ஐடிஐயின் தரத்தை சீர்குலைக்கும் நோக்கில் புதிய தொழிற்கல்வி கொள்கையை மத்திய அரசு புகுத்துகிறது என்று சிபிஎம் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். மேலும் கணிதம் மற்றும் வரைபடம் பாடத்திட்டம், பயிற்சி நேரம் குறைப்பு, தேசிய தகுதித்திறன் குறைப்பை உடனே திரும்ப பெறவேண்டும். புதிய தொழிற்கல்வி கொள்கையால் ஐடிஐ பயில்வோர் தொழில்நுட்ப அறிவு, நிபுணத்துவம் பெற மாட்டார்கள் என சிபிஎம் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஐடிஐ நிறுவனங்களை சீர்குலைக்கும் பாஜக அரசு…. கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம்…..!!!!
Related Posts
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read moreஉடனே உங்கள் பின் எண்ணை மாற்றாவிட்டால் ஆபத்து… எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பின் எண் மிக முக்கியமானதாக மாறிவிட்டது. பல எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் மற்றும் ஏடிஎம்களுக்கு பின் நம்பர் ஒரு பாதுகாப்பு கவசத்தை அளிக்கிறது. சிலர் இது பற்றி அலட்சியமாக உள்ளனர். 1234, 0000 போன்ற பலவீனமான பின் நம்பர்கள்,…
Read more