு விடுதியில் வழங்கப்பட்ட காலை உணவு… 15 மாணவர்களுக்கும் வாந்தி, பேதி… 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பு… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டத்திலுள்ள எம். கல்லுப்பட்டியில்  பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக அரசு விடுதி ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதில் 15 மாணவர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் அனைவருமே கல்லுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை…

Read more

கணவரை இழந்த 2 பிள்ளைகளின் தாய்…! வீட்டுக்குள் நுழைந்து அத்துமீறிய 54 வயது நபர்….. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிந்தாமணி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர்(54) . இவர் அதே பகுதியில் பர்னிச்சர் கடை ஒன்று நடத்தி வருகிறார். சந்திரசேகர் தன்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள தன்னுடைய மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார். அங்கு 42 வயதுடைய பெண்…

Read more

அட்ரா சக்க…! ஆம்னி பஸ்களை மிஞ்சும் அளவிற்கு உருவான அரசு பேருந்துகள்… கண்ணைக் கவரும் வண்ணத்தில் வலம் வர இருக்கும் தமிழ்நாடு அரசு பேருந்து…!!

சென்னை மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் மக்களுக்கு பிரதான போக்குவரத்தாக ரயில்வே போக்குவரத்து அமைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக போக்குவரத்து சேவையில் பேருந்து வசதி உள்ளது. அதிலும் குறிப்பாக அனைத்து தரப்பு மக்களுமே  குறைவான கட்டணத்தில் பயணிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு…

Read more

என்னோட குரல் பொண்ணு மாதிரி இருக்குதுன்னு சொல்லி..! “உடம்புல அங்கெல்லாம் தொட்டு”… ஆசிரியரால் மாணவன் கண்ணீர்… கலெக்டரிடம் பரபரப்பு புகார்…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் கரூரை அடுத்த மாயனூர் அருகே உள்ள வளையல்காரன் புதூர் பகுதியை சேர்ந்த மாணவர் நாகராஜன். இவர் அப்பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்…

Read more

கடலூர் ரயில் விபத்தில் திடீர் திருப்பம்….! தொலைப்பேசி அழைப்பை ஏற்காமல் கேட் கீப்பர் தூங்கியது உறுதி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

செம்மங்குப்பம் அருகே கடந்த வாரம் நடந்த சோகமான விபத்தில், பள்ளி வேனுடன் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது அவர்…

Read more

BREAKING: திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற சிபிஐ எம்பி சச்சிதானந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்றனர். கம்யூனிஸ்ட், தொமுச, காங்கிரஸ் உள்ளிட்ட…

Read more

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்… மினி லாரி மோதி குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு… கோர விபத்து… பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் பெருங்களத்துறையை சேர்ந்தவர் குமார்(57)- ஜெயா(55) தம்பதியினர். இவர்களுக்கு மோனிஷா(30) என்ற மகள் உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்டாலின்(36)- துர்கா(32) தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் நிலா வேணி என்று குழந்தை உள்ளது. குமார் குடும்பத்தினரும், ஸ்டாலின் குடும்பத்தினரும்…

Read more

Other Story