ஐடிஐயின் தரத்தை சீர்குலைக்கும் நோக்கில் புதிய தொழிற்கல்வி கொள்கையை மத்திய அரசு புகுத்துகிறது என்று சிபிஎம் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். மேலும் கணிதம் மற்றும் வரைபடம் பாடத்திட்டம், பயிற்சி நேரம் குறைப்பு, தேசிய தகுதித்திறன் குறைப்பை உடனே திரும்ப பெறவேண்டும். புதிய தொழிற்கல்வி கொள்கையால் ஐடிஐ பயில்வோர் தொழில்நுட்ப அறிவு, நிபுணத்துவம் பெற மாட்டார்கள் என சிபிஎம் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஐடிஐ நிறுவனங்களை சீர்குலைக்கும் பாஜக அரசு…. கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம்…..!!!!
Related Posts
பெண்களுக்கு ரூ.1 லட்சம்….. மத்திய அரசின் திட்டம்… எப்படி பயன்பெறுவது….??
இந்தியாவில் ஏழை பெண்களின் பொருளாதார தன்னம்பிக்கைக்காகவும் அவர்களை தொழில் முனைவோராக வளர்ப்பதற்கும் மஷிளா சம்ரித்தி யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. சுய உதவிக் குழுவில் அங்கம் வகிக்கும் பெண்களுக்கு வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன. ஒரு பெண்…
Read moreகாற்று மாசுபாட்டால் நீரிழிவு நோய்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!
லான்செட் மெடிக்கல் ஜர்னல் சமீபத்தில் நடத்திய ஆய்வில், காற்று மாசுபாடு நீரிழிவு நோயை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. காற்று மாசுபடும் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிடும்போது டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 20% அதிகம் என கூறப்பட்டுள்ளது. மாசுபட்ட காற்றில்…
Read more