ALERT: EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

EPFO தன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்திருக்கிறது. அதாவது, இணைய மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்படி அதன் சந்தாதாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது மட்டுமின்றி EPFO ​​சில முக்கியமான தகவல்களையும் பகிர்ந்துள்ளது. போலியான தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறும்…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இப்படியும் உணவு ஆர்டர் செய்யலாம்?…. வெளியான அறிவிப்பு….!!!!!

இந்திய ரயில்வேயானது தன் பயணிகளுக்காக பல வசதிகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று வாட்ஸ்அப் வாயிலாக உணவு டெலிவரி செய்தல். ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள் வழியில் ருசியான மற்றும் தங்களுக்கு பிடித்தமான உணவை சாப்பிட வேண்டும் என விருப்பப்பட்டால் தற்போது நீங்கள்…

Read more

விரைவில் புது பிரத்யேக OTT தளம் அறிமுகம்…. மத்திய அரசு போட்ட பிளான்…..!!!!!

அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் உள் கட்டமைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதன் வாயிலாக பார்வையாளர்களை புதுப்பிக்கும் ஒரு வெளிப்படையான முயற்சியில் பிரசார் பாரதியின் நிகழ்ச்சிகளை காண, அதற்குரிய பிரத்யேக OTT தளத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. பிராட்காஸ்ட்…

Read more

ITR தாக்கல் செய்பவர்கள் கவனத்திற்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்குரிய கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதி ஆகும். ITR தாக்கல் செய்வதற்குரிய கடைசி தேதி வருடந்தோறும் ஜூலை-31 ஆக இருக்கும். எனினும் கடைசி தேதியை ஒரு முறையாவது நீட்டிப்பது…

Read more

பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு 13-வது தவணைத்தொகை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 13வது தவணைக்கான காத்திருப்பு நீண்டுகொண்டே செல்கிறது. எனினும் இப்போது இந்த தவணையில் ரூ.2000 விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் விடுவிக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 13வது தவணைத் தொகை விரைவில் விடுவிக்கப்பட…

Read more

இனி இவர்களுக்கு மாதம் ரூ.300?…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!!

அண்மையில் ஹரியானா அரசு பிபிஎல் ரேஷன் கார்டு மற்றும் அந்த்யோதயா கார்டு வைத்திருப்பவர்களுக்கு(AAY) 2 லிட்டர் கடுகு எண்ணெயை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. முன்பாக கடந்த ஜூன் 2021-ஆம் வருடம்  எண்ணெய் விலை உயர்வால் ரேஷனில் எண்ணெய் விநியோகத்தை அரசு நிறுத்தியது.…

Read more

இனி காத்திருக்க வேண்டாம்!…. வெறும் 5 நாட்களில் பாஸ்போர்ட் வெரிபிகேஷன்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இனிமேல் நீங்கள் பாஸ்போர்ட்டை பெறுவதற்கு போலீஸ் வெரிபிகேஷனுக்காக நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டாம். ஏனெனில் வெறும் 5 நாட்களில் அனைத்து செயல்முறைகளும் முடிந்து விடும். இந்திய குடிமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்குரிய போலீஸ் சரிபார்ப்பு செயல்முறையை சீராக்கவும், விரைவுபடுத்தவும் “mPassport Police App”-ஐ வெளியுறவுத்துறை…

Read more

PPF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு…. வரும் மார்ச் 31 ஆம் தேதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பொது வருங்கால வைப்பு நிதியில்(PPF) பணத்தை முதலீடு செய்வோர் தற்போது அரசாங்கத்திடம் இருந்து பெரிய பலனை பெறுவர். இத்திட்டம் தொடர்பாக அரசு பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. PPF சந்தாதாரர்கள் இத்திட்டத்தில் 7.1 சதவீத வட்டியின் பலனை பெறுவீர்கள். அதோடு இதில்…

Read more

6 மணிக்கு மேல 1 கோடி கொடுத்தாலும் இந்த கம்பெனில வேலை பார்க்க முடியாது! எச்சரிக்கை செய்யும் கம்ப்யூட்..!!!

பணி நேரம் முடிந்ததும் தானாகவே சிஸ்டம் ஷட் டவுன் ஆகும் நடைமுறை மத்திய பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தனியார் ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது . பணி நேரம் முடிந்ததும் கணினி…

Read more

டிவிட்டருக்கு என்னாச்சு..! இந்தியாவில் உள்ள அலுவலகங்கள் திடீர் மூடல்!!

செலவினை குறைக்கும் நடவடிக்கையாக இந்திய அலுவலகங்களில் இரண்டு ட்விட்டர் அலுவலகங்களை மூடிவிட்டு அதன் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் ட்விட்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் செலவினை…

Read more

SSC தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

மத்திய அரசு துறையில் காலியாக இருக்கும் பன்முக உதவியாளர் ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களில் நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியமானது அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இத்தேர்வுக்கு கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கணினி வழி தேர்வு…

Read more

உ.பி முதல்வர் வீட்டின் முன் வெடிகுண்டு?…. போலீசாருக்கு கிடைத்த பரபரப்பு தகவல்….!!!!

உத்திரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த தகவல் போலியானது எனவும் வெடிகுண்டு ஏதும் இல்லை எனவும் தெரிவித்தனர். மேலும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டை…

Read more

இனி பார்சல் உணவுக்கு சேவை வரி கிடையாது….. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

உணவுப் பொருட்களை பார்சலில் விற்பனை செய்யும்போது அதற்கு சேவை வரி விதிக்கப்படக்கூடாது என சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மத்திய ஜிஎஸ்டி ஆணையத்திற்கு எதிராக ஹல்திராம் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், உணவு பார்சல் வழங்குவதை பொருள்…

Read more

SHOCK: ஸ்கூட்டியின் விலையை விட நம்பர் பிளேட் விலை இவ்வளவா?…. புலம்பும் நெட்டிசன்கள்….!!!!

புதியதாக வாகனங்கள் வாங்கும் போது பார்ப்பதற்கு கவர்ச்சியான வகையில் நம்பர் பிளேட்டுகளை வாங்குவது வாடிக்கையாக மாறி விட்டது. இது போன்ற கவர்ச்சியான எண்கள் விஐபி (அ) விவிஐபி எண்கள் என அழைக்கப்படுகின்றன. இந்நிலையில் ஹிமாச்சலபிரதேசம் மாநிலத்தில் 1 ஸ்கூட்டியின் விஐபி நம்பர்பிளேட்…

Read more

யூடியூப் தலைவரான இந்திய வம்சாவளி…. யார் தெரியுமா?…. வெளியான அறிவிப்பு…..!!!!!!

YouTube நிறுவனத்தின் சிஇஓவாக பதவி வகித்து வந்த சூசன் வோஜ்சிக்கி அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். சென்ற 2014-ம் வருடம் முதல் சூசன் வோஜ்சிக்கி YouTube தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். அதன்படி கடந்த 9 வருடங்களாக YouTube…

Read more

“ஆதாரில் சாட்பாட் சேவைகள்”… இனி இதெல்லாம் ஈஸி தெரிஞ்சுக்கலாம்?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

நாட்டில் அரசின் நலத்திட்டங்கள் ஆதார் அட்டை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் கார்டில் தங்களின் பெயர், முகவரி, பிறந்ததேதி (அ) வயது, பாலினம், மொபைல் எண், முகவரி ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். மேலும் ஆதார் கார்டு வாயிலாக வங்கிகளில் கடன் வாங்க…

Read more

பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம்…. “உண்மைக்கு புறம்பாக இருக்கு”…. பிரிட்டிஷ் கருத்து….!!!!

பிபிசி நிறுவனம் வெளியிட்ட பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதில் குஜராத் கலவரங்கள் போன்ற விஷயங்கள் இடம்பெற்று இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் எம்பி பாப் பிளாக்மேன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்…

Read more

இந்த பட்ஜெட் போலியானது…. “முன்னாள் முதலமைச்சர் காதில் பூ”…. வினோதமான போராட்டம்….!!!!

கர்நாடக சட்டப் பேரவையில் 2023-24 ஆம் வருடத்துக்கான பட்ஜெட் இன்று(பிப்,.17) தாக்கல் செய்யப்படுகிறது. கர்நாடக சட்டமன்றத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது. அப்போது கர்நாடகா ராமநகரத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என பசவராஜ் பொம்மை…

Read more

விரைவில் ஷீரடியில் இரவு விமான சேவை?…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

மகாராஷ்டிரா ஷீரடியில் இரவு விமான சேவை விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. ஷீரடி விமான நிலையத்தில் இரவு வேளைகளில் விமானங்கள் சேவை மேற்கொள்ள உள் நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் எந்த பகுதியிலுள்ள மக்களும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும்…

Read more

“கர்நாடகாவில் ராமர் கோவில் கட்டப்படும்”…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!!

கர்நாடக சட்டப் பேரவையில் 2023-24 ஆம் வருடத்துக்கான பட்ஜெட் இன்று(பிப்,.17) தாக்கல் செய்யப்படுகிறது. கர்நாடக முதல்வரும் நிதித் துறை அமைச்சருமான பசவராஜ் பொம்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்நிலையில் கர்நாடகா ராமநகரத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என அவர்…

Read more

வாஷிங் மெஷினில் தவறி விழுந்த குழந்தை…. 19 நாள் போராட்டத்திற்கு பின் நடந்த அதிசயம்…. பெருமூச்சு விட்ட பெற்றோர்….!!!!!

தில்லியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை சோப்பு தண்ணீர் நிரம்பிய சலவை இயந்திரத்தில் (வாஷிங் மெஷின்) தவறி விழுந்தது. இதையடுத்து அந்த குழந்தை மீட்கப்பட்டு சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் 19…

Read more

வேலை செய்தது போதும்…. வீட்டுக்கு கிளம்புங்க…! இனி கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டாம்…!!!

ஷிப்ட் டைம் முடிந்ததும் ஊழியர்களை வீட்டுக்கு துரத்தும் வித்தியாசமான நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. மத்திய பிரதேசத்தில்  இந்தூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில், ஊழியர்களின் ஷிப்ட் நேரம் முடிந்ததும் அவர்கள் பணியாற்றுக்கொண்டிருந்த கம்ப்யூட்டர் தானாகவே Shut Down செய்துகொள்ளும் வசதி அறிமுகம்…

Read more

“உங்கள் ஷிஃப்ட் முடிந்தது, வீட்டுக்கு போகலாம்” தானாக SHUTDOWN ஆகும் கணினி!! ஐடி நிறுவனத்தின் அசத்தல்..!!!

பணி நேரம் முடிந்ததும் தானாகவே சிஸ்டம் ஷட் டவுன் ஆகும் நடைமுறை மத்திய பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தனியார் ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது . பணி நேரம் முடிந்ததும் கணினி…

Read more

“10 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை”…. இந்தியாவுக்கு பெருமையான தருணம்…..!!!!!

அமெரிக்க நிறுவனத்திடமிருந்து 20 போயிங் 787 ரக விமானங்கள், 10 போயிங் 777 9s அகலமான விமானங்கள் மற்றும் 190 போயிங் 737 MAX அகலம் குறைவான விமானங்களை ஏர் இந்தியா வாங்குகிறது. இதை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர்…

Read more

தீக்குச்சியுடன் விளையாடிய சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

சத்தீஸ்கர் மாநிலம் அனந்பூர் கிராமத்தில் 4 வயது சிறுவன் தன் குடும்பத்துடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளான். அப்போது அந்த சிறுவன் வீட்டின் பின்புறம் தீப்பெட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில் சிறுவன் கால்நடைக்காக வைக்கப்பட்டிருந்த வைக்கோலுக்கு தீ வைத்துள்ளான். இதனால்…

Read more

பெரும் விபத்து…. நேருக்கு நேர் மோதிய ரயில்கள்…. தடம்புரண்டு கவிழ்ந்த பெட்டிகள்…. தீவிரமாகும் மீட்பு பணிகள்…..!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் அருகே 2 சரக்கு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதனால் 8 ரயில் பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக லக்னோ-வாரணாசி இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு சரக்கு ரயில்களின் இரண்டு…

Read more

GST வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்கள்?…. மத்திய நிதியமைச்சர் சொன்ன தகவல்….!!!!

பெட்ரோலிய பொருட்கள், மது பானம் உள்ளிட்ட சில பொருட்கள் இதுவரையிலும் GST வரம்புக்குள் கொண்டுவரப்படாமல் இருக்கிறது. பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க அவற்றை GST வரம்புக்குள் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை பலதரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

Read more

“அதுதான் நம்மை உயிர்ப்புடன் வைத்துள்ளது”… தமிழின் பெருமையை உரக்க சொன்ன ஆளுநர் ஆர்.என். ரவி…..!!!!

குஜராத் மாநிலத்தில் ராஷ்டிர கதா ஷிவிர் எனும் பொது நல நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேதிக் இயக்க அறக்கட்டளை நிறுவனர் சுவாமி தர்மபந்து, அந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள், மத்திய துணை ராணுவப் படைகளின் அதிகாரிகள், ஏராளமான மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும்…

Read more

பெட்ரோல், டீசல் விலை குறைகிறது?…. வெளியாகுமா குட் நியூஸ்?…. எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள்….!!!!!

சில்லறை பணவீக்க உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு துறைகளுக்கான வரியை குறைக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்காச்சோளம், எரிபொருள் போன்றவற்றின் மீதான வரி குறையலாம் என தெரிகிறது. டிசம்பர் மாதத்தில் 5.72 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் ஜனவரியில் 6.52…

Read more

யாரு சாமி நீ! 111 பேனாக்கள், 3 மாதங்கள் மனைவிக்கு 1,000 பக்க கடிதம் எழுதிய கணவனின் அன்பு!!

111 பேனாக்களை கொண்டு மூன்று மாதங்களில் தனது காதல் மனைவிக்கு 1000-ம் பக்கத்தில் கடிதம் எழுதிய நபரின் செயல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைரலாகியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் மீரத் நகரை சேர்ந்தவர் ஜீவன் சிங். இவர் கமீலா என்ற…

Read more

பெட்ரோல் GSTக்குள் வரணுமா ஆனா ஒன் கண்டிஷன் அப்ளை!

மாநில அரசுகள் ஒப்புக்கொண்டால் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து பேசி உள்ளார். அதில் 2023-24ம்…

Read more

கல்வி, பணி இடங்களில் மகளிருக்கு மாதவிடாய் கால விடுமுறை..? சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்?

நாடு முழுவதும் கல்வி, பணிபுரியும் இடங்களில் மகளிருக்கு மாதவிடாய் கால விடுமுறை அளிக்க கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 24ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல்…

Read more

கடன் வாங்கி இருக்கீங்களா? போச்சு! கழுத்தை நெறிக்கும் வட்டி விகிதம்..!!!

கடன்களுக்கான வட்டி விகிதங்களை பாரத ஸ்டேட் வங்கி அதிகரித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.1% ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வங்கி வழங்கியுள்ள நிதி அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதங்கள் தவணை…

Read more

அம்மாடியோவ்! 1மீட்டர் நீளத்துக்கா வயிறு வலியில் துடித்த பெண்… ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு ஷாக்…!!!

ஆந்திராவில் பெண்ணுக்கு ஆபரேஷன் செய்த போது அவரது வயிற்றில் ஒரு மீட்டர் நீளம் உள்ள துணி வைத்து தையல் போட்ட சம்பவம் எட்டு மாதத்திற்கு பின்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் மசுலினிப்பட்டினத்தை சேர்ந்த 51 வயதான பெண் ஒருவர் வயிற்று…

Read more

“மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்”…. ரூ.1000 கண்டிப்பாக நிறைவேற்றுவோம்…. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு….!!!!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மேகாலயாவில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டார். மேகாலயாவில் பா.ஜ.க ஆட்சியமைந்தால், 7வது ஊதியக்குழுவை நடைமுறைபடுத்தி ஊழியர்களுக்கு உரியநேரத்தில் ஊதியம் வழங்கப்படுமென தன் அறிக்கையில் ஜே.பி.நட்டா வாக்குறுதி…

Read more

whatsapp கால் வழியை…. பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள்…. நடந்தது என்ன?…..!!!!!

ஜம்மு காஷ்மீரின் கெரன் என்ற பகுதியில் உள்ள அரசு சுகாதார மையத்திற்கு பிரசவ வலியோடு வந்த பெண்ணிற்கு whatsapp கால் வழியை நல்ல முறையில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரசவ வலியோடு சிகிச்சைக்காக ஒரு பெண் வந்தார்.…

Read more

காதலியை தீர்த்துக் கட்டி…. உடலை ஃபிரீசரில் வைத்த கொடூரன்…. உச்சக்கட்ட கொடூரம்….!!!!

தெற்கு டெல்லியிலுள்ள நசாப்கார்க்கில் வசித்து வரும் சச்சின் கெலாட் என்பவர் உத்தம் நகரை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையில் சச்சின் கெலாட் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் காலம்…

Read more

பாஜக MLA பன்வாரி லால் உடல்நலக் குறைவால் இறப்பு… முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்….!!!!

பா.ஜ.க-வின் சட்டப்பேரவை உறுப்பினர் பன்வாரி லால் டோஹ்ரே உடல்நலக் குறைவால் தேசிய தலைநகரிலுள்ள மருத்துவமனையில் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு மனைவி, நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். பன்வாரி லால் கன்னோஜ் சதார் தொகுதியிலிருந்து பா.ஜ.க-வின்…

Read more

“ஐஐடி மாணவர் தற்கொலை வழக்கு”… பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு?…. மறுக்கும் கல்வி நிர்வாகம்…..!!!!

மகாராஷ்டிரா மும்பையில் செயல்பட்டு வரும் ஐஐடியில் கடந்த பிப்,.13ம் தேதி 18 வயதான முதலாமாண்டு மாணவர் வளாகத்தின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவரின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  மாணவர்…

Read more

“வாடகைக்கு பாய் ப்ரெண்ட்”…. இப்படி கூடவா சேவை செய்வாங்க?…. வாலிபரின் வித்தியாசமான ஐடியா…..!!!!!

ஆந்திரா குருகிராம் பகுதியில் வசித்து வருபவர் சாகுல் குப்தா(31). இவருக்கு காதலி யாரும் இல்லாததால் தனிமையில் தவித்து வந்திருக்கிறார். அப்போது வித்தியாசமாக ஏதாவது செய்து அதன் வாயிலாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் சாகுல் குப்தாவுக்கு தோன்றியுள்ளது. அதன்படி தன்னைப் போல்…

Read more

ராகுல் காந்தி வழங்கிய டயாலிசிஸ் கருவி… வேண்டாம்னு திருப்பி அனுப்பிய டாக்டர்கள்…. பரபரப்பு….!!!!!

கேரளா வயநாடு தொகுதியின் எம்பியாக இருந்து வருபவர் ராகுல் காந்தி. இந்நிலையில் ராகுல் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வண்டூர் அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் கருவியை வழங்கினார். ஆனால் ரூபாய்.50 லட்சம் மதிப்பிலான இக்கருவியை ஏற்க மருத்துவமனை டாக்டர்கள் மறுத்துவிட்டனர். அதோடு…

Read more

போடு செம!… தாஜ்மஹாலுக்கு போக ஆசையா?… 3 நாட்கள் அனுமதி இலவசம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

காதல் நினைவு சின்னமாக போற்றப்படும் தாஜ்மஹால், உத்தரப்பிரதேசம் ஆக்ராவில் இருக்கிறது. உலக அதிசயங்களில் இடம்பிடித்த தாஜ்மஹாலை காண தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகின்றனர். இங்கு வரும் இந்திய மக்களிடம் 50 ரூபாயும், சார்க் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகளை சேர்ந்தவர்களிடம் 540…

Read more

மீண்டும் தமிழ் வழி பள்ளி…. மாநில அரசுக்கு மக்கள் விடுக்கும் முக்கிய கோரிக்கை….!!!!!

குஜராத் மணிநகர் பகுதியில் பெரும்பாலான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் பயில்வதற்காக தமிழ்வழி செயல்பட்டு வந்தது. எனினும் தற்போது அந்த பள்ளி மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் மீண்டும் தமிழ் வழி பள்ளியை திறக்க வேண்டும் என அங்குள்ள…

Read more

பொருளாதார நெருக்கடி எதிரொலி!… விண்ணை முட்டும் அளவிற்கு பால் விலை…. லிட்டருக்கு ரூ.210…. எங்கே தெரியுமா?….!!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையானது அதிகரித்து வருகிறது. அதாவது, பணவீக்கம், பொருளாதார நெருக்கடி காரணமாக தவிக்கும் பாகிஸ்தானில் சென்ற வருடம் ஜூன் மாதம் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு…

Read more

SBI கிரேடிட் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…. இனி புது கட்டணம் அமல்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

SBI கிரேடிட் கார்டுகளின் கட்டணங்களை பாரத் ஸ்டேட் வங்கியின் கார்டு மற்றும் கட்டணசேவை பிரிவு திருத்தி உள்ளது. வருகிற மார்ச் மாதம் 17-ம் தேதியிலிருந்து திருத்தப்பட்ட SBI கார்டின் கட்டணங்கள் அமலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக SBI கார்டு…

Read more

உங்க 500 ரூபாய் நோட்டு கிழிஞ்சுட்டா?…. இனி ஈஸியாக மாற்றலாம்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியானது மக்களுக்காக சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த சலுகையை பயன்படுத்தி மக்கள் புத்தம் புது ரூபாய் நோட்டுகளைப் பெறலாம். இந்த புது ரூபாய் நோட்டுகள் பற்றிய தகவலை பிஎன்பி வங்கி டுவிட் வாயிலாக தெரிவித்துள்ளது. பஞ்சாப்…

Read more

நீங்க கல்விக் கடன் வாங்க போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாட்டின் தலைசிறந்த கடன் வழங்குபவர்களிடம் இருந்து பல்வேறு கல்விக் கடன்கள் வெவ்வேறு படிப்புகளுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள் எவ்வகையான கல்வி கடனை எடுக்க முடிவு செய்தாலும் அதை திருப்பி செலுத்தும் திறனை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். பஞ்சாப் நேஷனல் வங்கி கல்விக்கடன் மாணவர்களுக்குரிய…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான நிலுவைத்தொகை?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஹோலி பண்டிகைக்கு பின் மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி(DA) நிலுவைத்தொகையை வழங்குவது பற்றி செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. நிலுவையிலுள்ள அகவிலைப்படி கிடைக்க போவது மட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கான பிட்மென்ட் காரணி அதிகரிப்பு உள்ளிட்ட பல நல்ல விஷயங்கள் நடக்கப்போகிறது.…

Read more

மாணவர்களே ரெடியா!… சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(CBSE) 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது. முதல் நாளான இன்று(பிப்,.15) 10 ஆம் வகுப்பு ஓவியத்தேர்வு நடைபெற இருக்கிறது. அதேபோன்று 12ம் வகுப்புக்கு தொழில் முனைவோர் பாடத் தேர்வு இன்று நடக்க…

Read more

மத்திய அரசு தப்பி ஓடுவது ஏன்? அதானியை எதிர்த்தால் அவ்வளவுதான் என மிரட்டல்!!

அதானி விவகாரத்தில் அமைதியாக இருக்கும்படி தாங்கள் மிரட்டப்படுகின்றோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். கௌதம் அதானி நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன் பெர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டது.…

Read more

Other Story