மிரட்ட வரும் XXB.1.5 வைரஸ்…. உஷாராகும் மாநிலங்கள்….. வெளியான எச்சரிக்கை தகவல்…..!!!!

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து சீனாவில் மீண்டுமாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. இதனால் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் XXB.1.5 எனும் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா தொற்றானது கண்டறியப்பட்டு உள்ளது.…

Read more

இலவச ரேஷன் வழங்கும் திட்டம்…. இன்று (ஜன..1) முதல் தொடக்கம்…. மத்திய அரசு சூப்பர் தகவல்….!!!!!

நாடு முழுவதும் 81.3 கோடி மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம், புத்தாண்டு நாளான இன்று (ஜனவரி.1) முதல் நடைமுறைக்கு வருகிறது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் திருத்தப்பட்ட உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் வாயிலாக…

Read more

தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் பங்குச்சந்தை…. இதோ வெளியான விபரம்……!!!!!!

வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 524 புள்ளிகள் உயர்ந்து 59,432 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை நிப்டி 156 புள்ளிகள் உயர்ந்து 17,478 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.…

Read more

மாசி மகத்திருவிழா…. வரும் மார்ச்-7 புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…..!!!!

மாசி மாத பௌர்ணமியுடன் மகம் நட்சத்திரம் கூடி வரும்  நாளே மாசிமகம் ஆகும். அனைத்து மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி உடன் கூடிய மக நட்சத்திர நாளில் விரதம் இருந்து மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“லஞ்சம் வாங்கிய புகார்”… பா.ஜ.க எம்எல்ஏவின் மகன் அதிரடி கைது…. அதிகாரிகள் நடவடிக்கை…..!!!!

பெங்களூரில் லஞ்சம் வாங்கிய புகாரில் பாஜக எம்எல்ஏவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ரூபாய் 40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின்  மகன் பிரசாந்த் மாதலை லோக் ஆயுக்தா அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். அதனை தொடர்ந்து அவரது அலுவலகத்திலிருந்து…

Read more

சிலிண்டர் உயர்வால் அடுத்து இதன் விலை அதிகரிக்கும்…? கடும் ஷாக்கில் மக்கள்..!!!

இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை அதிகரித்த நிலையில் சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. நாடு முழுவதும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன்…

Read more

“போஸ்ட் ஆபிஸ் திட்டம்”…. ரூ.10,000 முதலீட்டில் ரூ.16 லட்சம் வருமானம் பெறலாமா?…. இதோ சூப்பர் தகவல்….!!!!!

போஸ்ட் ஆபிஸ் பல திட்டங்களை கொண்டிருக்கிறது. வங்கிகளில் நிலையான வைப்புத்தொகை (அ) சேமிப்புக் கணக்குகளில் முதலீடு செய்வது ஒரு வழி எனில், அஞ்சல் அலுவலக சேமிப்பு வாயிலாக உங்கள் பணத்தை முதலீடு செய்வது மற்றொரு சிறந்த வழியாகும். போஸ்ட் ஆபீஸில் தொடர்வைப்பு…

Read more

ரூ.2,000 நோட்டின் தரத்தை அறிவது எப்படி?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்….!!!!

கள்ளநோட்டுகளை தடுக்கும் அடிப்படையில் ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களை ரிசர்வ் வங்கி நடைமுறைபடுத்தி இருக்கிறது. அதோடு கரன்சி நோட்டின் சிறப்பு அம்சங்களை கண்டறியவும், அவர்களிடம் போலி ரூபாய் நோட்டுகள் இருந்தால் வங்கி (அ) காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கவும் உதவும் வழிகாட்டுதல்களை…

Read more

உங்களுக்கு வங்கிக் கடன் வாங்க சொல்லி மெசேஜ் வருதா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க….!!!!!

நீங்கள் லோனுக்கு தகுதியானவர்கள், ரூ. 3 லட்சம் லோன் தயாராக இருக்கிறது என திடீரென உங்களது போனுக்கு மெசேஜ் (அ) அழைப்புகள் வரும். நாம் கடனே கேட்காமல் ஏன் தாமாக முன் வந்து தருகிறார்கள் என்ற கேள்வி உங்களுக்குள் தோன்றும். அதாவது,…

Read more

விடுதலை வேணுமா..? பாஜகவில் சேருங்க.. பங்கமாய் கலாய்த்த கெஜ்ரிவால்..!!!

மணீஷ் சிசோடியா பாஜகவில் இணைந்தால் அவர் உடனடியாக விடுதலை செய்து விடுவார்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியை பாஜக அரசு தடுக்க நினைப்பதாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.…

Read more

பஞ்சாபில் சுட்டுவீழ்த்திய டிரோன்!.. ராணுவம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!

பஞ்சாபில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் பாகிஸ்தான் மற்றும் சீனாவில் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த டிசம்பர் 25ஆம் தேதி பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தின் எல்லையில் டிரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. தடவியல் அதிகாரிகளின் ஆய்வில் இந்த ட்ரோன் சீனா மற்றும்…

Read more

அண்ணன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு?… தப்பு பண்ணலன்னா அக்னி பரீட்சை செய்து நிரூபிக்கணும்….!!!!

தெலுங்கானா மாநிலம் பஞ்சருபள்ளி கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு தன் அண்ணன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சந்தேகப்பட்ட அண்ணன் தன் தம்பி மீது கிராம பஞ்சாயத்தாரிடம் புகாரளித்துள்ளார். அப்போது குற்றம் செய்யவில்லை எனில் அதை அக்னி பரீட்சை…

Read more

அட இங்கே என்னப்பா நடக்குது?…. மோதிக்கொள்ளும் பெரிய பல்லிகள்…. வைரலாகும் வீடியோ….!!!!

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் இந்திய மேலாண் மையம் எனப்படும் கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிலையம் இயங்கி வருகிறது. இதன் வளாகத்தில் நீர்நிலைகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் பெரிய உருவம் கொண்ட உடும்பு வகையை சேர்ந்த பெரிய பல்லிகள் காணப்படுகிறது. இவை பெரியவகை…

Read more

“அனைத்து தலைவர்களாலும் விரும்பப்படுபவர் பிரதமர் மோடி”…. இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வாழ்த்து….!!!!

இத்தாலி பிரதமரான ஜார்ஜியா மெலோனி பதவி ஏற்ற பிறகு இந்தியாவிற்கு முதல்முறையாக இன்று வருகை புரிந்துள்ளார். இதையடுத்து ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடி, அவரை வரவேற்றார். இந்நிலையில் பிரதமர் ஜார்ஜியா மெலோனி பேசியதாவது, உலகம் முழுவதும் அனைத்து தலைவர்களாலும் அதிகம் விரும்பப்படுபவர்களில்…

Read more

OMG: பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்த நபர் திடீர் இறப்பு…. பெரும் சோகம்….!!!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் லல்லாகுடா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் ஷியாம் யாதவ்(38) என்பவர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். தினசரி பணி முடிந்த பிறகு கிரிக்கெட் மற்றும் பேட்மிண்டன் விளையாட்டில் அவர் பயிற்சி பெறுவது வழக்கம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் பேட்மிண்டன்…

Read more

இரவு 7 மணிக்கு…. முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் பிரதமர் மோடி….!!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார். திரிபுரா, நாகலாந்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகள் வெற்றியை தொடர்ந்து கட்சி தலைவர்கள், தொண்டர்களை சந்தித்த பின் முக்கிய அறிவிப்பை பிரதமர் வெளியிட…

Read more

இனி 5 நாட்களை மட்டுமே வங்கிகள் செயல்படும்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய செய்தியானது வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் வங்கி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வங்கி ஊழியர்கள் தினசரி 40 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்ய வேண்டி இருக்கும். இப்போது வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மாதத்தின்…

Read more

குறைந்தது பழைய 5 ரூபாய் நாணயத்தின் புழக்கம்…. ஏன் தெரியுமா?…. வெளியான காரணம்….!!!!

நாம் சில ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய பழைய 5 ரூபாய் நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்திருப்பதை நாம் கவனித்திருக்கக்கூடும். தற்போதுள்ள 5 ரூபாய் நாணயங்களானது பழைய 5 ரூபாய் நாணயங்களை விட எடை குறைவானதாக மற்றும் மெலிதானதாக இருக்கிறது. இந்திய ரிசர்வ்…

Read more

எல்லாம் காதல் படுத்தும் பாடு!… 75 வயதிலும் காதலியை கரம் பிடித்த முதியவர்…. வீடியோ வைரல்….!!!!

அண்மையில் வெளியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் 75 வயதுடைய ஒருவர் 70 வயதான காதலிக்கு தாலிக்கட்டுகிறார். இருவரும் முதியோர் காப்பகத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள காதல் மலர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள முதியோர் காப்பகத்தில் Baburao…

Read more

உலகிலேயே மிகப் பெரிய ரயில் நடைமேடை… எங்கு இருக்கு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!!

நடந்து களைத்துப்போகும் அளவிற்கு நீளமான ரயில் நடைமேடை உலகில் இருக்கிறது. முக்கியமாக இந்த ரயில் நடைமேடை இந்தியாவில் அமைந்திருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம் ஆகும். உலகின் நீளமான ரயில்வே பிளாட்பார்ம் எங்கு இருக்கிறது என்பதும், அதில் நடந்தால் சோர்வு தான் மிஞ்சும்…

Read more

குஷியோ குஷி!… அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் 17% உயர்வு…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய அரசு ஊழியர்களின் கோரிக்கை வலுத்து வருகிறது. கர்நாடகாவில் மாநில அரசு ஊழியர் சங்கம்(KSGEA) தங்களது கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கியது. இதையடுத்து சில மணி நேரங்களில் அரசாங்கம் ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியது. அதாவது,…

Read more

பெற்ற மகள் என்று பாராது…. தந்தையின் கொடூர செயல்…. தாயும் உடந்தையா?…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஹரியானா ரேவாரி மாவட்டத்தில் 3 வருடங்களாக மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து உள்ளனர். தந்தையின் இந்த செயலுக்கு தாயும் உடந்தையாக இருந்து உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் படி காவல்துறையினர் நடவடிக்கை…

Read more

“அதானி முறைகேடு”…. 6 பேர் கொண்ட சிறப்பு நிபுணர்கள்…. செபி விசாரணைக்கு உத்தரவு….!!!!

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து செபி அமைப்பு விரிவான விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் செயற்கையாக பங்கு விலையை உயர்த்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட சிறப்பு…

Read more

லித்தியம் அடுத்து ஒடிசாவில் “தங்க புதையல்”…. இந்தியாவுக்கு மற்றொரு ஜாக்பாட்… வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஜம்மு காஷ்மீரில் லித்தியம் புதையல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தற்போது இந்தியாவுக்கு மற்றொரு ஜாக்பாட் கிடைத்திருக்கிறது. ஒடிசாவின் 3 மாவட்டங்களில் தங்கம் இருப்பதற்குரிய அறிகுறி உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மற்றும் ஒடிசாவின் புவியியல் இயக்குநரகம் தியோகர், கியோஞ்சர், மயூர்பஞ்ச் போன்ற…

Read more

ரயில் கதவில் சிக்கிய உடை…. தரதரவென்று இழுத்து செல்லப்பட்ட பெண்…. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ….!!!!

மும்பையில் மெட்ரோ ரயிலின் மூடியக் கதவுகளில் பெண் ஒருவரின் ஆடை சிக்கிக்கொண்டதால், ரயில் அவரை இழுத்து சென்ற சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ஓடும் ரயில், அப்பெண்ணை நடைமேடையின் நுனிக்கு இழுத்துச் சென்றது. கடந்த அக்..21 ஆம் தேதி நடைபெற்ற…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு…. விரைவில் வெளியாகும் சூப்பர் குட் நியூஸ்?….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதத்தில் மிகப் பெரிய மகிழ்ச்சி செய்தி கிடைக்கப்போகிறது. அதன்படி அரசு விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படி(DA) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) உயர்வு குறித்து மிகப் பெரிய முடிவை எடுக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றி அமைச்சரவையில் ஹோலி…

Read more

மாதம் ரூ.70,000 வரை சம்பாதிக்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ உங்களுக்கான முழு விபரம்….!!!!

ஒரு நபர் தொழில் துவங்க வேண்டுமெனில் அதற்கு மிகப் பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்ய வேண்டும். இது தொழில் துவங்க நினைக்கும் பலருக்கும் சவாலானதாக உள்ளது. எனினும் அதுவே குறைந்த முதலீட்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை…

Read more

SHOCK NEWS: 50,000 இளைஞர்கள் ஏமாற்றம்!… மிகப்பெரிய அரசு வேலைவாய்ப்பு மோசடி அம்பலம்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரை மையமாக கொண்டு ஒரு கும்பல் இளைஞர்களை குறிவைத்து வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டு வந்ததை ஒடிசாவின் பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையினர் கண்டறிந்தனர். இந்த கும்பல் அரசு வேலை வழங்குவதாக சொல்லி குஜராத், கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம்,…

Read more

பிப்ரவரி மாத GST வசூல் ரூ.1.50 லட்சம் கோடி!!

கடந்த பிப்ரவரி மாதத்தில் 1.49 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் 2023 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 49 ஆயிரத்து 577 கோடி ரூபாய் சரக்கு…

Read more

என்னங்கடா இது!.. லிவ் இன் உறவுமுறையை சட்டரீதியாக பதிவு செய்க..!!!

லிவ் இன் உறவு முறையை சட்டரீதியாக பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக லிவ் இன் உறவு முறையில் இருப்பவர்கள் கொலைகள் அதிகரித்து நாட்டையே உலுக்கி வருகின்றது. இந்நிலையில் லிவ் இன் உறவு…

Read more

இணைய சேவையில் இந்தியாவின் வேகம்.. கேட்டவுங்களுக்கு பெரிய சோகம்..!!!

உலகளவில் இணைய சேவையின் வேகம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் 118 வது இடத்தில் இருந்து 69 ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி நாடு முழுவதும் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த…

Read more

அரசு அலுவலகங்களுக்கு பறந்த திடீர் உத்தரவு..!!!

உத்தரபிரதேசத்தில் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க உத்தரப்பிரதேச அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக்…

Read more

மக்கள் தலையில் விழுந்த பேரிடி!.. GAS விலை உயர்வால் வயிறு எரிகிறது!!.. விஜயகாந்த் அறிக்கை..!!!

ஏழை, நடுத்தர மக்களை பற்றி சிந்திக்காமல் செயல்படும் மத்திய, மாநில அரசுகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரிபுரா, நாகலாந்து, மேகலாயா சட்டப்பேரவை தேர்தலையொட்டி கடந்த மூன்று மாதங்களாக வீட்டு உபயோக…

Read more

மதுக்கடைகள்…. அதிகாலை 3 மணி வரை திறக்க முடிவு…. எங்கு தெரியுமா?….!!!!

மதுபான ஊழல் வழக்கில் சென்ற ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, திங்கள்கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை 5 தினங்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றமானது அனுமதி வழங்கியது. இந்த நிலையில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா…

Read more

எப்புட்றா!. 10 வயதில் உயிரிழந்த சிறுவன்.. 15 ஆண்டுகளுக்குப்பின் உயிரோடு வந்த அதிசயம்..!!!

பத்து வயதில் பாம்பு கடியால் உயரிழந்ததாக கூறப்பட்ட நபர் 15 ஆண்டுக்கு பிறகு உயிருடன் வந்த சம்பவம் உத்திர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டம் பாகல்பூர் தொகுதியின் முரசோ கிராமத்தைச் சேர்ந்த ராம்சுமர் யாதவ் என்பவரின் மகன் அங்கேஷ்…

Read more

காதலியை 16 முறை குத்தி கொன்ற கொடூரன்…. காரணம் இதுதான்?…. பரபரப்பு….!!!!

பெங்களூரில் அலுவலகத்திற்கு வெளியே காதலியை, காதலன் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும், திவாகரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 5 வருடங்களாக…

Read more

“வடமாநில தொழிலாளர்களை பாதுகாக்கவும்”… தமிழக அரசுக்கு ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை….!!!!

இப்போது பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் சில வீடியோக்களில் தமிழர்கள், வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற வைரல் வீடியோக்கள் மர்ம ஆசாமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சிலர் அச்சமடைந்து நாங்கள் எங்களது ஊருக்கு போகிறோம் என சொல்லி…

Read more

BIG ALERT: டாட்டூவால் எய்ட்ஸ் நோய் அபாயமா?…. அதிகாரிகள் கடும் எச்சரிக்கை….!!!!

தற்போதைய இளம் தலைமுறையினர் எந்த வித பயமோ, தயக்கமோ இல்லாமல் உடலில் தாங்கள் விரும்பும் இடங்களில் பிடித்தமான டிசைன்களில் பச்சை குத்திக் கொள்கின்றனர். இதனிடையே டாட்டூவை பாதுகாப்பாக போடவேண்டும் என அடிக்கடி நிபுணர்கள் அறிவுரை கூறி வருகின்றனர். இந்நிலையில் பழனியில் வட…

Read more

“வந்தே பாரத்”… 75 ரயில்கள் இயக்க திட்டம்…. மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!!

இந்தியாவில் முக்கியமான நகரங்களை இணைக்கும் நோக்கில் வந்தே பாரத் எனும் ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசானது தெரிவித்துள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக டெல்லி-வாரணாசி இடையில் வந்தே பாரத் ரயில்…

Read more

ஜி20 மாநாடு: மாயமான பூந்தொட்டிகள்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஜி20 மாநாட்டுக்காக சாலைகளை அலங்கரிக்கும் அடிப்படையில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள் மாயமான வழக்கில், 50 வயது முதியவரை குருகிராம் காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். அவரிடம் இருந்து விலையுயர்ந்த கார் மற்றும் திருடப்பட்ட தொட்டி செடிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக…

Read more

சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சிட்டி வங்கி இந்தியாவின் வாடிக்கையாளர் வணிகம் முழுவதையும் ஆக்ஸிஸ் வங்கி வாங்கும் நடைமுறையானது விரைவில் முடிந்து விடும் என எதிர்பார்க்கும் நிலையில், சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்களாக மாறிவிடுவார்கள். கடந்த வருடம் மார்ச் மாதம் ஆக்ஸிஸ் வங்கி,…

Read more

மத்தியபிரதேசம்: பெண்களுக்கு மாதம் ரூ.1,000…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்தியப்பிரதேசம் மாநில சட்டமன்றத்துக்கு நடப்பு ஆண்டு இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. சென்ற 2003-ம் வருடத்திலிருந்து மத்தியப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. இடையில் 13 மாதங்கள் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியானது இருந்தது. எனினும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து விட்டு…

Read more

லிவ் இன் பார்ட்னர்ஷிப்: சட்டரீதியாக பதிவு செய்யணும்?…. உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்….!!!!!

லிவ் இன் பார்ட்னர்ஷிப்களை உள்ளடக்கும் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லாததால் பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட பெரிய குற்றங்கள், லிவ்-இன் பார்ட்னர்களால் செய்யப்படும் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்து இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மம்தா ராணி vs…

Read more

அமைச்சர், எம்.பி, சட்டமன்ற உறுப்பினரை விட அவங்க பெரியவரா?… பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு….!!!!

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நேற்று பிப்,.28 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு ஆடிட்டோரியத்தில் நடந்தது. இந்த பட்டமளிப்பு விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பட்டங்களை வழங்கிய நிலையில், சட்டமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பு…

Read more

இனி அரசு அலுவலகத்தில் HELMET அணிந்து தான் வேலை செய்யணும்!… காரணத்தை கேட்ட ஷாக் ஆகிருவீங்க..!!!

இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் மேற்கூரை இருப்பது இடிந்து விழுமோ என்ற பயத்தில் ஊழியர்கள் எப்போதும் ஹெல்மெட் அணிந்தபடியே வேலை பார்த்து வருகின்றனர். உயிரையும் பணயம்  வைத்து வேலை பார்க்கும் ஊழியர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

விழித்துக்கொள் AIRINDIA… இதெல்லாம் மனுஷன் சாப்பிடுவானா?

ஏர் இந்தியா விமானத்தில் தரமற்ற உணவு வழங்கியதாக பிரபல சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூர் குற்றம் சாட்டிய நிலையில் தொடர்ந்து சேவைகளை மேம்படுத்தி வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கமளித்துள்ளது. பிரபல சமையல் கலைஞரான சஞ்சீவ் கபூர் ஏர் இந்தியா விமானத்தில்…

Read more

அழிந்துகொண்டு வரும் தேசத்தின் அடையாளம் – இப்படியே போனா அவ்வளவுதான்..!!!

தமிழக புலிகள் இறப்பு விகிதத்தில் ஆறாவது இடத்தில் உள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடத்த பத்து ஆண்டுகளில் இதுவரை 70 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சரணாலயத்தில் 44 புலிகளும் மற்றவைகள் வெளியிடத்திலிருந்து…

Read more

4 மாத பெண்குழந்தையுடன்.. சட்டசபைக்கு வந்த பெண் MLA..!!!

மகாராஷ்டிரா சட்டசபைக்கு நான்கு மாத குழந்தையுடன் வந்த சரோஜ் அகிரேவின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது. மகாராஷ்டிரா சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். இதில் தேசியவாத காங்கிரஸை சேர்ந்த எம்எல்ஏ சரோஜ் அகிரே…

Read more

மோசடி வழக்கில் ஹரி நாடார்.. மீண்டும் கைது! போலீசார் அதிரடி..!!!

பெங்களூரு அக்ரஹார சிறையில் உள்ள ஹரி நாடாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு சுமார் 30,000 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தவரும் தமிழக சுயேட்சை…

Read more

Other Story