இந்திய கடலோர நகரங்களுக்கு ஆபத்து..! உடனே இடம்பெயர்வது நல்லது..!

இன்றைய நவீன யுகத்தில் தொழிற்சாலைகள் பெருகியது, காடுகளை அழித்தது, நீர்நிலை அழித்தல் போன்ற காரணங்களால் பூமி இயல்பை விட வேகமாக வெப்பமடைகிறது. இதனால் பனிப்பாறைகள் நாம் முன்பு கணித்ததை விட அதிகமாக உருகுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக கடல் நீர்மட்டம்…

Read more

ஊழியர்கள் மட்டுமல்ல, எங்களுக்கு இதுவும் தேவையில்ல – ரோபோக்களை பணி நீக்கம் செய்த கூகுள்..!!!

ஊழியர்களை தொடர்ந்து ரோபோக்களையும் கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. கூகுள் நிறுவன அலுவலக வளாகத்தில் கதவை திறப்பது, டேபிள்களை துடைப்பது, குப்பைகளை அகற்றுவது நாற்காலிகளை வரிசைப்படுத்துவது என அன்றாட பணிகளை செய்ய ரோபோக்கள் களமிறக்கப்பட்டன. சுமார் நூறு ரோபோக்களை கூகுள்…

Read more

மணீஷ் சிசோடியா கைது… ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. பரபரப்பு….!!!!

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியாவை பல மணி நேர விசாரணைக்கு பின் சிபிஐ கைது செய்தது. இதையடுத்து மணிஷ் சிசோடியாவின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால்…

Read more

பெண்களே!… இனி பயப்படாதீங்க, வெளியே வாங்க…. உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்…. நடிகை குஷ்பூ அதிரடி ஸ்பீச்….!!!!

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களுக்கு நியாயம் கிடைக்க தொடர்ந்து பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து…

Read more

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி…. வெளியான உத்தரவு….!!!!

இராணுவத்தில் இளைஞர்கள் சேருவதற்கு அக்னிபாத் என்ற திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 4 ஆண்டு கால ஒப்பந்தத்தில் வீரர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். இவர்களுக்கு அக்னி வீரர்கள் என்று பெயர். இதற்கு, மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்…

Read more

ரூ.2000 நோட்டை சரிபார்ப்பது எப்படி?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்…..!!!!

ரூ.2000 நோட்டை கள்ளநோட்டா என அறிவதற்கும், அதன் உண்மை தன்மையை சரிபார்ப்பதற்கும் ரிசர்வ் வங்கியானது புது வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து உள்ளது. ரூபாய். 2000 நோட்டை சரிபார்ப்பது எப்படி என்பது குறித்து நாம் தெரிந்துகொள்வோம். 2000 எண்ணை படத்தில் சுட்டிக்காட்டி இருக்கும்…

Read more

ஆஹா ! குட்நியூஸ் திருச்சி, சேலம், நெல்லைக்கு மெட்ரோ ரயில்…. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்!!

திருச்சி, சேலம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் இறுதி செய்யப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் முதல் கட்டமாக 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில்…

Read more

வீணடிப்பில் இருந்து வளம்… மக்கள் பை..பை.. சொல்ல வேண்டும் … பிரதமர் மோடி கோரிக்கை..!!!

பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்து நல்ல வருமானம் ஈட்டுவதுடன் தூய்மையையும் உறுதிப்படுத்தப்படுகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற 98-வது மன்கி பாத் நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் வீணடிப்பிலிருந்து வளம் என்பது ஒரு முக்கிய பரிமாணம்…

Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொலைவெறி தாக்குதல்..! வாழ்வா .. சாவா.. போராடும் 3 பேர்..!!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க காரைக்கால், மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நேற்று கோடியக்கரை தென்கிழக்கு அருகே மீன்…

Read more

அதானி விஸ்வரூபத்தின் பின்னணி யார்..? அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்னதான் தொடர்பு? ராகுல் ஆவேசம்..!!!

அதானிக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு என்பதில் விலக்கு அளிக்காமல் மத்திய அமைச்சர்கள் அதானியை பாதுகாத்து வருகின்றனர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இறுதி நாள் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி…

Read more

குற்றப் பின்னணி.. வேட்பாளர்கள் தேர்தலில் எப்படி போட்டியிடலாம்? அடிமட்ட அளவில் கூட ஊழல்.. ஊழல்..!!!

மேற்கத்திய நாடுகளில் சாமானியர்கள் கூட ஊழலில் ஈடுபடுவது இல்லை. ஆனால் நம் நாட்டில் அடிமட்டளவில் கூட ஊழல் உள்ளது என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தாக்கல் செய்த பொதுநல மனுவில் ஒரு அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில்…

Read more

70 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் நடந்த பிரம்மாண்ட திருமணம்..!!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட திருமண திருவிழா ஆச்சரியப்பட வைத்துள்ளது. தனியார் தொண்டு அமைப்பால் நடத்தப்பட்ட இந்த இலவச திருமண விழாவில் 70 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இது மட்டுமின்றி அவர்கள் அனைவருக்கும் 3 லட்சம் ரூபாய்…

Read more

உரிமையை கேட்டு உயிரை விட்ட 2 பேர்..! கண்டுக்காத முதலமைச்சர்..!!!

கர்நாடகாவில் ஓய்வூதியம் கேட்டு போராடிய இரண்டு ஆசிரியர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண் திறந்து பார்க்க இன்னும் எத்தனை உயிர் இழக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகா சட்டப்பேரவை எதிர்க்கட்சித்…

Read more

“மாதவிடாய் விடுப்பு”… பெண்களுக்கான வாய்ப்பு குறையும்…. உச்சநீதிமன்றம் கருத்து….!!!!

மற்ற நாடுகளில் இருப்பது போல இந்தியாவிலும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் கருத்து தெரிவித்த நீதிபதி சந்திரசூட் “இப்படி விடுமுறை வழங்கினால் பெண்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும். நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு…

Read more

7 வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன்!… “எங்களுக்கு வீடு இல்லை”…. எம்பி ராகுல் காந்தி ஸ்பீச்….!!!!

காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள  ராய்ப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியதாவது “7 வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். தற்போது எனக்கு 52 வயது ஆகிறது. ஆனால் எங்களுக்கு வீடு எதுவும் இல்லை…

Read more

ரோட்டு கடையில் டீ குடித்த அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ்… வெளியான புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!!

இந்தியாவுக்கு வருகை தருமாறு ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்சுக்கு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, அவர் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் நேற்று காலை டெல்லிக்கு  வந்துள்ளார். இப்பயணத்தில் ஜெர்மனி அதிபர்…

Read more

“சித்து மூஸ்வாலா வழக்கு”… குற்றம்சாட்டப்பட்ட இருவர் ஜெயிலில் கொலை…. காவல்துறை வெளியிட்ட தகவல்….!!!!

பிரபல பாடகரான சித்து மூஸ்வாலா என அழைக்கப்படும் சுப்தீப் சிங் சித்து, கடந்த ஆண்டு மே 29 ஆம் தேதியன்று மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேர் பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன்…

Read more

சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்கணுமா?…. அப்போ இப்படி பண்ணுங்க….!!!!

இன்றைய காலக்கட்டத்தில் தொழில் அதிபர் முதல் தொழிலாளர்கள் வரை வங்கிக்கடன் பெறுவதற்கு கிரெடிட் (அ) சிபில் ஸ்கோர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடன் பெறுவோர் உரிய நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்த தவறியது, நீண்டகாலமாக கடன் கொண்டிருப்பது, வட்டிக்கான நேரம் தவறுதல் உள்ளிட்டவைகளை குறித்து…

Read more

தில்லி சிபிஐ தலைமை அலுவகம்…. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு….. வெளியான தகவல்….!!!!

தில்லியில் மதுபான கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அவரிடம் விசாரணையும் நடைபெற்றது. 3…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக்குழு…. வெளிவரும் புது அப்டேட் நியூஸ்….!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்,.1 ஆம் தேதி நாட்டின் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அடுத்த வருடம் நாட்டில் நாடாளுமன்ற பொது தேர்தல்கள் நடைபெற உள்ளது. இத்தேர்தல்களில் மத்திய ஊழியர்களின் நிலைப்பாடு மிகவும் முக்கியமானது ஆகும். இந்த…

Read more

முதல்வர் சொன்ன குட் நியூஸ்..! மார்ச் மாதம் சூப்பர் அறிவிப்பு..!!!

மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள கருங்கல்பாளையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்தார்.…

Read more

இனி அந்த வங்கிகளில் பணம் எடுக்க முடியாதா?…. RBI எடுத்த திடீர் நடவடிக்கை….!!!!!

வங்கிகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கிறது. உங்களுக்கும் வங்கிக் கணக்கு இருப்பின், இது பயனுள்ள செய்தியாக இருக்கும். அந்த வகையில் குறிப்பிட்ட 5 வங்கிகள் மீது RBI கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கியின்…

Read more

ஆதார்-பான் இணைப்பு…. சரிபார்ப்பது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

பான் எண்ணுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கு மார்ச் 31 கடைசி தேதி ஆகும். இத்தேதிக்கு பின் நீங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியாது. இதையடுத்து நீங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கவேண்டும் எனில், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். தற்போது பான்…

Read more

அடடே சூப்பர்!…. ரயிலில் இனி விதவிதமான உணவுகள்…. அதுவும் கம்மியான ரேட்டில்…. இதோ விலை பட்டியல்….!!!!

இந்திய ரயில்வேயானது பிரிமியம் ரயில்களில் நல்ல தரமான உணவை வழங்குகிறது. எனினும் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் பற்றி பயணிகள் திருப்தியடையவில்லை. மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களின் Pantry Car-ல் குறைவான எண்ணிக்கையில்தான் உணவுகள் கிடைக்கும். கொரோனா காலக்கட்டத்தில்…

Read more

2023 CUET (UG): என்ஆர்ஐ மாணவர்கள் கவனத்திற்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. உங்களது குழந்தைகளின் மேல் படிப்புக்கான மிகப் பெரிய செய்தியாக இது இருக்கும். நாட்டிலுள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் சேர விரும்பும் வெளிநாட்டினர், வெளிநாடுவாழ் இந்தியர்கள்(என்ஆர்ஐ) மற்றும் இந்திய வெளிநாட்டு குடிமக்கள்(ஓசிஐ) மாணவர்கள் இப்போது இளங்கலை(யுஜி)…

Read more

விதிமீறல்: இனி பைக் டாக்சி சேவைகளுக்கு தடை…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

ஓலா, ரேபிடோ, ஊபர் உள்ளிட்டவற்றின் பைக்டாக்சி சேவையானது விதிமுறைகளை மீறி உள்ளதாக குற்றச்சாட்டு பெறப்பட்டது. இதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந் கெஜ்ரிவால் அங்கு பைக் டாக்சி சேவையை நிறுத்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?…. வெளிவரும் சூப்பர் குட் நியூஸ்…..!!!!

ஹோலி பண்டிகையையொட்டி மக்கள் சந்தோஷமாகவுள்ள நிலையில், மத்திய அரசு தன் ஊழியர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒரு செய்தியை அறிவிக்கப் போகிறது. அதன்படி, இன்னும் 15 நாட்களில் மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இதுவரை…

Read more

உங்க ஆதார் எண்ணை யாரும் யூஸ் செய்யாமல் இருக்கணுமா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க….!!!!!

ஆதார் கார்டை பயன்படுத்துபவர்கள் அப்போது தங்கள் ஆதார் எண்களை sms வாயிலாக லாக் மற்றும் அன்லாக் செய்துக்கொள்ளலாம். அப்படி செய்தால் உங்களது ஆதார் கார்டு விபரங்களை யாராலும் தவறாகப் பயன்படுத்த இயலாது. ஆதார் கார்டை லாக் செய்யும் செயல்முறையானது மிகவும் எளிமையான…

Read more

பேருந்துகள் மீது மோதிய லாரி…. நொடியில் பறிபோன 14 உயிர்….. பெரும் சோக சம்பவம்….!!!!

மத்தியபிரதேசம் ரேவா-சத்னா எல்லை பகுதியில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த 3 பேருந்துகள் மீது வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 14 போ் இறந்தனர். அதோடு 60 போ் காயமடைந்துள்ளனா். இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது, “பா்கடா கிராமத்துக்கு அருகில் சுரங்க சாலைக்கு…

Read more

மினி லாரி மோதி விபத்து…. 7 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!!

ஒடிசா மாநிலம் ஜஜ்பூா் மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பயணிகளை ஏற்றி வந்த மினி லாரி மோதிய விபத்தில் 7 போ் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக ஜஜ்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வினித் அகா்வால் கூறியதாவது, “இவ்விபத்தில் மினி…

Read more

வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் Atm ஆக பாக்குது.. ஆனா நாங்க எப்படி பாக்குறோம் தெரியுமா..?

வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் ஏடிஎம் ஆக பார்க்குது, ஆனா பாஜக அதிர்ஷ்டமாக பார்க்கிறது என பிரதமர் மோடி பேசி உள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் வருகின்ற 21ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து…

Read more

இந்தியாவில் பயங்கரவாத செயலில் ஈடுபட ஆயுத பயிற்சி?… தமிழர்கள் 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

பாகிஸ்தானை சேர்ந்தவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட சில பேர் மும்பை வழியே டெல்லி வருகின்றனர் என டெல்லி காவல்துறையினருக்கு சென்ற 14ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக ஆயுதபயிற்சி பெற சட்டவிரோதமாக எல்லை கடந்து பாகிஸ்தான்…

Read more

உலகிற்கே பாடம் எடுத்த கொரோனா..! மறக்க முடியாத அனுபவம்.. பீலிங்ஸாக பேசிய முதலவர்..!!!

கொரோனா மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்தது என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபை கடைசி நாள் கூட்டத்தில் பேசிய கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இந்த ஆட்சி காலத்தில் எப்போதும் சந்திக்காத நெருக்கடிகளை சந்தித்தோம் என கூறினார்.…

Read more

புது அப்டேட்..! இன்றும் நாளையும் நடக்கும் வானிலை மாற்றம்..!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காடில் இன்று நாளையும் வரண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் வருகின்ற 27 மற்றும்…

Read more

பிரதமர் மோடியுடன் மோதலா…? ஆந்திர முதல்வர் பரபரப்பு..!!!

ஆந்திராவில் ஆளுநருடன் மோதல் இல்லையென மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பாஜக இல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களில் ஆளுநர்-முதலமைச்சரின் இடையே மோதல் போக்குகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தன்னுடைய…

Read more

இது மாலையா..? அனகோண்டா பாம்பா..? பாஜகவை அலறவிட்ட பிரமாண்ட மாலை..!!!

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து பீகாரில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேரணி நடத்தப்பட்டது. முன்னதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்…

Read more

திருமண நாளன்று உயிரை விட்ட மணப்பெண்…. ஆனால்?… மணமகனுக்கு கல்யாணம் நடந்துட்டு…. மனதை உருக்கும் சம்பவம்….!!!!!

குஜராத் மாநிலத்திலுள்ள சுபாஷ்நகர் பகுதியில் நேற்று திருமண ஏற்பாடுகள் ஒன்று நடந்துகொண்டிருந்தது. அதாவது, ரத்தோரின் மகள் ஹீதலுக்கும், ராணாபாயின் மகன் விஷாலுக்கும் திருமண சடங்குகள் நடந்து வந்தது. அப்போது திடீரென மணமகள் மயங்கி விழுந்தார். உடனே மணமகளை அருகில் உள்ள மருத்துவமனையில்…

Read more

இது சாதாரண தோசை இல்ல பா…. தங்க தோசை…. ரேட் எவ்வளவு தெரியுமா?…..!!!!!

நாட்டில் மிகவும் காஸ்ட்லியான தோசையாக கருதப்படும் 24 காரட் தங்கத்தில் செய்த தோசை எங்கு விற்கப்படுகிறது என உங்களுங்கு தெரியுமா?.. அதாவது, தெலங்கானா ஹைதராபாத்தில் பஞ்ஜாரா மலைப் பகுதியில் அமைந்திருக்கும் ஹவுஸ் ஆப் தோசா உணவகத்தில் தான் இந்த விலை அதிகம்…

Read more

சாலையில் உயிருக்கு போராடிய நபர்…. போக்குவரத்து காவலரின் துரித செயல்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

தெலங்கானா மாநிலம் ராஜேந்திரநகர் பகுதியில் நேற்று (பிப். 24) போக்குவரத்து காவலர் ராஜசேகர் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சாலையோரம் நடந்து சென்ற ஒரு நபர் திடீரென்று மயங்கி விழுவதை காவலர் ராஜசேகர் கவனித்தார். இதையடுத்து காவலர் உடனே அவர்…

Read more

உஷார்!… கோடீஸ்வரி ஆகணுமா?… அப்போ இதை மட்டும் பண்ணுங்க?…. மோசடி வலையில் சிக்கிய பெண்கள்….!!!!

ஹைதராபாத் மகபூப்நகர் மாவட்டம் படேபள்ளி பகுதியை சேர்ந்த பெண்ணை, நபர் ஒருவர் ஆபாசமாக போட்டோ எடுப்பதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. அதன்படி சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், ஜலாலுதீன் என்பவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் அளித்த தகவலின் படி, ராமுலு,…

Read more

கொரோனாவின் மறைமுக பாதிப்பு..! ஆய்வில் இதுவரை வெளிவராத அதிர்ச்சி..!!

உடலின் வளர் சிதை மாற்றங்களுக்கும் சுறுசுறுப்பாக இயங்கவும் தூக்கம் அவசியம். உடல் நலத்திற்கும் மூளை செயல்பாட்டிற்கும் நினைவாற்றலுக்கும் தூங்கும் நேரத்தின் அளவிற்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் கொரோனா பாதிப்புக்கு பின்னர் பெரும்பாலான இந்தியர்கள் ஸ்லீப் ஆப்னியா என்னும் தூக்கமின்மையால்…

Read more

திருமண வரவேற்பு நிகழ்ச்சி: ரத்த வெள்ளத்தில் கிடந்த புதுமண ஜோடிகள்…. நடந்தது என்ன?… குழம்பும் போலீசார்….!!!!!

சத்தீஸ்கர் ராய்ப்பூரின் சந்தோஷி நகர் பகுதியில் பிரிஜ் நகரில் வசித்து வந்த அஸ்லம்(24) என்பருக்கு கடந்த 19 ஆம் தேதி ராஜதலா பகுதியை சேர்ந்த கக்ஷன் பானு என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.…

Read more

மேடையில் ஹிப்-ஹாப் டான்ஸ்….வேற லெவலில் ஆடி அசத்திய சிறுவன்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானா கில் சாலை பகுதியில் வசித்து வருபவர் ரக்பீர் சிங். இவருடைய மகன் ரஜ்பீர் சிங் அங்குள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயின்று வருகிறான். நடனத்தின் மீது கொள்ளை பிரியம் கொண்ட சிறுவன் ரஜ்பீர் முறையாக நடனம்…

Read more

திருமண மண்டபமாக மாறிய மருத்துவமனை..! கண்கலங்கிய பெற்றோர்கள்..!!!

தெலுங்கானாவில் மருத்துவமனையை திருமண மண்டபமாக மாற்றி நோயாளி படுக்கையை மணமேடையாக மாற்றி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணமகளுக்கு மணமகன் தாலி கட்டியுள்ளார். தெலுங்கானா மாநிலம் மஞ்செரியாலா மாவட்டத்தை சேர்ந்த சைலஜாவுக்கும் திருப்பதிக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது. அவர்களின்…

Read more

ஹோலி பண்டிகை: சொந்த ஊருக்கு போக பிளான் இருக்கா?….. அப்போ டிக்கெட் கன்பார்ம்…..!!!!!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு போக திட்டமிட்டு இருக்கிறீர்கள் எனில், இப்படி செய்தால் உங்களது ரயில் டிக்கெட் உறுதிசெய்யப்படும். அதன்படி, தட்கல் முறையில் ரயில் டிக்கெட்டை உறுதிப்படுத்தி கொள்ளலாம். முதலாவதாக irctc.co.in (அ) IRCTC Rail Connect செயலிக்கு சென்று…

Read more

சோனியா, ராகுல் திடீர் முடிவு.. இனி காங்கிரஸில் காந்தி குடும்பத்தின் தலையீடு இருக்காது..!!!

சட்டீஸ்கரில் நடைபெற்று வரும் காங்கிரஸ் காரிய கமிட்டி மாநாட்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்கேற்க போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. சட்டிஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85 ஆவது மாநாடு நேற்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே!… மார்ச் மாதம் 12 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மாதாந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கியானது வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது மார்ச் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதாவது, அடுத்த மாதத்தில் வார இறுதிநாட்கள் உட்பட…

Read more

அசிங்கமா இருக்கு குமாரு..! கடைசி இடத்தில் சென்னை!!

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்த பட்டியலில் சென்னை கடைசி இடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இருப்பினும் பெரும்பாலான மாவட்டங்களில் ஆதார் எண்…

Read more

சற்று முன்: LICக்கு வரலாறு காணாத அடி…!!!

Lic நிறுவனத்தின் முதலீட்டு மதிப்பு இரண்டு மாதங்களில் 50,000 கோடி குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி எல்ஐசியின் மொத்த முதலீட்டு மதிப்பு 83,000 கோடியாக இருந்தது. பிப்ரவரி 22ஆம் தேதியின் கணக்கீட்டின்படி அது 33,000 கோடி கோடியாக வீழ்ந்துள்ளது.…

Read more

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவா..! முதலில் நீங்க இதை செய்தே ஆகணும்..!!!

IRCTC இணையதளம் அல்லது செயலி மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்கிறார்கள். தற்போது இந்தியன் ரயில்வே ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதை என்னவென்று இதில் பாருங்கள். கோவிட் 19 தொற்றுக்குப் பிறகு ரயில்கள் இயக்கப்பட்ட பிறகு IRCTC…

Read more

Other Story