“வலியால் துடிச்ச மணப்பெண்!”.. கல்யாண கோலத்துல தீயணைப்பு நிலையத்துக்கு வந்த ஜோடி.. தீயணைப்பு வீரர்கள் செஞ்ச அந்த உதவி!
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மணப்பெண் ஒருவருக்கு, திருமணத்தன்று கை விரலில் மோதிரம் பலமாக மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போதே விரலில் வீக்கம் ஏற்பட்டு தாங்க முடியாத வலியால் மணப்பெண் துடித்தார். வலியுடன் திருமணச் சடங்குகளில்…
Read more