பெண் ஊழியர்களுக்கு வரும் 8-ஆம் தேதி விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

வருடந்தோறும் மார்ச்-8 ஆம் தேதியன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகளை மாநில அரசுகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானாவில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அம்மாநிலத்தில் வருடந்தோறும்…

Read more

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பேச்சை ஒளிபரப்ப தடைவிதிப்பு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் குறித்த செய்திகளை ஒளிபரப்ப பாகிஸ்தான் தகவல் தொலைத்தொடர்பு துறை தடைவிதித்துள்ளது. ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இம்ரான்கான் பேசி வருவதால், அவர் குறித்த செய்திகளை ஒளிபரப்பக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தடையை…

Read more

விவசாயிகள் கவனத்திற்கு!…. பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்… வெளியான முக்கிய தகவல்….!!!!

மத்திய-மாநில அரசு சார்பாக விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி பயிர் காப்பீடு திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இத்திட்டத்தில் சேர விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, பொதுச்…

Read more

நேரடியாக வங்கி கணக்கில் பணம் வரவு…. இத்தனை கோடி மிச்சமாகி இருக்கா?…. வெளியான தகவல்….!!!!

நம் நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அடிப்படையில் மத்திய-மாநில அரசுகள் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் இன்றைக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆன்லைன் வாயிலாகவே பணிப்பரிமாற்றத்தை செய்து வருகின்றனர். அதோடு பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள…

Read more

இனி அதற்கு யுஜிசி அங்கீகாரம் அவசியம்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக் கல்வி பயிற்றுவிக்க யுஜிசி அங்கீகாரம் அவசியம் என யுஜிசி அறிவித்துள்ளது. தமிழக அரசின் உயர்நிலை கல்வித் துறையின் கீழ் பல பல்கலைகள் இயங்கி வருகின்றன. இதில் திறந்தநிலை, தொலைநிலை ஆன்லைன் மூலமாக பட்டப்படிப்புகளை நடத்த யுஜிசி முறையான அங்கீகாரம்…

Read more

ரயில் பயணிகளே!…. இனி இதெல்லாம் பாலோவ் பண்ணனும்?…. இல்லன்னா உங்களுத்தான் ஆபத்து….!!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள், அதுகுறித்த விதிமுறைகளையும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இதனிடையே விதிமுறைகள் நமக்கு தெரிந்திருந்தாலும் கூட, அவ்வப்போது அவை திருத்தப்படும் என்பதால் அதை சரிபார்த்துக்கொள்வது நல்லது. இந்நிலையில் ரயிலில் பயணம் செல்வோர் இரவில் நிம்மதியாக தூங்க ரயில்வே நிர்வாகம் புதிய…

Read more

கடன்களை திருப்பி செலுத்துவதில் பெண்கள் தான் முன்னிலை…. ஆய்வில் வெளியான தகவல்….!!!!

வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் பெறக்கூடிய கடன்களை திருப்பி செலுத்துவதில் ஆண்களை விடவும் பெண்கள் சிறந்த தன்மையுடன் செயல்படுவது ஆய்வின் வாயிலாக தெரியவந்திருக்கிறது. இதன் வாயிலாக பெண்களுக்கு கொடுக்கப்படும் கடன் முறையாக திரும்பி வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கடன் தகவல்…

Read more

பெண்களுக்கு மாதம் ரூ.1000…. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

மத்தியபிரதேசத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், பெண்களுக்கு மாதம் ரூபாய்.1,000 வழங்கும் “முக்கியமந்திரி லட்லி பெஹனா யோஜனா” எனும் திட்டத்தை நேற்று துவங்கி வைத்தார். அந்த வகையில் வருமான வரி…

Read more

வங்கி செல்வோர் கவனத்திற்கு!…. இந்த தேதிகளில் பேங்க் இயங்காது?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மாதாந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கியானது வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் மார்ச் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டது. அதாவது, இந்த மாதத்தில் வார இறுதிநாட்கள் உட்பட பண்டிகை காலங்களுடன்…

Read more

ராட்சத தண்ணீர் குழாயில் திடீரென வெடிப்பு…. நொடியில் காயமடைந்த பெண்…. வைரலாகும் வீடியோ….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள யாவத்மல் விதர்பா எனும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் சாலையின் கீழ் பதிக்கப்பட்டு இருந்த ராட்சத தண்ணீர் குழாயில் திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் பெரிய குழி ஏற்பட்டது. அதோடு ராட்சத குழாய் வெடிப்பால் தண்ணீர் வேகமாக பொங்கி…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?…. வெளியான சூப்பர் அப்டேட் நியூஸ்…..!!!!

மத்திய அரசு இன்னும் சில தினங்களில் அகவிலைப்படி(DA) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படியானது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹோலி பண்டிகைக்கு பின் லட்சக்கணக்கான…

Read more

“புதுச்சேரியில் டுபாக்கூர் ஆட்சி நடைபெறுகிறது”.. நாராயணசாமி கடும் தாக்கு..!!!

புதுச்சேரியில் டுபாக்கூர் ஆட்சி நடைபெற்று வருவதாக கூறிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார். புதுச்சேரியில் நடைபயணம் மேற்கொண்ட காங்கிரஸார் பாஜக அரசு மக்கள் விரோத நடவடிக்கைகள் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ்…

Read more

திரும்ப திரும்ப கேக்குற நீ!.. விசாரணையில் 10 மணி நேரம் ஒரே கேள்வி!.. சிதறி ஓடிய முன்னாள் துணைமுதலமைச்சர்..!!!

10 மணி நேரமும் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை கேட்டு சிபிஐ அதிகாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாக்கினர் என்று டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்ளை ஊழல் விவகாரத்தில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ்…

Read more

எலான் மஸ்க் படத்தை வைத்து வழிபடும் ஆண்கள்!.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்-ன் படத்தை வைத்து பெங்களூரு நகரில் ஆடவர்கள் சிலர் வழிபாடு செய்துள்ளனர். கடவுளை வணங்குவதை போலவே ஆரத்தியும் காட்டியுள்ளனர். மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது தான் இதற்கு காரணம் என தெரிகிறது. பெங்களூருவில்…

Read more

இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு…. நாளை (மார்ச்-6) முதல் அப்ளை பண்ணுங்க…. மிக முக்கிய தகவல்….!!!!

இந்தியா முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட்தேர்வு நடத்தப்படுகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு தனி தனியே நீட்தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் முது நிலை மருத்துவ படிப்புகளுக்குரிய நீட்தேர்வானது இன்று நாடு முழுவதும் நடந்தது. 2023ம்…

Read more

“இறைச்சிக்கு விற்றால் தெருநாய் விலை ரூ.8000″… சட்டப்பேரவையில் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு…!!!!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தெரு நாய்கள் தொல்லை தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது எம்எல்ஏ பச்சு கடு பேசியதாவது, அசாமில் தெரு நாய்கள் ரூபாய்.8000 வரை விலை போகிறது. ஆகவே நம் மாநிலத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த அவற்றை அசாமிற்கு இறைச்சிக்காக அனுப்ப…

Read more

“நான் காயம்பட்ட புலி”…. அவரை பற்றி இனி யாரும் பேசக்கூடாது?… நடிகை குஷ்பு காட்டம்….!!!

முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக நடிகை குஷ்பு பணிபுரிந்து வந்தார். இதையடுத்து அவர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் “நான் ஒரு காயம்பட்ட புலி. என் கணவரை பற்றி இனி யாரும்…

Read more

பாஜகவின் B-TEAM சீமான்.. அம்பலமான பகீர் தகவல்..!!!

பாஜகவின் B TEAM ஆக சீமான் செயல்படுகிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசிய அவர் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது போல் வதந்திகளை பாஜகவும் நாம்…

Read more

சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர்…. மீண்டும் அரங்கேறிய பரபரப்பு சம்பவம்….!!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று(மார்ச்.4) அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் இந்திய மாணவர் ஆர்யா வோஹ்ரா(21) என்பவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.…

Read more

விளையாடிய 2 வயது சிறுவன்… கவ்வி சென்ற கழுதைப்புலி.. கதறியபடி 3 கி.மீ. துரத்தி சென்ற தாய்..!!!

சத்தீஸ்கரில் வீட்டு வாசலில் விளையாடிய இரண்டு வயது மகனை கழுதைபுலி இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கரில் வனப்பகுதியை ஒட்டிய ஒரு வீட்டின் வாசலில் இரண்டு வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில் வனப்பகுதிக்குள் இருந்து இதனை…

Read more

பெகாசஸ் உளவு செயலி செல்போனில் இல்லை.. ராகுலின் மனதில் தான் இருக்கு.. முதல்வர் கடும் சாடல்..!!!

பெகாசஸ் உளவு செயலி ராகுல் தொலைபேசியில் இல்லை. அது அவரது மனதில் தான் இருக்கிறது என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக சாடியுள்ளார். பெகாசஸ் காங்கிரஸின் டிஎன்ஏவில் நுழைந்துள்ளதாகவும் ராகுல் காந்தியின் அறிவுத்திறனை கண்டு பரிதாபப்படுவதாகவும் அவர்…

Read more

டிராக்டரில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி…. தாமதமான ஆம்புலன்ஸ்…. துரிதமாக செயல்பட்ட உறவினர்கள்…. திக் திக் நிமிடங்கள்….!!!!

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த கிரண் கேசு பால்வி என்ற பெண்மணி மகாராஷ்டிரா கோலாப்பூரில் வசித்து வருகிறார். நிறைமாத கரப்பிணியான இவர் நேற்று பூதர்கர் தாலுகாவிலுள்ள திருவாடாவில் நடைபெறும் விழாவில் பங்கேற்க உறவினர்கள் 32 பேருடன் டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது குண்டும் குழியுமான…

Read more

6 மாத குழந்தையை தவிக்க விட்டுட்டு…. மாமனாருடன் ஓடிப் போன மருமகள்…. அதிர்ச்சியில் கணவர்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பந்தி என்ற மாவட்டத்தில் ரமேஷ் வைராகி என்பவர் தன் மகன் பவன் என்பவருக்கு அண்மையில் திருமணம் செய்து வைத்தார். இதையடுத்து ரமேஷ்  தன் மருமகள் மீது அதிக பாசம் வைத்திருந்ததாகவும், அவருடன் அடிக்கடி அன்பாக பேசியதாகவும் தெரிகிறது.  இந்நிலையில்…

Read more

வரும் மார்ச் 9-ஆம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு…. மாநில கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

கேரள மாநிலத்தில் மார்ச் 9-ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு துவங்கும் என அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது “எஸ்எஸ்எல்சி, மேல்நிலை மற்றும் தொழிற்கல்வி தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார்…

Read more

பிரதமரையை சந்தித்து பில்கேட்ஸ் கூறிய வார்த்தை.. மோடி போட்ட ட்வீட்..!!

டெல்லியில் பிரதமர் மோடியை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் பில்கேட்சை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறியுள்ளார். சிறந்த மற்றும்…

Read more

ஊரை காலி செய்யும் வடகன்ஸ்!.. உயிர்பயத்தில் “பானிபூரி வாலா”.. பொய் தகவல் பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை..!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பின்னல் ஆடை மற்றும் அதனைச் சார்ந்த ஏராளமான நிறுவனங்களில் அனேக வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் திருப்பூர்…

Read more

வாகன விதிமீறலுக்கு 50% தள்ளுபடி!.. போலீஸ் அதிரடி OFFER…!!!

பெங்களூருவில் போக்குவரத்து விதிமீறிய வாகன ஓட்டிகள் அபராத தொகையை 50 சதவீத தள்ளுபடியில் செலுத்த மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறியதாக போக்குவரத்து காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி இருந்தது. மேலும் கோடிக்கணக்கான ரூபாய்…

Read more

9 மணி நேரம் அமரவைத்து…. ஒரே கேள்விகளை திரும்ப திரும்ப…. கஷ்டமாக இருந்துச்சு…. மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு….!!!!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் மாநில முன்னாள் துணை முதல் மந்திரியான மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகினார். அவரிடம் சுமார் 8 மணி…

Read more

இந்த மார்ச் மாதத்தில்.. பல நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை..!!!!

2023 ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் தற்போது மார்ச் மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். எனவே இந்த மார்ச் மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனால் உங்களுக்கு முக்கிய வங்கி வேலைகள் பாதிக்கப்படலாம்.…

Read more

இந்தியாவில் பரவும் எச்3என்-2 வைரஸ்…. ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் முக்கிய அறிவுறுத்தல்….!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் இந்தியாவில் சென்ற 2 -3 மாதங்களாக எச்3என்-2 வகையை சேர்ந்த இன்புளூயன்சா ஏ என்ற வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. இதன் காரணமாக தொடர்ச்சியான இருமல் மற்றும் அதனுடன் கூடிய காய்ச்சலும்…

Read more

யாராவது பொய் செய்தி பரப்பினால் அவ்வளவுதான்… அதிரடி எச்சரிக்கை விடுத்த DGP..!!!!

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். வதந்தி பரப்புவோரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் திருப்பூரில் வதந்தி பரப்பியதாக பத்திரிக்கை உரிமையாளர் ஒருவர்…

Read more

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக குற்றச்சாட்டு…. புது பரபரப்பை கிளப்பிய உ.பி. பாஜக தலைவர்….!!!!!

கடந்த சில தினங்களாக தமிழகத்திலுள்ள வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனிடையே தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சோஷியல் மீடியாவில் போலி செய்தி பரவியது. இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில்…

Read more

உங்களுக்கு இருமல், தொண்டை வலி இருக்கா?…. ஐசிஎம்ஆர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் சமீப காலமாக பரவி வரும் காய்ச்சல், தொடர் இருமலுக்கு இன்ஃப்ளூயன்ஸா ஏ வகை(எக்3என்2) வைரஸ் தொற்று தான் காரணமாக உள்ளதாக ஐசிஎம்ஆர் நிபுணர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். கடந்த 2-3 மாதங்களாக இருமல், காய்ச்சல் பரவலான புழக்கத்தில் இருந்து…

Read more

நல்ல செய்தி!… வட்டி பணம் விரைவில் கணக்கில்…. EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஊழியரின் PF கணக்கில் மாதந்தோறும்  நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையினை செலுத்தி வருகிறது. இதேபோன்று ஊழியர் ஒருவரும் தன் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையினை PF கணக்கில் செலுத்துகிறார். இந்த இரண்டும் சேர்ந்ததுதான் ஓய்வூதிய கார்பஸாக செயல்படுகிறது. இந்த ஓய்வூதிய கார்பஸ் தொகையானது…

Read more

இலவச ரேஷன் பெறுவோர் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!

சென்ற 2020-ம் வருடம் கொரோனா காலக்கட்டத்தின் போது ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசானது தொடங்கியது. தற்போது இத்திட்டத்தை 2023 டிசம்பர் 31 வரை தொடர அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் நீங்கள் இலவச ரேஷனை பயன்படுத்திக்கொண்டு இருந்தால்…

Read more

ஓட்டில் விரிசல்…. துடித்துடித்த ஆமை…. உயிர் கொடுத்த மருத்துவர்….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

உத்திரப்பிரதேசம் அலிகர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர் ஒருவர் ஆமை ஒன்றின் ஓட்டில் அரிய அறுவை சிகிச்சை செய்து அதற்கு உயிர் கொடுத்தார். இந்த ஆமைக்கு 3 வயது இருந்தபோது உயரத்திலிருந்து கீழே விழுந்து உள்ளது. இதையடுத்து ஆமையை நாய் தூக்கி சென்றதில்…

Read more

இனி ஹால்மாா்க் இல்லாத தங்க நகையை விற்க தடை?…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

உணவு மற்றும் நுகா்வோா் நலத்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையில் இந்திய தர நிா்ணய ஆணையத்தின் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. குறுதொழில் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் தரச்சான்றிதழ் பெறுவதுக்குரிய கட்டணங்களில் 80% வரை சலுகைகளை அறிவிக்கவும், விற்பனையாகும் தங்கநகைகளின்…

Read more

இருமல் மருந்தில் கலப்படமா?…. பரிசோதனையில் வெளியான உண்மை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

இந்தியாவில் இயங்கும் “மேரியன் பயோடெக்” எனும் நிறுவனத்தின் தயாரிப்பான டோக் 1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகமானது குற்றம் சாட்டியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டதோடு …

Read more

ரயில் பயணிகளே!… இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள், அதுகுறித்த விதிமுறைகளை அறிந்திருக்க வேண்டும். விதிமுறைகள் நமக்கு தெரிந்திருந்தாலும், அவ்வப்போது அவை திருத்தப்படும் என்பதால் அதை சரிபார்த்துக்கொள்வது நல்லது. இதனிடையே விதிமுறைகளை மீறுவதால் வெறும் அபராதம் மட்டுமின்றி, சிறைவாசமும் அனுபவிக்க வேண்டியிருக்கும். இந்திய ரயில்வேயானது விதிமுறைகளின் படி,…

Read more

SBI-ன் யுபிஐ பரிவர்த்தனை பிரச்சனைகளுக்கு புகாரளிக்கணுமா?…. இதோ உங்களுக்கான முக்கிய தகவல்….!!!!

எஸ்பிஐ வங்கியின் கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்து, கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை 48 மணிநேரத்திற்குள் தானாகவே திரும்ப பெறப்படாவிட்டால் வாடிக்கையாளர் 2 வழிகளில் புகாரளிக்கலாம். UPI பணப் பரிவர்த்தனை ஒரு வேளை தோல்வியடைந்து உங்களது தொகை திருப்பி…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, அரியர்தொகை…. வெளியான புது அப்டேட் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஹோலி பண்டிகைக்கு முன் அவர்களது ஊதிய உயர்வு பற்றிய நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஹோலி பண்டிகைக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி இதனை…

Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. யாருக்கு தெரியுமா?….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களாக இருப்பின், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, பழைய ஓய்வூதியம் பற்றி பெரிய அப்டேட் வந்துள்ளது. இந்த புதுப்பிப்பின் கீழ் மத்திய அரசு ஊழியர்களும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை பெற துவங்குவார்கள்.…

Read more

பிரதமர் மோடியை சந்தித்த கெவின் பீட்டர்சன்..!!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். மத்திய வெளியுறவு துறை சார்பில் தலைநகர் டெல்லியில் நடத்தப்படும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள பீட்டர்சன் இந்தியா வந்துள்ளார். இந்தியாவின் விருந்தோம்பல் குறித்து அவர் கடந்த…

Read more

உஷார் மக்களே!.. அந்த வீடியோவை பார்த்தீங்களா.. DGP அவசர அறிவிப்பு!

பீகார் இளைஞர்கள் தாக்கப்படுவது போன்ற சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள் போலியானது என்று டி ஜி பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பணிபுரியும் பீகார் இளைஞர்கள் உள்ளூர் மக்களால் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வேகமாக…

Read more

வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே கண்டுபிடிக்க புது கருவி… அதிரடியில் இறங்கிய பில்கேட்ஸ்..!!!

கொரோனாவை முன்கூட்டியே எச்சரிக்கும் கருவி தேவை என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கருத்தை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற விழாவில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் ஏராளமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது…

Read more

வாங்க சார் சமைக்கலாம்..! ஸ்மிருதி ராணியுடன் கிச்சடி செய்த பில்கேட்ஸ்..!!!

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பில்கேட்ஸ் மற்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி சேர்ந்து கிச்சடி தயாரித்த வீடியோ டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளது.

Read more

அச்சச்சோ! ஆட்டம் ஆரம்பம்! இந்தியாவில் 122 ஆண்டுகளுக்குப்பின் அதிக வெப்பம்..!!!

இந்தியாவில் 122 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பநிலை காணப்பட்டதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகம் வெப்பம் நிறைந்ததாக இந்திய வானிலை ஆய்வு…

Read more

எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு…. இந்திய ராணுவ போட்ட அசத்தல் பிளான்…..!!!!

எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவரப்படுத்தும் வகையில் இந்திய ராணுவமானது பறக்கும் ஜெட் சூட்களை வாங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆக்ராவிலுள்ள இந்தியன் ஏரோஸ்பேஸ் பயிற்சி நிறுவனத்தில் இந்த ஜெட் சூட்களை டெமோ செய்து…

Read more

11 வருஷமா இருட்டு அறையில்…. மனைவியை டார்ச்சர் செய்த கொடூரன்…. வெளிச்சத்திற்கு வந்த பரபரப்பு உண்மைகள்….!!!!

ஆந்திரா ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தியை சேர்ந்த சாய் சுப்ரியா என்பவரை விஜயநகரத்தை சேர்ந்த மதுசூதனன் சென்ற 2008 ஆம் வருடம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இதில் மதுசூதனன் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர்.…

Read more

அட என்னப்பா இது!…. “இடது சிறுநீரகம் விற்பனை”…. இணையத்தில் தீயாய் பரவும் போஸ்டர்…. உண்மை என்ன?….!!!!!

கர்நாடகா பெங்களூருவில் போஸ்டர் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அந்த போஸ்டரில் தன் இடது சிறுநீரகம் விற்பனைக்கு இருக்கிறது. மேலும் நில உரிமையாளர்கள் கேட்கும் அட்வான்ஸ் கொடுக்க பணம் தேவை என விளம்பரதாரரின் சுய விவரத்தை அணுக க்யூஆர்…

Read more

Other Story