வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்கணும்…. இல்லன்னா அபராதம்…. இதோ முழு விபரம்….!!!!

தனியார் மற்றும் பொதுத் துறை என அனைத்துவித வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களது  வழக்கமான சேமிப்பு வங்கிக் கணக்குகளில் ஒரு குறிப்பிட்ட தொகையை சராசரி மாதாந்திர இருப்பாக (AMB-Account Minimum Balance) பராமரிக்கவேண்டும். எனினும் ஒவ்வொரு வங்கிக்கும் AMB வேறுபடுகிறது. நகர்ப்புறம், மெட்ரோ,…

Read more

ATM கார்டு இன்றி பணம் எடுக்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ எளிய வழிமுறை….!!!!

தற்போது ATM-களில் பணம் எடுக்கும் முறை இன்டர்ஆப்பரபிள் கார்ட்லெஸ் கேஷ் வித்ட்ராவல் (ஐசிசிடபிள்யூ) ஆக மேம்படுத்தப்பட்டு உள்ளது. டெபிட் (அ) கிரெடிட் கார்டுகளுக்கு பதில் யூபிஐ ஆப்ஸை பயன்படுத்தி ATM-களில் இருந்து பணம் எடுக்க இந்த அமைப்பு உதவுகிறது. கிரெடிட் (அ)…

Read more

225 சிறிய நகரங்களில் உணவு விநியோக சேவை நிறுத்தம்…. Zomato வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

நம் நாட்டின் பிரபல உணவு விநியோக செயலியான சொமேட்டோவானது (Zomato), அதன் 3ஆம் காலாண்டுக்கான வருமான அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதில் நிறுவனம் ரூபாய்.346.6 கோடி நஷ்டமடைந்துள்ளது. இதனால் 225 சிறிய நகரங்களில் தன் சேவைகளை நிறுத்தப்போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இது…

Read more

“ஐய்யோ” என்னால் நம்ப முடியவில்லை…. ஷரத்தாவை பார்த்ததும் பிரதமர் சொன்ன வார்த்தை…. எதற்காக தெரியுமா?….!!!

கர்நாடக பெங்களூருவில் 14-வது ஏரோ இந்தியா-2023 சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் 80-க்கும் அதிகமான நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இந்நிலையில் பெங்களூரு வந்த பிரதமர் கர்நாடகாவில் உள்ள முக்கிய பிரபலங்களை சந்தித்து பேசி உள்ளார். முன்னதாக…

Read more

மாணவி முன் சீன் போட்ட இளைஞர்…. நொடியில் நேர்ந்த விபத்து…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!!

கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள கல்லம்பலம் பகுதியில் வசித்து வருபவர் நோஃபால்(18). இவர் அவ்வப்போது பைக் சாகசத்தில் ஈடுபட்டு அதனை சோஷியல் மீடியாவில் பதிவேற்றி வந்துள்ளார். இதனால் இவர் மீது போக்குவரத்துத்துறை சார்பாக கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 7 முறை…

Read more

எல்ஐசி பாலிசிதாரர்களே!…. வரி செலுத்தும் விதிகளில் பெரிய மாற்றம்…. மிக முக்கிய தகவல்….!!!!

நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC-யிடம் இருந்து பெரிய தகவல் வெளியாகி இருக்கிறது. முன்பாக LIC-க்கு அதிக வரி செலுத்தி வந்த மத்திய அரசு, இம்முறை விதிகளில் பெரிய மாற்றம் செய்து உள்ளது. அந்த வகையில் இனிமேல் LIC…

Read more

திடீர் எச்சரிக்கை! குளிரில் தப்பித்தவர்களுக்கு கொடூர கோடை வெப்பம் காத்திருக்கு!!

நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கோடை வெப்பம் மிக கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நடப்பாண்டு குளிர்காலத்தில் கடுமையான உறைப்பனி சூழல் காணப்பட்டது. இந்த கடும் குளிர் ஒருபுறம் மக்களை வாட்டிய…

Read more

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வந்தே பாரத்…. பரபரப்பு புகார் கொடுத்த பயணி….!!!!

வந்தே பாரத் ரயிலில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக பயணி ஒருவர் புகார் அளித்துள்ளார். அதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் இருந்து சீரடிக்கு பயணித்தவருக்கு தூசி நிறைந்த கார்ன் பிளேக்ஸ் வழங்கப்பட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று…

Read more

“10 வழி விரைவுச்சாலை”… 6 மட்டும் தான் இருக்கு மீதி 4 எங்கே?…. மக்கள் கேள்வி…..!!!!

தில்லி-மும்பை விரைவுச்சாலையின் முதற்கட்ட பணி நிறைவடைந்த நிலையில், அந்த சாலையை பிரதமா் நரேந்திர மோடி பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைத்தாா். கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, உலகத்தரம் வாய்ந்த உள் கட்டமைப்பு என புகழாரம் சூட்டி இந்த மிக நீண்ட விரைவுச்சாலையின்…

Read more

கோடைக்காலம் மிக கடுமையாக இருக்குமா?…. வெளியான எச்சரிக்கை தகவல்….!!!!

இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இந்த வருடத்தில் குளிர் காலத்தில் கடும் உறைபனி காணப்பட்டது. பல பகுதிகளிலும் பனிப்பொழிவு நிலவியது. டெல்லி, அரியானா உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் கடும் குளிரால் ரயில், விமான சேவை பாதிக்கப்பட்டது. இந்த கடுங்குளிர்…

Read more

அடடே சூப்பர்!… அத்தியாவசிய ஆவணங்களை…. இனி ஸ்மார்ட்போனிலேயே வைத்துக்கொள்ளலாம்….!!!!!

டிஜிலாக்கர் என்பது அரசில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் முன்னெடுக்கப்படும் முன் மாதிரியான திட்டமாகும். இதன் வாயிலாக ஒவ்வொரு குடிமக்களும் சான்றிதழ்கள் (அ) ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பெற்றுக்கொள்ள இயலும். கையில் ஒரிஜினல் ஆவணங்களை எடுத்துச் செல்வதற்கு பதில் டிஜிட்டல் வடிவில் நீங்கள்…

Read more

நீங்க வச்சிருக்கும் ஆதார் தவறான வழியில் உபயோகிக்கப்பட்டதா?…. கண்டுப்பிடிப்பது எப்படி?…. இதோ வழிமுறைகள்….!!!!

நாட்டில் அரசின் நலத்திட்டங்கள் ஆதார் அட்டை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் கார்டில் தங்களின் பெயர், முகவரி, பிறந்ததேதி (அ) வயது, பாலினம், மொபைல் எண், முகவரி ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். மேலும் ஆதார் கார்டு வாயிலாக வங்கிகளில் கடன் வாங்க…

Read more

“மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம்”…. அதிகாரிகள் வெளியிட்ட புது அப்டேட் நியூஸ்…..!!!!!

நம் நாட்டின் முக்கியமான நகரங்களில் உள் கட்டமைப்பு வசதிகளையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசானது சென்ற 2015ம் வருடம் ஸ்மார்ட்சிட்டி எனும் திட்டத்தினை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்கு தேவையான…

Read more

“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம்”…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

கேரளாவில் ASAP ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் முறை மாணவர்களுக்கான 3வது உச்சிமாநாடு நடந்தது. இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்று, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியாதவது, Young Innovators Programme மற்றும்…

Read more

2 மாதங்களில் மட்டும் 6 முறை…. காட்டு யானையின் அட்டுழியம்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்….!!!!!

கேரளா மூணாறு பகுதியில் சென்ற சில மாதங்களாகக் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று(பிப். 12) இரவு மூணாறு அருகிலுள்ள சொக்கநாடு பகுதியில் புண்ணியவேல் என்பவருக்கு சொந்தமான…

Read more

அவர் இறந்துட்டாரு…. பணம் கட்டிட்டு உடலை எடுத்துட்டு போங்க…. திடீரென நடந்த டுவிஸ்ட்…. பெரும் பரபரப்பு….!!!!

பஞ்சாப் மாநிலம் ராம் காலனி கேம்ப் நகரில் நங்கால் ஷாகீத் கிராமத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பகதூர் சிங். இவருக்கு இருமல் தொற்று ஏற்பட்டதால் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதன் காரணமாக பகதூர் சிங்கை சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் ஹோசியார்பூரிலுள்ள ஐ.வி.ஒய்…

Read more

கூகுள் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….. வசமாக மாட்டிய நபர்…. விசாரணையில் வெளியான உண்மை….!!!!

மராட்டியத்தின் மும்பை நகரில் பிரபல கூகுள் நிறுவனத்துக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. அப்போது பேசிய நபர், புனே நகரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த அலுவலகம் கண்காணிப்பில் வைக்கப்பட்டது.…

Read more

போஸ்ட் ஆபிஸ் திட்டம்: ரூ.50 முதலீட்டில் லட்சக்கணக்கில் வருமானம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!

தபால் அலுவலக கிராம பாதுகாப்பு திட்டமானது மிகவும் பிரபலமானதாகும். இந்த திட்டத்தில் கிராமப்புற மக்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பயன் பெறுவார்கள். இதில் மிக முக்கிய விஷயம் என்னவெனில், நீங்கள் தினசரி 50 ரூபாய் மட்டுமே முதலீடு செய்யவேண்டும். அதன்பின்…

Read more

ஆன்லைனில் ஆதார் கார்டு புதுப்பிப்பு…. எப்படி தெரியுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

ஒவ்வொரு இந்திய குடிமகன்களுக்கு முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. இதனிடையே உங்களது  ஆதார் அட்டையில் ஏதேனும் பிழை இருப்பின் அரசாங்கம் வழங்கும் பலன்களை பெற முடியாமல் போய்விடும் மற்றும் வங்கி சம்மந்தமான வேலைகளில் சில பிரச்சனைகள் ஏற்பட நேரிடும்.…

Read more

பிஎம் கிசான் திட்டம்: அவர்களுக்கெல்லாம் தவணைத் தொகை கிடைக்காது?…. இதோ முழு விபரம்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டி உள்ள விவசாயிகளுக்கு மிகப் பெரிய நல்ல செய்தியை வழங்க இருக்கிறார். அதன்படி, ஹோலி பண்டிகைக்கு முன் சுமார் 12 கோடி விவசாயிகளுக்கு தலா ரூபாய்.2000 வழங்க உள்ளார் பிரதமர். பிஎம் கிசான் சம்மன் நிதியின் 13வது…

Read more

இளைஞர்களே உஷார்!…. தேர்வில் மோசடி செய்தால் ஆயுள் தண்டனை… மாநில அரசு எச்சரிக்கை….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆள் சேர்ப்பு தேர்வுகளில் நியாயமற்ற வழிகளை தடுக்க வழிசெய்யும் புது சட்டத்திற்கு கவர்னர் குர்மித்சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து அரசு தேர்வில் மோசடி செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை (அல்லது) 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். அவர்களது சொத்துக்களும் பறிமுதல்…

Read more

பிரதமரே!… அதை நிறுத்திவிட்டு நாட்டு மக்களைப் பற்றி சிந்தியுங்கள்?…. ராகுல் காந்தி ஸ்பீச்….!!!!

காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசு அறிமுகப்படுத்திய பட்ஜெட் பற்றிய தன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட ராகுல்காந்தி, இந்தியாவின் ஒற்றுமை நடைப்பயணத்தின்போது நாட்டின் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களைப் பாதித்துள்ள பிரச்னைகளை உணர்ந்ததாக கூறினார். அதோடு பணவீக்கம், வேலையில்லா…

Read more

அசாமில் லேசான நிலநடுக்கம்…. புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்….!!!!

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாகிய அசாமில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. அசாமில் உள்ள நகான் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி இருக்கிறது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு இந்த…

Read more

4 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு… தலைமை நீதிபதிகள் நியமனம்…. மத்திய சட்டத் துறை அமைச்சர் வாழ்த்து….!!!!

4 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு வாழ்த்து தெரிவித்து உள்ளார். குஜராத், கெளவுகாத்தி, திரிபுரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.…

Read more

“தில்லி-மும்பை  விரைவுச்சாலை”…. திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி….!!!!

நாட்டில் மிக நீண்ட  தில்லி-மும்பை  விரைவுச் சாலையின் 246 கிலோ மீட்டர் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்து விரைவுச் சாலை பயண நேரத்தை பாதியாக குறையும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. 1,386 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட…

Read more

இந்திய வரலாற்றில் முதல் முறையாக…. தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்த அந்த 3 பேர்….!!!!

மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட 12 மாநிலங்களில் ஆளுநர்களையும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கான புது துணைநிலை ஆளுநரையும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று நியமனம் செய்தார். இந்திய வரலாற்றிலேயே ஒரே மாநிலத்தை சேர்ந்த 3 பேர், ஒரே நேரத்தில் ஆளுநராக இருப்பது…

Read more

வெறும் 6 மணி நேரத்தில் 22 வலைப்பக்கங்கள்…. சாதனை படைத்த மென்பொறியாளர்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

ஆந்திரா நெல்லூரில் வசித்து வருபவர் வினுகொண்டா பானு சாய் பிரதாப். இவர் விஜயவாடாவிலுள்ள மென் பொருள் நிறுவனத்தில் வெப் டெவலப்பராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில் மென்பொருள் துறையில் புதியதாக சாதனை படைக்கவேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார் வினுகொண்டா. அதிலும் குறிப்பாக…

Read more

ஆன்லைனில் EPFO கணக்கை மாற்றலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!!

EPFO என்பது நாட்டிலுள்ள பொது மற்றும் தனியார் துறைகளில் தங்களுக்கு பலன் அளிக்கும் ஒரு சமூகப்பாதுகாப்புத் திட்டம் என்பதை ஊழியர்கள் கவனிக்கவேண்டும். பொதுவாக வருங்கால வைப்புநிதி என்பது ஒரு ஓய்வூதியம் சார்ந்த சேமிப்பு (அ) முதலீட்டுக் கணக்காக கருதப்படுகிறது. அதோடு இது…

Read more

உங்க ரயில் டிக்கெட் ரத்து ஆகிட்டா?… அப்போ பணத்தை திரும்ப பெறலாம்…. வந்தது புது விதி….!!!!!

இந்திய ரயில்வே இப்போது ரத்துசெய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளுக்குரிய பணத்தை திரும்பப் பெறுவதற்கான புது விதிகளை வெளியிட்டு உள்ளது. அங்கீகாரம் இல்லாதவர்கள் (அ) ஸ்கிரிப்டிங் வாயிலாக முன் பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை பணத்தைத் திரும்ப பெறாமல் வெளியிடலாம் என ரயில்வேத் துறை…

Read more

போஸ்ட் ஆபிஸ் திட்டம்: மாதம் ரூ.9000 வருமானம் பெறணுமா?…. இதோ சூப்பர் தகவல்…..!!!!

போஸ்ட் ஆபிஸின் மாத வருமான திட்டத்தில் நல்ல வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்வதன் வாயிலாக மாதந்தோறும் மொத்தத் தொகையை வட்டியாக பெறலாம். ஜனவரி-மார்ச் 2023-க்கான வட்டி விகிதம் 7.1 சதவீதம் ஆக உயர்ந்து உள்ளது. இவ்வட்டி விகிதங்களும் அவ்வப்போது…

Read more

ஆதரவு இன்றி தவிக்கும் குழந்தைகளுக்கு…. மத்திய அரசு கொண்டுவந்த திட்டம்…..!!!!

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் பெரும்பாலான மாணவர்கள் தங்களது தாய், தந்தைகளை இழந்து சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு குழந்தைகள் தங்கள் பாதுகாவலர்களை இழந்து மனதளவில் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு ஆதரவு இன்றி தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் சென்ற 2021ம் வருடம் PMகேர்ஸ் எனும்…

Read more

“வருமான வரி ரிபேட்”…. இனி இவர்கள் பணத்தை சேமிக்கலாம்?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் 2023-24 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை கடந்த 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இப்பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு ரூபாய்.7 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாக வருமான வரி…

Read more

இரவில் அதிக நேரம் ஸ்மார்ட்போன் யூஸ் பண்ணாதீங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர் என்றே சொல்லலாம். இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த மஞ்சு(30) என்ற பெண் சுமார் 18 மாதங்களாக தொடர்ந்து இரவு நேரத்தில் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தியதால்…

Read more

ஐடிஐ நிறுவனங்களை சீர்குலைக்கும் பாஜக அரசு…. கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம்…..!!!!

ஐடிஐயின் தரத்தை சீர்குலைக்கும் நோக்கில் புதிய தொழிற்கல்வி கொள்கையை மத்திய அரசு புகுத்துகிறது என்று சிபிஎம் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். மேலும் கணிதம் மற்றும் வரைபடம் பாடத்திட்டம், பயிற்சி நேரம் குறைப்பு, தேசிய தகுதித்திறன் குறைப்பை உடனே…

Read more

பாலிசிதாரர்களே!… LIC வாட்ஸ்அப் சேவைகள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

காப்பீடு நிறுவனமான LIC, அண்மையில் தன் பாலிசிதாரர்களுக்காக முதல் வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்தியது. LIC இணையத்தளத்தில் தங்களது பாலிசிகளை பதிவுசெய்த பாலிசிதாரர்கள் மட்டுமே இச்சேவைகளை வாட்ஸ்அப்-ல் பெற முடியும். தற்போது LIC வழங்கும் வாட்ஸ்அப் சேவைகள் குறித்து நாம் தெரிந்துக்கொள்வோம். #…

Read more

OMG: 3 மாத கருவை…. இரக்கமின்றி சாலையில் வீசி சென்ற இளம் ஜோடி…. பரபரப்பு சம்பவம்….!!!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, நகரின் கோதாதாரா பகுதியில், ஒரு இளம் ஜோடி கருவை சாலையோரம் வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 3 மாத கருவை இரக்கமின்றி சாலையில்…

Read more

சூப்பர் குட் நியூஸ்!…. இனி அவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம்?…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்,.1 ஆம் தேதி 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதே சமயத்தில், பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணமும் அளிக்கப்பட்டது. அந்த…

Read more

ஆசையாக புரோட்டா சாப்பிட்ட மாணவி…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!!

கேரளா மாநிலம் இடிக்கி மாவட்டத்திலு ள்ள வாழத்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் சிஜூ கேப்ரியல். இவருக்கு 16 வயதில் நயன்மரியா என்ற மகள் இருந்தார். இவர் வாழத்தோப்பு பகுதியிலுள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையில் நயன்மரியா புரோட்டா சாப்பிட்டதால்…

Read more

அதானி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

அதானி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அடங்கிய நிபுணர் குழுவை அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதானி குழுமம் தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறித்து விசாரணை நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு…

Read more

சென்னைக்கு 511 மாதங்களா? உங்க ஊரில் சொந்த வீடு வாங்க எத்தனை மாதமாகும்? ஷாக் தகவல் சொன்ன ஆய்வு..!!

மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்டதை அடுத்து ரிசர்வ் வங்கியில் இரு கொள்கை குறித்து அறிவிப்பை அதன் ஆளுநர் சக்தி காந்தாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதத்தை உயர்த்தி 6.50 ஆக நிர்ணயத்திருக்கிறது. ஆர்பிஐ மேலும் ரெப்போ வட்டி விகிதம்…

Read more

வரி விதிப்பு நடத்தர மக்களை பாதிக்காது! நிர்மலா சீதாராமன் பதில்!

உலகிலேயே அதிவேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டது இந்தியா என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மூலதன…

Read more

ரூ.55 இருந்தால் போதும்…! மாதம் 3,000 ஓய்வூதியம் பெறலாம்…. மத்திய அரசின் அருமையான திட்டம்….!!!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதம மந்திரியின் ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் 3,000 ஓய்வூதியத்தை மத்திய அரசு வழங்குகிறது. இந்த முக்கிய நோக்கம், அமைப்பு சாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் நிதி உதவி வழங்குவதாகும்.…

Read more

நடத்துநர் தேர்வு: உடல் எடையை அதிகரித்து காட்ட இப்படியா பண்ணனும்?…. வசமாக சிக்கிய 4 பேர்…!!!!

கர்நாடகா அரசு போக்குவரத்து கழகத்துக்கு நடத்துநர்களுக்கான ஆள்சேர்ப்பு நடைபெற்றது. இதற்குரிய உடற்தகுதி தேர்வு கலாபுரகி மாவட்டத்தில் இன்று(பிப்.10) நடந்தது. இதில் தேர்வர்களின் உயரம் மற்றும் எடையை அளவிடும் போது சிலரது நடவடிக்கைகளில் சந்தேகம் நிலவியது. அதன்பின் அவர்களது ஆடைகளை கழற்றி சோதித்ததில்…

Read more

பால் விலை அதிகரிப்பு…. காரணம் என்ன?…. மத்திய அரசு சொன்ன விளக்கம்….!!!!!

சென்ற ஓராண்டாக பால் விலையை உற்பத்தி நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மாநிலங்களவையில் விளக்கமளித்த மத்திய பால்வளத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யாண் கூறியதாவது “பால் நிறுவனங்கள் சில்லறை விலையில் 75 சதவீதத்தை விவசாயிகளுக்கு வழங்குகிறது. நுகர்வோர் மற்றும் விவசாயிகள்…

Read more

ரயில்வே வேலை அறிவிப்பு…. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும்… உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்திய ரயில்வேயில் வேலை தேடுபவர்கள் பலர். இதனால் அவர்களுக்காக தினசரி அரசு வேலைகள் குறித்த செய்திகள் வெளியிடப்படுகிறது. தற்போது கபுர்தலாவிலுள்ள ரயில்வே கோச் பேக்டரியில் அப்ரண்டிஸ் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 550 பணி இடங்கள் இந்த அப்ரண்டிஸ்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!… கிலோ ரூ.1 மட்டுமே…. மாநில அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் அடிப்படையில் ரேஷன் கடை வாயிலாக  உணவு பொருட்கள் மலிவான விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதோடு பேரிடர் காலங்களில் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கானாவில் சட்டசபையில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்…

Read more

முதல் முறையாக…. இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிப்பு…. வெளியான தகவல்….!!!!!

இரும்பு அல்லாத உலோக பொருளான லித்தியம் செல்போன், லேப்டாப், கேமரா மற்றும் மின்சார வாகனங்களுக்குரிய பேட்டரி ஆகியவைகளை தயாரிப்பதில் முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது. இதில் லித்தியம் இந்தியாவில் முதல் முறையாக காஷ்மீரில் கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு உள்ள சலால் ஹமைனா பகுதியில்…

Read more

இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு…. முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

கடந்த 2022ம் வருடத்தில் இந்தியர்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்புகளை அளித்த வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியாவானது முதலிடத்தை பிடித்திருக்கிறது. சவுதியில் இந்தியர்கள் எண்ணிக்கையானது அதிகம். 2022ம் வருடத்தில் இந்தியர்களுக்கு அதிகளவு வேலை வாய்ப்புகளை வழங்கியதில் சவுதி அரேபியா முதலிடத்தையும், குவைத் 2வது இடத்தையும்…

Read more

சிவமோகா விமான நிலையத்துக்கு எடியூரப்பா பெயர்…. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

கர்நாடகம் மாநிலத்திலுள்ள சிவமோகாவில் கட்டப்பட்டிருக்கும் புது விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் பெயர் சூட்ட அம்மாநில அரசானது முடிவு செய்து இருப்பதாகவும், அதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளதாகவும் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். எடியூரப்பாவின் 80வது பிறந்தநாளை…

Read more

OMG: மாணவர்கள் குடித்த தண்ணீரில் விஷம்?… 21 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!!

உத்தரப்பிரதேசம் மெயின்புரியிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் அசுத்தமான தண்ணீரை குடித்த 21 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மெயின்புரியிலுள்ள பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதுகுறித்து மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி…

Read more

Other Story