2021 -2022 யானை தாக்கி 133 பேர் பலி! அதிர்ச்சி ரிப்போர்ட்..!!!

ஜார்கண்ட் 2021-2022 ஆம் ஆண்டு யானை தாக்கியதில் 133 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று யானை மிதித்து 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். சுமார் 25 கிலோமீட்டர் இடைவெளியில் யானை மிதித்து நான்கு பேர் பலியானதால்…

Read more

ரூ.90 ஆயிரம் ஸ்கூட்டிக்கு ரூ1.12 கோடி செலவு… ஃபேன்ஸி நம்பர் வாங்கிய ஆச்சரியம்!

தான் வாங்கிய புதிய இருசக்கர வாகனத்திற்கு பேன்சி நம்பரை ஒருவர் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து பெற்றுள்ளது ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஹிமாச்சல பிரதேசம் சிம்லா மாவட்டத்தில் உள்ள ஒருவர் 90,000 மதிப்புள்ள இரு சக்கரத்தை வாங்கியுள்ளார். அந்த வாகனத்திற்கு ஒரு…

Read more

சீதனமா கொடுத்த கட்டில் உடைஞ்சுட்டு…. திருமணத்தில் திடீர் திருப்பம்…. பரபரப்பு…..!!!!

ஹைதராபாத் அருகிலுள்ள பந்தலகுடா பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் முகமது சகாரியா(26) என்பவருக்கும் கடந்த 13 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து பந்தலகுடாவிலுள்ள மசூதியில் இருவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. உள்ளூர்…

Read more

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்…. எமர்ஜென்சி கதவை தொட்ட கல்லூரி மாணவர்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி நோக்கி விமானம் சென்று உள்ளது. சென்னையிலிருந்து புறப்பட்ட விமானமானது நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தில் பயணித்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் எமர்ஜென்சி கதவை தொட்டுப்பார்த்ததாக சொல்லப்படுகிறது. இதை பார்த்த விமான சிப்பந்திகள் உடனே…

Read more

BIG WARNING : இந்தியாவை பெரிய நிலநடுக்கம் தாக்கும்..!!!

இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கத்துக்கு வாய்ப்பிருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி பூர்ண சந்திரராவ் தெரிவித்துள்ளார். இந்திய தட்டு ஆண்டு ஒன்றுக்கு சீனாவை நோக்கி 5 சென்டிமீட்டர் நகர்கிறது. இதில் ஏற்படும் அழுத்தம் காரணமாக பெரிய நிலநடுக்கத்துக்கு வாய்ப்பு…

Read more

என்னடா நடக்குது இங்கே?…. பக்கத்துக்கு வீட்டு கணவர்கள் மீது பெண்கள் பரபரப்பு புகார்…..!!!!

உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகரில் சச்சேந்தி பகுதியில் காவல்துறையினரிடம் விசித்திர வழக்கு பதிவாகி இருக்கிறது. அதில், ஒரு பெண் தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணின் கணவர் மீது பாலியல் பலாத்கார புகாரளித்துள்ளார். இதையடுத்து புகாருக்கு ஆளான நபரின் மனைவி, புகாரளித்த பெண்ணின்…

Read more

தாடியை ஷேவ் செய்தது குத்தமா?…. 4 மாணவர்கள் சஸ்பெண்ட்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் ஷஹரன்பூரில் இஸ்லாமிய மத கல்வி நிறுவனம் இருக்கிறது. தலோல் உலோம் டியொபெண்ட் எனும் இஸ்லாமிய மத கல்வி நிறுவனத்தில் பல மாணவர்கள் இஸ்லாமிய மத கல்வி படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த மத கல்லூரியில் தாடியை ஷேவ்…

Read more

சுயநினைவை இழந்த பெண்…. அக்காள் கணவரா இப்படி செய்தார்?…. நீதிமன்றம் அதிரடி…..!!!!!

மராட்டியத்தின் மும்பை நகரில் குடும்பத்துடன் வசித்து வரக்கூடிய பெண் நள்ளிரவில் தன் 3 குழந்தைகளுடன் உறங்கிகொண்டிந்தார். அவரது கணவர் ஒரு வேலையாக வெளியில் சென்றுள்ளார். இதனிடையே அவரது வீட்டுக்கு கதவு இல்லாததால் மூங்கில் கம்புகளை கொண்டு தடுப்பு அமைத்து வைத்துள்ளார். இந்நிலையில்…

Read more

இன்னும் ஏன் கல்யாணம் பண்ணல?…. ராகுல் காந்தி சொன்ன சுவாரசிய பதில்….!!!!!

காங்கிரஸ் மூத்தத்தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி அண்மையில் பாரத் ஜோடோ யாத்திரையை நிறைவு செய்தார். இந்த நிலையில் ராகுல் காந்தி பேட்டி அளித்தபோது, தற்போது வரை திருமணம் ஏன் செய்துக்கொள்ளவில்லை என அவரிடம் நேர்காணல் செய்யும் செய்தியாளர் கேள்வியெழுப்பினார்.…

Read more

பழைய சோறுருக்கு இவ்வளவு மவுசா?…. ஸ்ரீதர் வேம்பு போட்ட டுவிட் பதிவுக்கு வரவேற்பு….!!!!

தன் காலை உணவாக நமது மூதாதையரின் அருமருந்தான பழைய சோறு மாறி விட்டதாக சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு டுவிட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், பலரும் அதற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அதாவது, தாங்கள் மறந்திருந்த பழைய சோறு…

Read more

வேலை செய்பவர்கள் கவனத்திற்கு!… EPFO வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!!!

வேலை செய்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வந்திருக்கிறது. நீங்கள் EPFO-ன் வட்டிக்காக காத்திருந்தால் விரைவில் உங்களது கணக்கில் பெரிய அளவில் பணம் வரப்போகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு 2021-22 நிதி ஆண்டிற்கான வட்டி பணத்தை (epfo வட்டி 2021-22) இதுவரையிலும்…

Read more

அடடே சூப்பர்!… வெளிநாடு வாழ் இந்தியர்கள்… UPI மூலம் ஈஸியாக பணம் அனுப்பலாம்….!!!!

UPI உலக அளவில் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் UPI எனும் பணபரிவர்த்தனை அமைப்பு, பணம் செலுத்துவதற்குரிய மிக எளிய டிஜிட்டல் முறையாக உள்ளது. இதை மற்ற நாடுகளும் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow போன்றவற்றின் ஒருங்கிணைப்பால்…

Read more

பழைய ஓய்வூதிய திட்டம்…. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு (என்பிஎஸ்) ஒதுக்கிய பணத்தை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக(ஓபிஎஸ்) மாநில அரசுகளுக்கு வழங்க மறுத்து விட்டார். ஏதாவது காரணத்திற்காக மத்திய அரசிடமிருந்து என்பிஎஸ் நிதியை பெறலாம் என்று மாநிலங்கள் முடிவுசெய்தாலும், அது…

Read more

உங்ககிட்ட கிழிந்த ரூபாய் நோட்டு இருக்கா?… இனி கவலையை விடுங்க….. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!!

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றி புது நோட்டுக்களை பெறும் வசதியை ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறது. டேப் ஒட்டப்பட்ட, சேதமடைந்த (அ) மிகவும் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி புது நோட்டுக்களை பெற இந்திய ரிசர்வ் வங்கியானது சில விதிகளை வகுத்துள்ளது.…

Read more

ஐபோன் வாங்க பணம் இல்லை…. டெலிவரி பாயை தீர்த்த கட்டிய நபர்…. திடுக்கிடும் தகவல்கள்….!!!!!

கர்நாடகா ஹாசன் மாவட்டத்திலுள்ள அர்சிகெரே பகுதியில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐபோனை வாங்குவதற்கு பணம் இல்லாததால் ஒருவர், டெலிவரி செய்ய வந்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இதற்கிடையில் கொலை செய்தவரும் ஒரு டெலிவர் ஏஜென்ட்…

Read more

நீங்க ஆதார் வாங்கி 10 வருஷத்துக்கு மேல் ஆகிட்டா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க….!!!!!

நீங்கள் ஆதார் கார்டை பெற்று 10 வருடங்களுக்கும் மேல் ஆகியிருந்தால் உடனே தங்கள் வீட்டு முகவரி, பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் கார்டு வாயிலாக நடைபெறும் மோசடிகளை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படு இருக்கிறது. ஆகவே ஆதார்…

Read more

7-வது ஊதியக்குழுவை செயல்படுத்த ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு… மாநில அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

கர்நாடக அரசு 7-வது ஊதியக்குழுவை செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு அதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறது. 7-வது ஊதியக்குழுவை செயல்படுத்துவதற்காக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை சுமார் ரூபாய்.6,000 கோடி நிதியை ஒதுக்கி இருப்பதாகக் கடந்த வெள்ளிக்கிழமையன்று தெரிவித்து உள்ளார். இப்போது…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 44% உயர்வு?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது, 7-வது ஊதியக் கமிஷனுக்கு பின், 8-வது ஊதியக் குழுவை அரசு விரைவில் அமைக்கவுள்ளது. இது ஒரு முக்கிய காரணியாக இருக்க, இன்னும் பல்வேறு காரணங்களால் அடுத்த வருடம் மத்திய அரசு…

Read more

உன் கூடவே பொறக்கணும்…! ராகுலும் பிரியங்காவும் பனி சறுக்கு சவாரி!!

ராகுல் காந்தி தனது சகோதரியான பிரியங்கா காந்தியுடன் இணைந்து பனி சறுக்கு சவாரி செய்த வீடியோ வெளியாகி உள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காஷ்மீருக்கு சென்றுள்ளார். அங்கு ராகுல் காந்தி பனி சறுக்கில் விளையாடி பொழுதை போக்கிய வீடியோ வெளியாகி…

Read more

பைக் டாக்ஸிக்கு திடீர் தடை! அரசு அதிரடி உத்தரவு..!!!

Ola, Uber உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்ஸி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பெரு நகரங்களில் பைக் டாக்ஸி சேவைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் Rapido, Ola, Uber உள்ளிட்ட இருசக்கர வாகன…

Read more

வடகன்ஸ்க்கு செல்லும் 18 ஆயிரம் கோடி! உங்களுக்கு வேலை நாங்க தர்றோம்…தமிழக இளைஞர்களுக்கு சவால்…!!!

முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள் குடிப்பெயர்வு அதிகமாகி வருகிறது. இதனால் தமிழ்நாடு இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோவதாக தொடர்ந்து சமூக மற்றும் அரசியல் தளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…

Read more

ரூபாய் நோட்டுகளின் தரம் அறிவது எப்படி?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்….!!!!

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ரூபாய் நோட்டுகளின் மேல் மக்கள் எழுதுவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறது. ஏனென்றால் ரூபாய் நோட்டுகளில் எழுதும் போது அவை ரூபாய் நோட்டுகளின் வாழ்நாளை குறைத்துவிடும். இந்நிலையில் ரூபாய் நோட்டுகள் எந்த நிலையில் இருந்தால்…

Read more

இந்தியாவில் ஆட்டம் ஆரம்பம்! தெலுங்கானாவில் திடீர் நிலநடுக்கம்! வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்!!

ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். தெலுங்கானா மாநிலம் கிருஷ்ணா நதி ஆற்றங்கரையோரம் உள்ள பல கிராமங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கீழே விழுந்தது.…

Read more

இந்தியாவில் திடீரென அதிர்ந்த வீடுகள்.. சரிந்த மரங்கள்.. சிதறி ஓடிய மக்கள்..!!!

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மத்திய காஷ்மீரில் கந்தபால் மாவட்டத்தில் அமைந்துள்ள சோனா மார்க்கின் பவன்கர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் இருந்த நான்கு வீடுகள் இடிந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக…

Read more

இனி பைக் டாக்சி சேவைகளுக்கு தடை…. வெளியான திடீர் உத்தரவு…..!!!!!!

நாடு முழுவதும் பெரு நகரங்களில் பைக் டாக்சி சேவைகளானது அண்மை காலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இரண்டு சக்கர வாகன டாக்சி சேவைகளை தடைசெய்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு தடையை மீறினால் ரூபாய்.…

Read more

மோதிய கொண்ட 2 பெண் அதிகாரிகள்…. நடந்தது என்ன?…. மாநில அரசு எச்சரிக்கை….!!!!

கர்நாடக காதி மேம்பாட்டுத் துறை நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருபவர் பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மடுஹில். அதேபோன்று கர்நாடக மாநில இந்துசமய அறநிலையத்துறை ஆணையராக செயல்பட்டு வருபவர் பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி. கடந்த 2021 ஆம் வருடம்…

Read more

“நிக்கி யாதவ் கொலை வழக்கு”…. குற்றவாளி அளித்த பரபரப்பு வாக்குமூலம்…..!!!!!

டெல்லியில் லிவ்இன் பார்ட்னரான இளம் பெண் நிக்கி யாதவை கொலை செய்து அவரது உடலை பிரிட்ஜில் பதுக்கிய சாஹில் கெல்லட், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்…

Read more

உங்க பான் கார்டு தொலைந்துவிட்டதா?…. அப்போ உடனே இதை மட்டும் பண்ணுங்க….!!!!!

பான்கார்டு என்பது ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் தேவைப்படும் மிக முக்கிய ஆவணம் ஆகும். இதில் கார்டுதாரரின் பெயர், பாலினம், பிறந்ததேதி போன்றவை இருக்கிறது. இதனிடையே உங்களது பான்கார்டை நீங்கள் தொலைத்துவிட்டால் (அ) காணாமல் போனால் அந்த அட்டையின் நகல் ஆன்லைனில் அல்லது…

Read more

“கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு”…. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கணும்?…. மாநில அரசு வலியுறுத்தல்….!!!!

2002 ஆம் வருடம் குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு தெரிவித்து இருக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டு பின் மாநில உயர்நீதிமன்றத்தில்…

Read more

“உலகின் மிகப் பெரிய ரயில் நிலையம்”… எங்கு இருக்கு தெரியுமா?…. பலரும் அறியாத சுவாரசிய தகவல்….!!!!

உலகின் மிகப் பெரிய ரயில் நிலையமானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தின் தலைப்பு கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் எனும் பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 1901-1903 வரை இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டது. இதனிடையே இந்த ரயில் நிலையத்தின் கட்டுமானத்தின்…

Read more

“மோர்பி பாலம் விபத்து”…. விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள்…..!!!!

குஜராத் மோா்பியில் மச்சு நதியின் குறுக்கே ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம், முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கியது.  இந்த பாலம் மீண்டுமாக புனரமைக்கப்பட்டு கடந்த வருடம் அக்,.26ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் அக்,.30 ஆம் தேதி பாலத்தில் சுமாா்…

Read more

“குனோ தேசிய பூங்கா”…. 12 சிவிங்கிப் புலிகளுக்கு இதுதான் முதல் உணவு?…. வெளியான தகவல்….!!!!!

இந்தியாவில் அழிந்துபோன சிவிங்கிப் புலி இனத்தை மீண்டுமாக அறிமுகப்படுத்தும் அடிப்படையில் “சிவிங்கிப் புலி திட்டம்” கடந்த 2009 ஆம் வருடத்தில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் துவங்கப்பட்டது. கடந்த வருடம் செப்டம்பரில் நமீபியாலிருந்து 8 சிவிங்கிப் புலிகளை கொண்ட முதலாவது…

Read more

மாமியார், கணவரை தீர்த்து கட்டிய பெண்…. போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!!

அசாம் கவுகாத்தி நகரில் பாரத ஸ்டேட் வங்கி அருகே நரேங்கி பகுதியை சேர்ந்தவர் அமர்ஜோதி. இவருடைய தாயார் சங்கரி ஆவார். கடந்த சில வருடங்களுக்கு முன் வந்தனா கலீடா எனும் பெண்ணுடன் அமர்ஜோதிக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு…

Read more

வட்டி விகிதம் உயர்வு…. எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு?…. இதோ முழு விபரம்….!!!!!

SBI வங்கியானது மொத்த கால வைப்பு விகிதங்களை 25-75 bps வரை அதிகப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் பிப்,.15 2023 முதல் சில்லறை உள்நாட்டு டெபாசிட்கள் (ரூ. 2 கோடிக்குள்) மாற்றத்திற்கு உட்பட்டவை ஆகும். 5 வருடங்கள் மற்றும் 10 ஆண்டுகள்…

Read more

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்திய அரசாங்கம் விவசாயிகளின் நலன் கருதி பிரதமர் கிசான் சம்மன் நிதி, கிசான் சம்ரிதி கேந்திராக்கள், கிசான் கிரெடிட் கார்டு திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு பிரதமர் கிசான்…

Read more

7-வது ஊதியக்குழு…. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசானது தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக மத்திய அரசு இந்த மிகப் பெரிய அறிவிப்பை வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அகவிலைப்படி உயர்வு தவிர்த்து மத்திய…

Read more

2030-க்குள் ரூ.8 ஆயிரம் கோடியாக உயரும் – பியூஷ் கோயல் தகவல்..!!!

இயற்கை உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை 2030க்குள் 8000 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற சிக்கிம் வர்த்தக மற்றும் தொழில்துறைக்கான உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது நாட்டில்…

Read more

”இதை செஞ்சா போதும்”பாஜகவை 100க்குள் சுருட்டலாம்… காங்கிரசுக்கு ஐடியா கொடுத்த நிதிஷ்!!

எதிர்க்கட்சிகள் கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கினால் அடுத்த தேர்தலில் பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். தலைநகர் பாட்னாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏற்பாடு செய்த விழா ஒன்றில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார்,…

Read more

யாரும் கவலைப்படாதீங்க! பென்சில், ஷார்ப்னர் GST குறைப்பு!

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பென்சில், ஷார்ப்னர் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 49-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் மாநில நிதி அமைச்சர் கலந்து…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!

ஹோலி பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு ஒரு பெரிய செய்தியை வழங்கி இருக்கிறது. அதாவது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதத்தில் 2 முறை இலவச ரேஷன் வழங்கப்படும். அந்த அடிப்படையில் மார்ச் 8 ஹோலிக்கு முன்பு உங்களுக்கு 2-வது முறையாக ரேஷன்…

Read more

இந்தியாவை திருப்பிப்பார்க்கவைத்த ட்வீட்.. கடலைமிட்டாய் வியாபாரி போட்ட அதிர்ச்சி..!!

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்யப் போவதாக கடலை மிட்டாய் வியாபாரி ட்விட் செய்த நிலையில் அவருக்கு போலீசார் கவுன்சிலிங் கொடுத்த சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சப் அர்பன் மாவட்டம் செம்பூரை சேர்ந்த இளைஞர் புறநகர் ரயிலில்…

Read more

இந்தியாவில் 79 % பேர் முட்டாள்களா..? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி..!!!

இந்தியாவில் 79 சதவீதம் பேர் இன்ஃப்ளூயன்ஸ்சர்களின் விளம்பரங்களை நம்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்களை விட்டு பிரிக்க முடியாத ஒன்றாக செல்போன்கள் மாறி உள்ளது. குண்டூசி முதற்கொண்டு அனைத்துமே சமூக வலைதளங்கள் மூலம் கிடைப்பதால் அனைத்து தேவைகளையும் செல்போன்கள்…

Read more

எதற்கெல்லாம் வரி குறைப்பு? எதன் விலை குறையும்? குட் நியூஸ் சொன்ன நிதியமைச்சர்!

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை 16,982 கோடி ரூபாய் இன்றே விடுவிக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தமிழகத்திற்கு 1201 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…

Read more

டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில்…. இதற்கெல்லாம் தடை?…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் அண்மையில் துவங்கப்பட்ட பிரிவில் சில வாகனங்கள் நுழைவதை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது (NHAI) தடைசெய்துள்ளது. டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் புது பிரிவு 1-ல், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள், 3 சக்கர வாகனங்கள், மோட்டார் பொருத்தப்படாத வாகனங்கள் மற்றும்…

Read more

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகாவிற்கு பெரிய சவால் காத்திருக்கு..!!!

2024 மக்களவைத் தேர்தல் பாஜக-வுக்கு சவாலாக இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய சசி கரூர் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது போல தற்போது வெற்றி பெற…

Read more

இந்தியாவில் யார் முதலிடம்…? முதலமைச்சர் Ranking பட்டியல்!

கேரள மாநிலத்தில் நீண்ட காலம் பதவி வகித்த முதலமைச்சர் பட்டியலில் பினராயி விஜயன் நான்காம் இடம் பிடித்துள்ளார். கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பினராயி…

Read more

பிரதமர் மோடிக்கு 2ம் வகுப்பு மாணவன் எழுதிய கடிதம் வலியையும் கொடுக்கிறது!!

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் இரங்கல் தெரிவித்து எழுதிய கடிதத்திற்கு மோடி பதில் எழுதியுள்ளதை நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பூ ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் இறுதியில் பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை குறைவு…

Read more

இறுதி சடங்கில் பங்கேற்ற நபர்…. நொடியில் பறிப்போன உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

மத்தியபிரதேசம் மாநிலம் கேஜ்ரகாலா கிராமத்தில் சஞ்சோடா-பீனாகஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர் நிரஞ்சன் சிங் மீனா. இவர் திடீரென்று உயிரிழந்த நிலையில், இறுதிசடங்கு கிராமத்தில் நடந்துள்ளது. இதற்காக அவரது உறவினர்கள், நண்பர்கள் என 200க்கும் அதிகமானோர் வந்திருந்தனர். இதையடுத்து இறுதி சடங்கிற்காக அவர்கள்…

Read more

“உங்களுடைய இரங்கல் கடிதம் எனக்கு தைரியத்தை கொடுக்குது”… -பிரதமர் நரேந்திர மோடி…..!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபென் மறைந்ததை அடுத்து பெங்களூருவை சேர்ந்த 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆயுஷ் ஸ்ரீவஸ்தா பிரதமருக்கு இரங்கல் கடிதம் அனுப்பி இருக்கிறார். இதையடுத்து அந்த கடிதத்திற்கு பிரதமர் மோடி பதில் கடிதமும் அனுப்பி இருப்பதை பாரதிய…

Read more

வில் அம்பு சின்னம் திருட்டு…. சரியான பாடம் கற்றுத்தரணும்…. உத்தவ் தாக்கரே ஸ்பீச்….!!!!

சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. கட்சியின் பெயரையும், அதன் சின்னமான வில் அம்பினையும் ஷிண்டே தலைமையிலான சிவசேனை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில்…

Read more

Other Story