கடும் வெயில்…. தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…!!!
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இராணிப்பேட்டை,…
Read more