“இதை நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான்”… சினிமா பட பாணியில் புதையலுக்கு ஆசைப்பட்டு பானைக்கு பூஜை செய்த தம்பதி… காத்திருந்த அதிர்ச்சி…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் செந்தமிழ் நகரில் ராதம்மா- குள்ளப்பா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக அந்த  பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்கள் இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் லட்சுமி காந்த் என்பவர் செந்தமிழ் நகருக்கு சென்றிருந்தார்…

Read more

மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய குழியில் பானை … குவியல் குவியலாக தங்க புதையல்… ஆச்சரியத்தில் தொழிலாளர்கள்…!!!

கேரள செங்காலா பகுதியில் தனியார் ரப்பர் எஸ்டேட் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பதற்காக பணியாளர்கள் குழிகள் தோண்டினர். எஸ்டேடின் ஒரு பகுதியில் 10 அடிக்கு குழி தோண்டப்பட்ட போது மண்ணுக்குள் குடம் இருப்பதை பார்த்தனர். அதை பணியாளர்கள்…

Read more

லித்தியம் அடுத்து ஒடிசாவில் “தங்க புதையல்”…. இந்தியாவுக்கு மற்றொரு ஜாக்பாட்… வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஜம்மு காஷ்மீரில் லித்தியம் புதையல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தற்போது இந்தியாவுக்கு மற்றொரு ஜாக்பாட் கிடைத்திருக்கிறது. ஒடிசாவின் 3 மாவட்டங்களில் தங்கம் இருப்பதற்குரிய அறிகுறி உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மற்றும் ஒடிசாவின் புவியியல் இயக்குநரகம் தியோகர், கியோஞ்சர், மயூர்பஞ்ச் போன்ற…

Read more

Other Story