Fail-ஆன யுகேஜி படிக்கும் குழந்தை…. கேள்வி கேட்ட தந்தை…. பள்ளி தலைமையாசிரியர் சொன்ன பதில்….!!!!!

பெங்களூரு அனேகலில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்று, தன் பள்ளியல் யுகேஜி படிக்கும் குழந்தையை ஃபெயில் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த குழந்தையின் தந்தை பள்ளி நிர்வாகம் மற்றும் தலைமையிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. ஒரு குழந்தைக்காக…

Read more

அட!… ரேஷன் கார்டு இல்லாமலேயே ரேஷன் பொருட்கள்…. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!

இனிமேல் ரேஷன் அட்டை இன்றி சர்க்கரை, கோதுமை, அரிசி போன்றவற்றை ஈஸியாக பெற்றுக்கொள்ளலாம். அதாவது, உத்தரபிரதேச யோகி அரசாங்கம் குடும்பங்கள் அரசு திட்டங்களை அணுகுவதை எளிதாக்குவதற்காக “குடும்ப ஐடி – ஏக் பரிவார் ஏக் பெஹ்சான்” எனும் ஆன்லைன் போர்ட்டலை துவங்கியுள்ளது.…

Read more

காஷ்மீர் 12 மாவட்டங்களுக்கு ஆபத்து; மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை!

காஷ்மீரில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆபத்து ஏற்படும் மாவட்டங்கள் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் அடிக்கடி பனிச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகள் உள்ளன. இதனால் சாலைகளில் பனி படர்ந்து போக்குவரத்து பாதிப்பு அவ்வபோது ஏற்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில்…

Read more

தினமும் 72 கிலோ பால் தரும் அரிய பசு..!!!

தினமும் 72 கிலோ பால் தரும் அரிய இன பசு விவசாயிகளின் வயிற்றில் பால்வார்க்க தொடங்கியுள்ளது. ஹரியானா மாநிலம் குருஷேத்திர நகரில் உள்ள இந்த பசு தான் தற்போது இணையத்தில் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தில் இரண்டு சகோதரர்கள் ஹோல்ஸ்டீன்…

Read more

பஞ்சு மிட்டாய் தின்றால் ஆபத்து.. மக்களே உஷார்..!!

பஞ்சு மிட்டாய் தின்றால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். குழந்தைகளும் சிறார்களும் விரும்பி தின்னும் பஞ்சுமிட்டாய் தற்போது ஆபத்தான தின்பண்டமாக மாறியுள்ளது. பல வண்ணங்களில் விற்கப்படும் பஞ்சுமிட்டாயை பார்த்ததும் சட்டென கவனத்தை ஈர்த்து நாவில் உமிழ்நீர்…

Read more

பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் ஆபத்து!! ஆலைக்கு சீல் வைத்த அதிர்ச்சி!

கேரளாவில் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டிருந்ததால் பஞ்சு மிட்டாய் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கேரளாவில் பஞ்சு மிட்டாய் அமோகமாக விற்பனையாகி வருகின்றது. இதனை வாங்கி சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. அதன் அடிப்படையில் கொல்லம்…

Read more

அவங்களுக்கு ரூ.200-க்கு சிலிண்டர் கொடுங்க?…. திமுக எம்பி கலாநிதி வீராசாமி வலியுறுத்தல்….!!!!

உத்வாலா திட்டத்தின் கீழ் நாட்டில் 25 கோடி கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி அவர்கள் நாடாளுமன்றத்தில் பெருமிதம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து திமுக எம்பி கலாநிதி வீராசாமி நாடாளுமன்றத்தில் பேசினார். அவர் பேசியதாவது, வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும்…

Read more

நேரு பெயரை வைத்துக்கொள்ள அவமானமா?…. பிரதமர் மோடி கேள்வி…..!!!!!!

சொந்த லாபத்திற்காக நேரு பெயரை பயன்படுத்திக் கொண்டவர்கள் குடும்பப் பெயரில் நேருவின் பெயரை மறந்தது ஏன்? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். இது குறித்து அவர், முன்பு 600-க்கும் மேற்பட்ட அரசு திட்டங்களின் பெயர்கள் காந்தி, நேரு பெயர்களில் இருந்தன.…

Read more

பாஜக தலைவர்களே!… “நீங்க தான் கேள்வி கேட்கணும்”…. கனிமொழி எம்பி டுவிட்….!!!!!

மக்கள் சார்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது எதிர்க்கட்சியாக எங்கள் கடமை. அதற்கு பதிலளிக்க வேண்டியது பிரதமரின் பொறுப்பு என்று கனிமொழி எம்பி டுவிட் செய்துள்ளார். பாஜக தலைவர்களே, அதானியுடனான உறவு மற்றும் மோசமான நிதி நிலைமைக்கு காரணமான மத்திய அரசின் முடிவு…

Read more

“டுவிட்டர் புளூ டிக் வசதி”…. மாதம் எவ்வளவு கட்டணம்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

உலகின் பெரும் பணக்காரரான எலான்மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை கடந்த வருடம் அக்டோபர் இறுதியில் தன்வசப்படுத்தினார். எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரான பிறகு தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இப்போது  அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர்…

Read more

சிறுமியின் உள்ளாடையை கழட்டிய நபர்…. இதுவும் அதற்கு இணையான குற்றம்தான்?…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் சென்ற 2007 ஆம் வருடம் மே மாதம் 7 ஆம் தேதி சாலையில் சிறுமி ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது ராபி ராய் என்ற இளைஞர் சிறுமியின் வாயை மூடிவிட்டு, அவரின் உள்ளாடை உட்பட உடைகள்…

Read more

அட இது சூப்பரா இருக்கே!…. டெலிட் செய்த மெசேஜ்களை இனி இப்படியும் எடுக்கலாம்?… இதோ எளிய வழிமுறைகள்….!!!!

இன்று உலகம் முழுவதும் இருப்பவர்கள் பயன்படுத்தும் இன்ஸ்டண்ட் மெசேஜிங் பிளாட்பார்ம் வாட்ஸ்அப். இது மிக முக்கிய சமூகவலைதளம் என்பதால் சாமானியர்கள் முதல் முக்கிய தலைவர்கள் வரை இச்செயலியை பயன்படுத்துகின்றனர். இதற்கிடையில் ஒருவேளை நாம் யாருக்காவது தவறுதலாக செய்தி அனுப்பிவிட்டாலோ (அ) யாராவது…

Read more

கூகுளில் சூப்பர் அப்டேட்!…. பக்காவா பிளான் போடும் சிஇஓ சுந்தர் பிச்சை…. எதிர்பார்ப்பில் பயனர்கள்….!!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கூகுள் கொண்டுள்ளது. தற்போது கூகுள் நிறுவனமானது தன் அடுத்த வெர்ஷன் அப்டேட்டை அடுத்தவாரம் தொடங்கவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சை. கூகுளின் போட்டி தேடு பொறியான மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பிங்(Bing)…

Read more

அடக்கடவுளே!…. வீடு கட்டும் பணத்துடன்…. காதலர்களுடன் ஓடிய பெண்கள்….!!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 4 பேருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முதல் கட்டமாக ரூபாய் 50,000 வங்கிக் கணக்குக்கு வந்துள்ளது. ஆனால் அதனை அந்த 4 பேரின் மனைவிகளும் எடுத்துக்கொண்டு தங்களது காதலர்களுடன் ஓடிவிட்டனர். 4 பெண்களின் கணவர்களும் ஏன்…

Read more

சூப்பர் குட் நியூஸ்!… இனி இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் போன் பே யூஸ் பண்ணலாம்?…. அதிரடி அறிவிப்பு….!!!!

ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மொரீஷியஸ், நேபாளம், பூடான் போன்ற நாடுகளுக்கு போகும்  இந்தியர்கள், அங்கேயுள்ள கடைகளில் போன் பே செயலி வாயிலாக பணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவோர் தங்களின் வங்கி கணக்குகளை வெளி நாடுகளிலும்…

Read more

அடடே சூப்பர்!… வாட்ஸ்அப் மூலம் வீட்டுக்கடன் வாங்கலாமா?… எப்படி தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் தன் ஆன்லைன் வீட்டுக் கடன் விண்ணப்பத்தினை வாட்ஸ்அப்-ல் அறிமுகப்படுத்தி இருப்பதாக அறிவித்தது. அதாவது, ஏற்ற அளவுக்கு சம்பளம் வாங்குபவர்கள் ஒரு சில விவரங்களை சமர்ப்பிப்பதன் வாயிலாக எங்கிருந்தும், எந்நேரத்திலும் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். புது வீட்டுக்கடன் மற்றும் வீட்டுக்கடன்…

Read more

“GST வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு”…. அதானி குழும நிறுவனங்களில் சோதனை…. வெளியான தகவல்….!!!!!

இமாசலப்பிரதேசத்தில் அதானி குழுமத்தின் கீழ் இயங்கக்கூடிய வில்மர் நிறுவனத்தின் மீது GST வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டின் கீழ் அருணாசலப்பிரதேசத்தின் வரி விதிப்புத் துறை, வில்மர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இன்று(பிப்,.9) சோதனை மேற்கொண்டு வருகிறது. பங்குகளின்…

Read more

பிளஸ்-1 மாணவனை…. சரமாரியாக குத்தி கொன்ற சக மாணவர்கள்…. பின்னணி என்ன?…. திடுக்கிடும் உண்மை….!!!!

ஹரியானா மாநிலம் பரிதாபாதில் வசித்த 16 வயது மாணவன், இங்கு உள்ள பள்ளியில் 11 ஆம்  வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பின், தன் நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது அவர்களை…

Read more

என்னாது!… பிப்,.14 காதலர் தினம் அன்று இப்படி பண்ணணுமா?…. கடுப்பான காதலர்கள்…..!!!!

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பாக பிப்,. 6ம் தேதியிட்ட அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த அறிக்கையில் பிப்,.14 ஆம் தேதி பசுமாடு அணைப்பு (கட்டிப்பிடிக்கும்) தினமாக மக்கள் அனுசரிக்கவேண்டும் என கோரிக்கை…

Read more

அடடே சூப்பர்!… மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் மாற்றம்…. பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

2023 ஆம் வருடத்துக்கான பட்ஜெட்டை கடந்த பிப்,.1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்குதலில் மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (பிஓஎம்ஐஎஸ்) போன்றவற்றின்…

Read more

வறுமையை ஒழிக்காத பட்ஜெட்.! ஆனால் அதானி, அம்பானியை பாதுகாக்கும்…!!!

வறுமையை ஒழிப்பதற்கு பதிலாக அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மத்திய பட்ஜெட்டை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூத்த தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில்…

Read more

இந்தியாவுக்குள் காற்று மாசு இருக்காது!! 2070க்குள் இலக்கை எட்ட முடிவு!!

இந்தியாவில் காற்று மாசு அளவை 2030-ஆம் ஆண்டுக்குள் 45 சதவீதம் வரை குறைக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற எரிசக்தி வார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அமைச்சர்…

Read more

திருமணம் செய்வோம் வா! என அழைத்து காதலியை ரூ.40 ஆயிரத்துக்கு விற்ற கேவல காதலன்..!!!

மேற்கு வங்கத்தில் காதலியை திருமணம் செய்து கொள்ளலாம் என அழைத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு காதலன் விற்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் சோனா கட்சி என்ற பகுதி சிவப்பு விளக்கு பகுதியாக அறியப்படுகிறது. இந்நிலையில் மேற்கு…

Read more

புதுச்சேரியில் திடீர் பரபரப்பு! CM சொன்னது என்னாச்சு மதுக்கடைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்!

காமராஜர் மணி மண்டபம் எதிரே மது கடை அமைக்க அனுமதி வழங்கிய புதுச்சேரி அரசை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் 400-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் காமராஜர் மணி மண்டபம் எதிரே புதிய மதுக்கடையை திறக்க…

Read more

என்னங்கடா உங்க சாதி!! தலித் தம்பதிக்கு பைக் கொடுத்ததற்கு உயர்சாதியினர் மிரட்டல்!

தலித் திருமண விழாவில் விலை உயர்ந்த பைக் பரிசு வழங்கியதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மணமகள் குடும்பத்தினர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தை சேர்ந்த ரிஷி-சீலா தேவி தம்பதியினர் மகள் கவிதாவிற்கு திருமணம் நடைபெற்றது. தலித்…

Read more

இனி லக்னோ இல்லை லட்சுமணன் என பெயர் மாற்றம்!!

லக்னோ பெயர் விரைவில் மாற்றப்படும் என உத்திரபிரதேச துணை முதலமைச்சர் அறிவித்துள்ளார். உத்தர பிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் இன்று பதோஹி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் பற்றி ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.…

Read more

இந்தியாவில் 45 ஆயிரம் கிராமங்களிலும், தமிழ்நாட்டில் 572 கிராமங்களிலும் 4G சேவை இல்லை!!

45 ஆயிரம் கிராமங்களில் 4G சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் 93 சதவீத கிராமங்களுக்கு 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது எனவும் 45 ஆயிரம் கிராமங்களில் 4g சேவை வழங்கப்படவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு…

Read more

பால் கறப்பதில் – புரட்சி செய்யும் இந்தியா..!!!

கடந்த எட்டு ஆண்டுகளை பொருத்தவரை இந்தியாவில் பால் உற்பத்தி 51% அதிகரித்திருப்பதாகவும் உலக அளவில் பால் உற்பத்தியின் இந்தியா 24 விழுக்காடு வரை பங்களிப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மக்களவையில் உறுப்பினர்களில் ஒருவர் இந்தியா…

Read more

CBSE அட்மிட் கார்டு வெளியீடு…. டவுன்லோடு செய்வது எப்படி?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in இல் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மார்ச் 21ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு…

Read more

மூத்த முடிமக்களுக்கு லாட்டரி!…. மாதம் ரூ.20,000 கிடைக்கும்…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

கடந்த பிப்,.2 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சாமானியர்களுக்கான பல்வேறு ஒதுக்கீடுகள் அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ம் வருடம் மத்திய பட்ஜெட்டில் மூத்தகுடிமக்களுக்கான புது வரி விதிப்பின் கீழ் வருமான வரி செலுத்துபவர்களுக்கு…

Read more

இந்தியாவிலும் பெரும் நில நடுக்கம்?…. ஆய்வாளர் வெளியிட்ட ஷாக் தகவல்….!!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதில் 6,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கின்றனர். நிலநடுக்கத்தால் சேதம் அடைந்த வெடிப்புகள், மற்றும் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை 3 நாட்களுக்கு முன்பாகவே…

Read more

வேறு வேறு ரத்த வகை…. ஆனால்?… சிறுநீரகம் தானம்…. எப்படி சாத்தியம்?…. வெற்றியில் முடிந்த அறுவைசிகிச்சை….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்தை சேர்ந்த  48 வயதான பஞ்சு வியாபாரிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவரது 45 வயது மனைவி தான் தன் சிறுநீரகத்தை தானம் அளித்தார். ஆனால் இருவருமே எச்ஐவி பாதித்தவர்கள் ஆவர். அதோடு மனைவியின் ரத்த வகை…

Read more

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே!… இண்டர்நெட் பேங்கிங் யூஸ் பண்றீங்களா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

ஆன்லைன் வங்கி சேவையை பயன்படுத்தும் SBI வாடிக்கையாளர்கள், இணைய வங்கி குறித்த பரிவர்த்தனைகள், செயல்பாடுகளுக்கு OTPஐ உருவாக்க பாதுகாப்பான OTP செயலியை பயன்படுத்தலாம். இச்செயலி Android மற்றும் iOS பயனர்களுக்கு கிடைக்கும். SBI பாதுகாப்பான OTP செயலியில் பதிவுசெய்ய கீழ்கண்ட வழிமுறைகளை…

Read more

இனி அலைய வேண்டாம்!… ஆதார் மூலம் வங்கிக் கணக்கு இருப்பை சரிபார்க்கலாம்…. இதோ எளிய வழிமுறை….!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அடிப்படையில், மக்கள் தங்களது ஆதார் கார்டுகளை வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் எண்களுடன் இணைக்கவேண்டும் என கூறியுள்ளது. இதற்கிடையில் ஆதார் கார்டை பயன்படுத்தி வங்கி இருப்பை சரிபார்க்க இணையவசதி தேவையில்லை. இச்சேவையின் வாயிலாக மூத்தகுடிமக்கள், ஸ்மார்ட்போன்கள்…

Read more

HAPPY NEWS: ரேஷன் அட்டைதாரர்களே!…. இனி அதுவும் கிடைக்கும்?…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்(NFSA) கீழ் அரசால் இலவச கோதுமை மற்றும் அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதன் கீழ் ஹரியானா அரசு பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. அதாவது, இனி சில மாவட்டங்களில் ஏழைகளுக்கு முழு கோதுமைக்கு பதில் கோதுமை மாவு வழங்கப்படும். எனினும்…

Read more

மூத்தக்குடிமக்களே!… இனி விமானத்தில் பறக்கலாம்… அதுவும் இலவசமாக…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் இருக்கக்கூடிய மூத்தக்குடிமக்களுக்கு பல வசதிகள் இப்போது அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மூத்தக்குடிமக்களுக்கு ரயில்வே மற்றும் வங்கிகள் வரை பல்வேறு பணிகளில் அரசிடமிருந்து விலக்களிக்கப்படுகிறது. அதன்படி இனிமேல் மூத்தக்குடிமக்கள் இலவசமாக விமானத்தில் பயணம் மேற்கொள்ள முடியும். இந்நிலையில்…

Read more

தொடர் நிலநடுக்கங்கள்…. சோகத்திலும் ஓர் “அதிசயம்”…. நடந்தது என்ன?….!!!!!

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. அதோடு 5 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு நிலநடுக்கத்தில் இறந்ததை அடுத்து துருக்கி…

Read more

பணத்துக்காக இப்படியா?…. பாட்டியின் செயலால் கொடுமைகளை அனுபவித்த சிறுமி…. போலீஸ் அதிரடி…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பணம் கொடுத்து சிறுமியை விலைக்கு வாங்கி பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்த்த சிறுமி, பெற்றோர், 2 சகோதரிகள் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இதில் சிறுமியின் மூத்த சகோதரிக்கு  திருமணம் நடைபெற்ற…

Read more

“ஹஜ் பயணத்திற்கான புது கொள்கை”…. என்னென்ன தெரியுமா?… இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

நடப்பு ஆண்டு இஸ்லாமியா்களின் புனித ஹஜ் பயணத்திற்கான புறப்பாடு இடங்களில் சென்னை உட்பட 25 விமான நிலையங்கள் சோ்க்கப்பட்டு இருக்கிறது. நடப்பு ஆண்டு ஹஜ் பயணத்திற்கான திட்டத்தை மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் ஹஜ் பயணத்துக்கான இடங்களில் 80%…

Read more

JEE மெயின் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய JEE மெயின் நுழைவுத்தேர்வு முடிவுகளானது இன்று வெளியாகியுள்ளது. தேசிய தொழில்நுட்ப நிறுவனம், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், மத்திய அரசின் நிதி உதவி பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளால் நிதி உதவி…

Read more

அட!…. இப்படி கூடவா குழந்தைளுக்கு பெயர் வைப்பாங்க?…. வெளியான ஆச்சரிய தகவல்?….!!!!

கவர்ன்மென்ட், ஆப்பிள், ஆபிஸ், இங்கிலிஷ், பிரிட்டிஷ், சைக்கிள், ஃபாரஸ்ட், ரேஞ்ச் போலீஸ், கோர்ட், எக்ஸ்பிரஸ், காம்பவுண்ட் ஆகியவை எல்லாம் கர்நாடகத்தில் தார்வாட் அருகிலுள்ள பத்ராபூர் எனும் கிராமத்திலுள்ள மக்களின் பெயர்கள் ஆகும். இங்கு உள்ள ஹக்கி பிக்கி என்ற பழங்குடி சமூகத்தினர்…

Read more

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி…. உதவிக்கரம் நீட்டிய இந்தியா…. வெளியான தகவல்….!!!!!

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. அதோடு 5 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு நிலநடுக்கத்தில் 4,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததை…

Read more

ஆன்லைன் வீட்டுக் கடன்…. வாட்ஸ்அப் மட்டும் போதும்…. விண்ணப்பிப்பது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் தன் ஆன்லைன் வீட்டுக்கடன் விண்ணப்பத்தினை வாட்ஸ்அப்-ல் அறிமுகப்படுத்தி இருப்பதாக அறிவித்தது. அதாவது, ஏற்ற அளவுக்கு சம்பளம் வாங்குபவர்கள் ஒரு சில விவரங்களை சமர்ப்பிப்பதன் வாயிலாக எங்கிருந்தும், எந்நேரத்திலும் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். புது வீட்டுக்கடன் மற்றும் வீட்டுக்கடன் இருப்பு…

Read more

இனி இந்த வசதியும் வந்துட்டு!…. ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வேயானது அவ்வப்போது பல்வேறு புது சேவைகளை துவங்கியுள்ளது. கடந்த சில வருடங்களில் உணவு பொருட்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், பயணிகளுக்கு எளிதாக உணவு கிடைப்பதற்கும் ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முன்பே பயணிகளுக்கு ஆன்லைன் வாயிலாக உணவு வழங்கும்…

Read more

‘joke in india’ மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்த முதலமைச்சர்..!!!

மத்திய அரசு மேக் இன் இந்தியா அல்ல, ஜோக் இன் இந்தியா என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடுமையாக சாடியுள்ளார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தனது கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதனால் கட்சியின் பெயரை…

Read more

சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நாய்..!!!

நாய்க்கு ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள குறு ம்புகாரர்களின் வினோதமான செயல் இணையத்தை கலக்கி வருகின்றது. பீகார் மாநில அரசு இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏழாம் தேதி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆன்லைன் மூலம் தொடங்கி ஜனவரி 21ஆம்…

Read more

அக்னிபத் தேர்வு முறையில் அதிரடி மாற்றம்… சம்பள முறையிலும் மகிழ்ச்சியான மாற்றம்..!!!

அக்னி பாத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்யும் முறையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பம் அடுத்த வாரம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அக்னி பாத் திட்டத்தில் 17.5 வயது முதல் 21 வயது உடையவர்கள் முப்படையில் நான்கு…

Read more

2கி.மீ தண்டவாளம் திருட்டு.. பீகாரில் அதிர்ச்சி சம்பவம்..!!!

இரண்டு கிலோமீட்டர் தொலைவு ரயில் தண்டவாளத்தை திருடர்கள் பெயர்த்து எடுத்துச் சென்ற சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் மாவட்டம் மதுபானி நகரில் பந்தோல் ரயில் நிலையத்தில் சரக்குகள் ஏற்றி செல்வதற்காக ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் சர்க்கரையாலை மூடப்பட்டதால்…

Read more

‘ஆதார் வச்சிருக்கேன் பாஸ்’.. சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நாய்.. வாயை பிளக்கும் சம்பவம்..!!!

பீகாரில் ஆதார் அட்டை வைத்திருக்கும் நாய்க்கு ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள அலுவலகத்திற்கு ஜாதி சான்றிதழ் கோரி ஒரு விண்ணப்பம் வந்தது. ஆனால் அந்த விண்ணப்பத்தை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால்…

Read more

600 ஊழியர்கள் பணிநீக்கம்…. இன்ஃபோசிஸ் எடுத்த முடிவு…. இதுதான் காரணம்?….!!!!!

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் சுமார் 600 புது ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறது. ப்ரெஷர் அசெஸ்மென்ட் தேர்வில் தேர்ச்சி பெற தவறியதால் அந்நிறுவனம் சுமார் 600 புதிய ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்நிறுவனம் பணியாளர்களின் திறமையை சோதிக்க இத்தேர்வை…

Read more

Other Story