என்னப்பா நடக்குது அங்கே!…. மாநகராட்சி கூட்டத்தில் சண்டை போட்டுட்டு உறங்கிய கவுன்சிலர்கள்…. பின் நடந்த சம்பவம்….!!!!

டெல்லி மாநகராட்சிக்கு சென்ற டிசம்பர் 4ம் தேதியன்று நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் மெஜாரிட்டி உடன் வெற்றியடைந்து, மாநகராட்சியை கைப்பற்றியது. இருப்பினும்  துணைநிலை கவர்னர் நியமித்த உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து எழுந்த பிரச்சனையால், தேர்தல்…

Read more

Other Story