மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தெரு நாய்கள் தொல்லை தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது எம்எல்ஏ பச்சு கடு பேசியதாவது, அசாமில் தெரு நாய்கள் ரூபாய்.8000 வரை விலை போகிறது. ஆகவே நம் மாநிலத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த அவற்றை அசாமிற்கு இறைச்சிக்காக அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆலோசனை மனிதாபிமானமற்ற ஒன்று என விலங்கு உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.