அலுமினிய உறையோடு மாத்திரையை விழுங்கிய முதியவர்…. துரிதமாக செயல்பட்ட மருத்துவர்கள்…. பரபரப்பு….!!!!

தில்லி சர் கங்கா ராம் ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட அதி நவீன சிகிச்சையால், அலுமினிய உறையோடு மாத்திரையை விழுங்கிய முதியவர் காப்பாற்றப்பட்டு உள்ளார். உணவு குழாய்க்குள் சிக்கி இருந்த அலுமினிய உறையோடு மாத்திரையை மிக புதுவிதமான என்டோஸ்கோபிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அகற்றி உள்ளனர்.…

Read more

இனி ரயில் நிலையங்களில் சார்ஜிங் வசதி…. தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…..!!!!!

தென்மேற்கு ரயில்வேதுறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது “மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க சார்ஜிங் வசதிகள் செய்யப்படுகிறது. பெங்களூரின் சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையம், யஷ்வந்த்பூர் ரயில் நிலையம் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில், சார்ஜிங் வசதி செய்யப்படும். முதல்கட்டமாக பெங்களூரு மண்டலத்தின் 20…

Read more

வட கிழக்கு மாநிலங்கள்: ஏடிஎம் ஆக பயன்படுத்தும் காங்கிரஸ்…. பிரதமர் மோடி குற்றச்சாட்டு….!!!!

வட கிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் ஏடிஎம் ஆக பயன்படுத்துவதாகவும், அதே சமயத்தில் அமைதி வளர்ச்சிக்காக பா.ஜ.க அஷ்டலட்சுமி வடிவங்களாகக கருதுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். திமாபூரில் நடந்த தேர்தல் பேரணியில் மோடி பேசியதாவது,  நாகாலாந்தில் பா.ஜ.க, என்டிபிபிக்கு பெரும் ஆதரவு…

Read more

சுகேஷ் சந்திரசேகர் இருப்பது ஜெயிலா (அ) அரண்மையா?…. பணம் கொடுத்தால் எல்லாம் நடக்கும் போல….!!!!!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை மூலம் கைதான சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் ஆடம்பர பொருட்கள் மற்றும் பணம் இருந்த சிசிடிவி காட்சியானது வெளியாகி உள்ளது. தொழில் திபர்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறையால் சுகேஷ்…

Read more

EPF பாஸ்புக் இருப்பை இப்படியும் சரிபார்க்கலாம்?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

இபிஎப்ஓ டிஜிட்டல் பாஸ்புக், பிஎப் இருப்பு, முதலாளி வழங்கிய பங்களிப்புகள் மற்றும் அவர்களின் PF கணக்கில் சம்பாதித்த வட்டி போன்றவற்றை கண்காணிப்பதில் பயன் உள்ளதாக இருக்கும். கூடுதலாக கடன்கள் (அ) பிற நிதிச்சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிஎப் பங்களிப்புகள் மற்றும் இருப்பு…

Read more

“பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை”…. உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?…..!!!!

மாதவிடாய் தினங்களில் மாணவிகள் மற்றும் பணி செய்யும் பெண்களுக்கு விடுமுறை வழங்க கோரி உத்தரவிட வேண்டும் என்ற பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் அமர்வில் விசாரணைக்கு…

Read more

குறுகிய தூர ரயில் சேவை…. வெறும் 3 கிலோ மீட்டருக்கு ரூ.175…. இது கொஞ்சம் ஓவரா தான் இருக்கு….!!!!!

நாட்டில் ஒரு மூலையிலிருந்து மற்றொரு இடத்திற்கு போக நீண்ட ரயில் பயணங்கள் மட்டுமின்றி, குறுகிய பயணங்களும் உள்ளது. அதன்படி விவேக் எக்ஸ்பிரஸ் எனும் ரயில், அஸ்ஸாமின் திப்ருகர் முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 4286 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கிய ரயில்…

Read more

இனி இங்கு இருசக்கர வாகனங்களின் பதிவுக்கு தடை?…. வெளியான ஷாக் தகவல்…..!!!!

சண்டிகரில் மின்சாரம் அல்லாத அதாவது, பெட்ரோல் இருசக்கர வாகனங்களின் பதிவு நடப்பு நிதி ஆண்டின் எஞ்சிய காலத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. சண்டிகர் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையானது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சண்டிகர் வாகனப்பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்…

Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?… இது ரொம்ப தப்பு…. மத்திய நிதியமைச்சர் எச்சரிக்கை….!!!!

நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக மாநில-மத்திய அரசுகளுக்கு இடையில் சச்சரவுகள் எழும் என்ற கவலைகளும் அதிகரித்து உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தின்…

Read more

தொட்டில் முதல் கல்லறை வரை இலவசங்கள்… பாஜக MP சர்ச்சை கருத்து..!!!

அரசியல் கட்சிகள் தொட்டில் முதல் கல்லறை வரை இலவசங்களை அழிப்பதாக பாஜக எம்.பி வருண் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.பி வருண் காந்தி இலவசங்களை அளிப்பதாக வாக்குறுதி அளிப்பது வாக்காளர்களை அவமதிப்பது போன்றது என்றும் பெரும்பாலான வாக்குறுதிகள்…

Read more

உலக பொருளாதாரத்தையே ஆட்டிப்படைக்கும் இந்தியா..!!!

நடப்பாண்டில் உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியத்தின் இயக்குனர் கிறிஸ்டாலினா தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்த நிலையிலும் உலக சந்தையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆச்சரியமூட்டும் வகையில் பிரகாசமாக உள்ளது…

Read more

தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கும் பூமி..! ஆராய்ச்சியாளர்களின் அதிர்ச்சி தகவல்கள்..!!!

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கம் உலகையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை பல்லாயிரத்தை தாண்டிய நிலையில் இன்னும் கூட அவ்வபோது தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இதனால் அந்த…

Read more

முதல்வர் வர கால தாமதம்.. கோச்சிக்கிட்டு போய்ட்ட டென்னிஸ் வீரர்..!!!

கர்நாடகாவில் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் வர கால தாமதமானதால் முன்னாள் டென்னிஸ் வீரர் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் மாநில டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் ஸ்பீடன் நாட்டின் முன்னாள் டென்னிஸ் வீரரான பிஜோர்ன் போடர்க் மற்றும் முன்னாள் இந்திய டென்னிஸ் வீரரான…

Read more

தொடர் வீழ்ச்சியில் அதானி குழுமத்தின் பங்குகள்..!!!

அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்றும் சரிவடைந்தன. அதானி கிரீன் எனர்ஜி பங்கு 26 ரூபாய் குறைந்து 512 ரூபாய் ஆகவும் அதானி பவர் பங்கு 8 ரூபாய் குறைந்து 154 ரூபாயாகவும் உள்ளது. அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்கு 39…

Read more

கால்வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடி.. சரியும் அதானி குழும பங்குகள்.. அலறும் ஆஸ்திரேலிய மக்கள்…!!!

அதானி குழுமத்தின் பங்கு மதிப்புகளின் தொடர் சரிவு எதிரொலியால் ஆஸ்திரேலியா குழுமத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதானி குழுமத்தின் வீழ்ச்சியால் ஆஸ்திரேலியாவின் ஓய்வூதிய சேமிப்பு நிதிகள் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தற்போது தெரியவந்துள்ளது. அதானி குழுமத்தில் ஆஸ்திரேலியா முதலீடு செய்த ஓய்வூதிய…

Read more

பெட்ரோல் டேங்கை நிரப்ப வேண்டாம்! இந்த எச்சரிக்கை உண்மையா? Indian oil நிறுவனம் விளக்கம்..!!!

வெயில் காலங்களில் வாகனங்கள் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆண்டுதோறும் கோடை வெப்பம் தொடங்கியதுடன் வாகனங்கள் பெட்ரோல் டேங்க் முழுவதுமாக நிரப்ப வேண்டாம் என்ற எச்சரிக்கை வாசகம் இணையத்தில் வலம் வந்து விடும்.…

Read more

ஜெயிலில் சொகுசாக வாழும் சுகேஷ் சந்திரசேகர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் ஆடம்பர பொருட்களும், பணமும் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தொழில் அதிபர்களை ஏமாற்றி பணமோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறையால் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர்…

Read more

8-வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்வு?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்….!!!!

8வது ஊதியக்குழுவை அரசு விரைவில் அமைக்கப்போகிறது என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வருடம் மத்திய ஊழியர்களின் ஊதியம் 44 சதவீதத்துக்கும் அதிகமாக உயரக்கூடும் என தகவல் தெரிவிக்கிறது. அதோடு பிட்மென்ட் பேக்டரை தவிர வேறு எந்த முறையிலும் சம்பளத்தை…

Read more

என்னப்பா நடக்குது அங்கே!…. மாநகராட்சி கூட்டத்தில் சண்டை போட்டுட்டு உறங்கிய கவுன்சிலர்கள்…. பின் நடந்த சம்பவம்….!!!!

டெல்லி மாநகராட்சிக்கு சென்ற டிசம்பர் 4ம் தேதியன்று நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் மெஜாரிட்டி உடன் வெற்றியடைந்து, மாநகராட்சியை கைப்பற்றியது. இருப்பினும்  துணைநிலை கவர்னர் நியமித்த உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து எழுந்த பிரச்சனையால், தேர்தல்…

Read more

திருப்பதி பக்தர்களே!…. ஏப்ரல், மே மாதத்துக்கான டிக்கெட்டுகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசனத்தில் தொடங்கி தங்கும் அறைகள் வரை ஆன்லைன் வாயிலாகவே டிக்கெட் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இவ்வசதியின் வாயிலாக உங்கள் தரிசனத்தையும், தரிசன நேரத்தையும் சரியாக திட்டமிட்டுக் கொள்ளலாம். அதன்படி பல தரிசனங்கள், சேவைகளுக்கான டிக்கெட்டுகளின் விற்பனை குறித்த அப்டேட்களை…

Read more

“லஞ்சம் கேட்ட புகார்”…. ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிரடி கைது…. பரபரப்பு…..!!!!!

பஞ்சாப் மாநில அரசு மானியமாக வழங்கும் ரூபாய்.25 லட்சம் பணத்தை பெறுவதற்கு ரூபாய்.5 லட்சம் கேட்டதாக ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், எம்எல்ஏவின் நெருங்கிய உதவியாளர் ரஷிம் கார்க் என்பவர் கையில் பணத்துடன்…

Read more

அவருக்கு எதிராக நான் போராடுவேன்!…. IPS அதிகாரி ரூபா போட்ட டுவிட் பதிவு…. வைரல்….!!!!

IPS அதிகாரியான ரூபா தன் சமூகவலைதள பக்கத்தில் IAS அதிகாரி ரோகிணி சிந்தூரி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், அன்புமிக்க பத்திரிகையாளர்களே, ரோகிணி சிந்தூரிக்கு எதிராக நான் எழுப்பியிருக்கும் ஊழல் புகார்கள் மீது நீங்கள் கவனம் செலுத்துங்கள். இதனிடையே…

Read more

“மோர்பி பாலம் விபத்து”…. 135 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

குஜராத் மோர்பி நகரிலுள்ள மச்சு ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷ் காலக்கட்டத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலமானது அஜந்தா நிறுவனத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. இப்பாலம் கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி எதிர்பாராத வகையில் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 135…

Read more

டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பலாம்…. இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு….!!!!

கோடைக்காலம் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதே சமயம் இரவு வேளையில் குளிரும், குறிப்பாக அதிகாலையின் பின் பனியும் அதிகமாகவுள்ளது. கடந்த மார்கழியில் இருந்து தற்போது வரை வழக்கத்தை விட குளிர் அதிகமாக…

Read more

EPF பாஸ்புக் இருப்பு…. SMS மூலம் சரிபார்ப்பது எப்படி?…. இதோ எளிய வழிமுறை….!!!!

இபிஎப்ஓ டிஜிட்டல் பாஸ்புக், பிஎப் இருப்பு, முதலாளி வழங்கிய பங்களிப்புகள் மற்றும் அவர்களின் PF கணக்கில் சம்பாதித்த வட்டி போன்றவற்றை கண்காணிப்பதில் பயன் உள்ளதாக இருக்கும். கூடுதலாக கடன்கள் (அ) பிற நிதிச்சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிஎப் பங்களிப்புகள் மற்றும் இருப்பு…

Read more

EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு…. புதிய வழிமுறைகள் வெளியீடு…. இதோ முழு விபரம்….!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின்(EPFO) சந்தாதாரர்கள் முந்தைய சாளரத்தின் கீழ் அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்யாத ஊதியதாரர்களுக்கு தற்போது மற்றொரு விருப்ப தெரிவை இபிஎப்ஓ வழங்கியுள்ளது. கடந்த வருடம் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, ஊழியர்களின்…

Read more

திருப்பதி பக்தர்களே!…. வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் புது விதிமுறை….. தேவஸ்தானம் அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் வாயிலாக தங்குவதற்கான அறைகள், லட்டு பிரசாதம் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். இதை தடுக்க தேவஸ்தான நிர்வானமானது பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும்…

Read more

3 வருஷமா தன் மகனுடன் வீட்டில் முடங்கியிருந்த பெண்…. வெளியான பகீர் காரணம்…..!!!!

ஹரியானா மாநிலம் குருகிராமின் சக்கர்பூர் பகுதியில் வசித்து வருபவர் சுஜன் மாஜி. இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிப்புரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தன் மனைவி பற்றி சக்கர்பூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கொரோனா வைரஸ்…

Read more

1 கோடி அப்பு…! HP 99 9999 – இதுக்கானு மட்டும் கேட்காதீங்க!!

90 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டி ஒன்றிக்கு பேன்சி நம்பர் வாங்க இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஒரு கோடி ரூபாய் வரை செலவழித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சல மாநிலத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் உள்ள நபர்…

Read more

அம்மாடியோவ்.! இப்படி ஒரு தீர்ப்பா? ரூ.1 தர மறுத்த நடத்துநருக்கு அதிரடி..!!!

திரைப்பட பாணியில் பேருந்தில் ஒரு ரூபாய் தர மறுத்து நடத்துனர் திட்டிய சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றம் சென்று நீதியை வென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த ரமேஷ் நாயக் 2019 ஆம் ஆண்டில் பேருந்தில் பயணித்த போது நடத்துனர்…

Read more

திருப்பதி: மார்ச் மாதத்துக்கான மூத்தக்குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட்… நாளை (பிப்,.23) வெளியீடு….!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானமானது மாதந்தோறும் இணையதளம் மூலம் அனைத்து தரிசன டிக்கெட்டுகளையும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் மார்ச் மாதத்துக்கான மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோயால் அவதியுறுபவர்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை (பிப்,.23) ஆம்  தேதி காலை 9:00 மணிக்கு வெளியிடப்பட…

Read more

உயிருக்கு போராடும் குழந்தை…. பணத்தை வாரி வழங்கிய வள்ளல்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாலக்காட்டில் முதுகு தண்டுவட தசை செயலிழப்பு நோயால் 16 மாத ஆண் குழந்தை நிர்வான் அவதிப்பட்டு வந்துள்ளான். இதன் காரணமாக தங்கள் 16 மாத ஆண் குழந்தையின் சிகிச்சைக்கு “க்ரவுட் ஃபண்டிங்” முறையில் பெற்றோர்கள் நிதி திரட்டி…

Read more

மொபைல் போனை கடித்து விழுங்கிய இளைஞர்…. எதற்காக தெரியுமா?…. வெளியான காரணம்….!!!!!

பீகார் கோபால்கஞ்சை சேர்ந்த குவாஷிகர் அலி, கடந்த 2020 ஆம் வருடம் போதை மருந்து தடுப்புப்பிரிவு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த சிறையில் கைதிகள் தடைசெய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வருவதாக காவல்துறையினருக்கு குற்றச்சாட்டு வந்த நிலையில், திடீர்…

Read more

அக்னி வீரர்கள் கவனத்திற்கு…. மார்ச்-15 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களுக்குரிய அறிவிப்பு சென்ற 15ம் தேதியன்று வெளியிடப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்…

Read more

“குழந்தை பிறந்ததும் விவாகரத்து தான்”…. 60 வயதில் முதியவர் செய்யும் வேலையை பாருங்க…..!!!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 60 வயதான முதியவர் ஒருவர் தன் வாழ்நாளில் 100 முறை திருமணம் செய்யவேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டிருப்பதாக பேசி உள்ளார். இதுவரை தன் பேத்தி வயதில் உள்ள பெண்களை 26 முறை திருமணம் செய்திருக்கும் அந்த முதியவர்,…

Read more

ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்க…. மார்ச்-3 கடைசி நாள்…. EPFO முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்ற வருடம் நவ,.4 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான வழக்கின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அடிப்படையில் அனைத்து மண்டல EPFO அலுவலங்களுக்கும் சுற்றறிக்கையை  இபிஎப்ஓ அனுப்பி இருக்கிறது. கடந்த 2014 ஆம் வருடம் செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு…

Read more

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாரான காதல் ஜோடிகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!!!!

சத்தீஸ்கர் ராய்ப்பூரின் சந்தோஷி நகர் பகுதியில் பிரிஜ் நகரில் வசித்து வந்த அஸ்லம்(24) என்பருக்கு கடந்த 19 ஆம் தேதி ராஜதலா பகுதியை சேர்ந்த கக்ஷன் பானு என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.…

Read more

விஜய் பட பாணியில் 1 ரூபாய் தர மறுத்த கண்டெக்டர்…. வழக்கு தொடர்ந்த நபர்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

பெங்களூருவை சேர்ந்த ரமேஷ் நாயக் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதாவது, கடந்த 2019 ஆம் வருடத்தில் ரமேஷ் நாயக் என்பவர் பிஎம்டிசி பேருந்தில் சாந்தி நகர் பகுதியில் இருந்து மெஜஸ்டிக் பகுதிக்கு பயணம் செய்துள்ளார். இதையடுத்து …

Read more

திருப்பதி பக்தர்களே!…. இனி முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புது தொழில்நுட்பம்…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் வாயிலாக தங்குவதற்கான அறைகள், லட்டு பிரசாதம் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். இதை தடுக்க தேவஸ்தான நிர்வானமானது பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும்…

Read more

மீண்டும் தெரு நாய்களால் தாக்கப்பட்ட மற்றொரு சிறுவன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தெலங்கானாவில் ஹைதராபாத் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்.20 ஆம் தேதி விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து தாக்கியதில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அந்த சம்பவம் நடைபெற்ற சோகம் மறைவதற்குள், அதே…

Read more

இனி ரயிலில் உணவு ஆர்டர் செய்தால் கூடுதல் பணம்…. பயணிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

இனிமேல் நீங்கள் ரயிலில் உணவு ஆர்டர் செய்தால் கூடுதல் பணம் செலுத்தவேண்டி இருக்கும். அந்த வகையில் ரயில்வே உணவுப்பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. அதாவது, இனி மக்கள் ரயில்வேயில் விலையுயர்ந்த (indian railways food price list) உணவுகளை மட்டுமே பெற முடியும்.…

Read more

இமயமலை பகுதியில் மிகப் பெரிய நிலநடுக்கம்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…..!!!!!!

இமயமலை பகுதியில் சேதத்தை ஏற்படுத்தும் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என்று தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனமானது (NGRI) நேற்று (பிப்,.21) கணித்து உள்ளது. NGRI எனும் புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் என்.பூர்ணச்சந்திர ராவ் கூறியதாவது,…

Read more

“ஷ்ரத்தா வாக்கரின் கதி ஸ்வராவுக்கும் ஏற்படலாம்”…. சாத்வி பிராச்சி பரபரப்பு ஸ்பீச்…..!!!!

இந்தி சினிமாவின் பிரபல நடிகையான ஸ்வரா பாஸ்கர், தன் நண்பர் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் மாநில இளைஞரணி தலைவரான பகத் அகமது என்வரை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கலப்பு திருமணம் செய்துகொண்ட ஸ்வரா பாஸ்கருக்கு ஷ்ரத்தா…

Read more

இனி புதிததாக சேர்க்கப்பட்ட ஊழியர்களுக்கு பாதி சம்பளம்…. விப்ரோ நிறுவனம் எடுத்த திடீர் முடிவு….!!!!

புதியதாக சேர்க்கப்பட்ட ஊழியர்களில் 425 நபர்களை சென்ற மாதம் பணிநீக்கம் செய்த விப்ரோ நிறுவனமானது, தற்போது அடுத்த அதிரடியை தொடங்கி உள்ளது. சுமார் 3 ஆயிரம் புது ஊழியர்களை 6 1/2 லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளத்துக்கு பணியமர்த்த வேலை உறுதி…

Read more

அடுத்த மாதம் 12 நாட்கள் வங்கி விடுமுறை…. இதோ வெளியான பட்டியல்… பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மாதாந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கியானது வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது மார்ச் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதாவது, அடுத்த மாதத்தில் வார இறுதிநாட்கள் உட்பட…

Read more

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு…. வெளியான எச்சரிக்கை தகவல்….!!!!

RailYatri மிகவும் பிரபல பயன்பாடு மற்றும் இது IRCTC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஆப். RailYatri-ல் இருந்து ஹேக் செய்யப்பட்டதாக  சொல்லப்படும் தரவுகளின் குறிப்பிடத்தக்க தொகுப்பு, பெயர்கள், மின் அஞ்சல் ஐடிகள், மொபைல்போன் எண்கள் மற்றும் அதன் பயனர்களின் இருப்பிடங்கள் போன்றவை டார்க்…

Read more

ஆன்லைனில் ஆதார்-பான் இணைப்பு…. இதோ ஈஸியான வழிமுறைகள்…. உடனே வேலையை முடிங்க….!!!!

நீண்டகாலமாக ஆதார் மற்றும் பான் இணைக்கப்படவேண்டும் என அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படவில்லை எனில் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.…

Read more

தனியாக சுற்றித் திரிந்த சிறுவன்…. கடித்து குதறிய நாய்கள்…. நொடியில் பறிபோன உயிர்…. பகீர் வீடியோ…..!!!

ஹைதராபாத் மாநிலத்தில் 5 வயது சிறுவன் தெரு நாய்களால் கடித்து குதறப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. சிறுவனின் தந்தையான செக்யூரிட்டியாக வேலைபார்த்து வரும் கங்காதர், தன் மகனை…

Read more

போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கை திறப்பது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்…..!!!!!

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கு இந்தியாவில் மிக பிரபலமான மற்றும் வசதியான சேமிப்புக் கணக்குகளில் ஒன்றாக திகழ்கிறது. போஸ்ட் ஆபிஸில் கணக்கு வைத்திருப்போர் குறைந்தபட்சம் (அ) அதிகபட்சமாக தங்களது கணக்கில் ரூ.500 இருப்பு வைத்திருக்கவும். நீங்கள் சம்பாதித்த பணத்தை டெபாசிட் செய்வதற்குரிய…

Read more

“மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு”…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…..!!!!!

8-வது ஊதியக்கமிஷன் பற்றி நாடு முழுவதும் பல்வேறு வித கருத்துக்கள் பரவி வருகிறது. அந்த வகையில் 8-வது ஊதியக்கமிஷன் நடைமுறைபடுத்தப்படுமா?, அப்படி அமல்படுத்தப்படும் எனில் எப்போது நடக்கும்? என பல கேள்விகள் இருக்கிறது. 2024 பொதுத்தேர்தலுக்கு பின் அரசாங்கம் அதை நடைமுறைக்கு…

Read more

Other Story