“உல்லாசத்திற்கு அழைத்த மாமனார்….” மறுப்பு தெரிவித்த மருமகளை துடிதுடிக்க….. 2 பிள்ளைகளின் தாய்க்கு நடந்த கொடூரம்….. பகீர் சம்பவம்…!!
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சின்னஅரியாகவுண்டம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் அருள்ஜோதி (வயது 35). கூலி வேலை செய்து வந்த இவர், கணவர் மாரிமுத்து பல ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்ததால், இரு பெண் குழந்தைகளுடன் தனியாகவே வசித்து வந்தார். இந்நிலையில்,…
Read more