நடிகை காயத்ரி பகிர்ந்த இளைஞரின் மோசமான செயல்…. பரபரப்பை கிளப்பிய வீடியோ….!!!!!

பிரபல நடிகை காயத்ரி ரகுராம் தனது twitter-இல் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் சிகரெட் பிடித்து கொண்டு சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோசின் சிலை மீது ஊதுகிறார். மேலும் அந்த…

Read more

இலவச சிகிச்சை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. மத்திய அரசு போட்ட பக்கா பிளான்…..!!!!!

நீங்களும் ரேஷன் அட்டை வைத்திருப்பவராக இருப்பின், தற்போது இலவச ரேஷனுடன் சேர்த்து மத்திய -மாநில அரசின் சிறப்பு வசதிகளை பெறப் போகிறீர்கள். அந்த வகையில் அரசாங்கத்தால் மேலும் ஒரு சிறப்பு பலனைப் பெறுவீர்கள். அதோடு இலவச ரேஷனுடன் கோடிக்கணக்கான கார்டுதாரர்கள் இலவச…

Read more

நகை கடன்களுக்கு கம்மியான வட்டி…. எந்தெந்த வங்கிகளில் தெரியுமா?…. இதோ உங்களுக்கான விபரம்….!!!!

நகை கடன்கள் வாங்கும்போது கம்மியான வட்டிக்கு எந்த வங்கி (அ) நிதி நிறுவனம் கடன் வழங்குகிறது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். தற்போது நகை கடன்களுக்கு கம்மியான வட்டி வசூலிக்கக்கூடிய வங்கிகள் பற்றி நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். # HDFC…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு….!!!!

மோடி அரசின் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்” நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அரசின் இம்முடிவால் இனிமேல் எந்த பயனர்களுக்கும் குறைவான…

Read more

பெண் குழந்தைகளுக்கு நிதியுதவி…. அதுவும் ரூ.8,000 வரை கிடைக்கும்…. மாநில அரசின் அசத்தல் திட்டம்….!!!!

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் மகள்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. மத்திய- மாநில அரசுகள் பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது உங்களது வீட்டில் மகள் இருந்தால் அவர்களுக்கு ரூபாய்.5000 கிடைக்கும். மேலும் உங்களின் மகளுக்கு…

Read more

மாமியார் மூக்கை அறுத்துவிட்டு தப்பி ஓடிய மருமகன்…. பின்னணி என்ன?…. பரபரப்பு….!!!!

மத்தியப்பிரதேசம் மோர்னியா மாவட்டத்தின் சந்தப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் ரஹ்மத் பகேல், அவரது மனைவி ராம் விலாசி. இத்தம்பதியினருக்கு ஷியாம் சுந்தரி என்ற மகள் இருக்கிறார். இதனிடையே தன் மகளை பக்கத்து ஊரில் வசிக்கும் ராஜூ பகேல் என்பவருக்கு திருமணம் செய்து…

Read more

முதலில் கணவர், இப்போ தந்தை… ஸ்வாதி மாலிவாலுக்கு மனநல சமநிலை பாதிப்பா?….முன்னாள் மகளிர் ஆணைய தலைவி குற்றச்சாட்டு….!!!!

டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் செய்தியாளர்களிடம் பேசியதாவது, என் தந்தை சிறுமியாக இருந்தபோது தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். மேலும் அவர் தன்னை அடித்து துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என ஸ்வாதி மாலிவால் கூறினார். இதுகுறித்து முன்னாள் டெல்லி மகளிர்…

Read more

ஓட்டுநர் இல்லாத 138 தானியங்கி ரயில்கள்…. வெளியான தகவல்…..!!!!

சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்து கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலும், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையும் இரண்டு வழித்தடங்களில் ரயில்கள் இயங்கி கொண்டிருக்கிறது. அதன்பின் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்…

Read more

ஹோலி கொண்டாட்டம்…. பெண்ணிடம் அத்துமீறய நபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

டெல்லியில் பகர்கஞ்ச் பகுதியில் உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சேர்ந்து ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் பயணியிடம் சில இளைஞர்கள் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டனர். அதாவது, ஜப்பான் சுற்றுலா பயணியின் முகத்தில் வண்ணப்பொடியை…

Read more

பரபரப்பு!… மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்….. அச்சத்தில் மக்கள்…..!!!!!

இந்தியாவில் சமீபத்தில் துவங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு புறப்பட்டு சென்றது. முர்ஷிதாபாத் மாவட்டம்…

Read more

“காங்கிரஸ் எனக்கு கல்லறை தோண்டுவதில் தீவிரமாக இருக்கு”…. பிரதமர் மோடி பரபரப்பு ஸ்பீச்….!!!!

கர்நாடகா தாண்டியா மாவட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது “கடந்த சில தினங்களாக பெங்களூரு மைசூரு எக்ஸ்பிரஸ்வே சாலை தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் பரவியது. நம் நாட்டின் வளர்ச்சியை பார்த்து பெருமையுடன் இளைஞர்கள் செல்பி எடுத்து கொள்கின்றனர். வளர்ச்சி மற்றும் செழுமையை…

Read more

AI தொழில்நுட்பம்: இனி ரயில் பயணிகளின் நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வரும்?…. வெளிவரும் சூப்பர் தகவல்….!!!!

ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம்(CRIS) வாயிலாக AI தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இது முன்பதிவு செய்யக்கூடிய பயணிகளின் நீண்ட கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. டிக்கெட்டுகளுக்கான காத்திருப்பு பட்டியலை சரிசெய்யும் செயற்கை நுண்ணறிவு(AI) திட்டத்தின் சோதனையை…

Read more

அரசாங்கத்திற்கு தலைவலியை கொடுக்கும் H3N2 வைரஸ்…. மத்திய சுகாதார செயலாளர் எச்சரிக்கை தகவல்….!!!!

தற்போது அதிகரித்து வரும் H3N2 தொற்று எண்ணிக்கை அரசாங்கத்திற்கு தலைவலியை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார நிபுணர்கள் தொடர் எச்சரிகை விடுத்து வருகின்றனர். அதோடு மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கியமான உத்தரவுகளை வழங்கி உள்ளது. மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண்…

Read more

இந்தியா போஸ்ட் GDS தேர்வு முடிவுகள்…. ஆன்லைனில் பார்ப்பது எப்படி?…. இதோ வழிமுறைகள்….!!!!

இந்தியா போஸ்ட் GDS முடிவுகளானது  indiapostgdsonline.gov.in என்ற இணையப்பக்கத்தில்  வெளியிடப்பட்டது. ஆகவே விண்ணப்பித்தவர்கள் தங்களின் முடிவுகளை கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்துக்கு சென்று தங்களின் மெரிட் லிஸ்டை தெரிந்துகொள்ளவும். தற்போது இந்தியா போஸ்ட் GDS முடிவுகள் 2023 பதிவிறக்கும் வழிமுறை பற்றி நாம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

நீங்களும் ரேஷன் அட்டை வைத்திருப்பவராக இருப்பின், தற்போது இலவச ரேஷனுடன் சேர்த்து மத்திய -மாநில அரசின் சிறப்பு வசதிகளை பெறப் போகிறீர்கள். அந்த வகையில் அரசாங்கத்தால் மேலும் ஒரு சிறப்பு பலனைப் பெறுவீர்கள். அதோடு இலவச ரேஷனுடன் கோடிக்கணக்கான கார்டுதாரர்கள் இலவச…

Read more

GST வரி பகிர்வு…. தமிழ்நாட்டிற்கு இவ்வளவு கோடி?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

நம் நாட்டில் விற்கப்படும் அனைத்துவித பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரியில் ரூபாய்.1.57 கோடி மற்றும் பிப்ரவரி நிலவரத்தின் படி ரூபாய்.1,49,577 கோடி GST வசூல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசானது தகவல் தெரிவித்து…

Read more

ஆஸ்கார் விருது 2023: எப்படி பார்க்கலாம்?…. இதோ உங்களுக்கான விபரம்…..!!!!

உலகில் மதிப்புமிக்க திரைப்பட விருதாக இருக்கும் ஆஸ்கார் விருது 2023ம் ஆண்டுக்கானது மார்ச் 12ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. நடப்பு ஆண்டு நிகழ்ச்சியை 200-க்கு அதிகமான நாடுகளில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதோடு லாஸ்…

Read more

“கர்நாடகா சட்டசபை தேர்தல்”…. இனி முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்…. வெளியான தகவல்….!!!

கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பொதுகூட்டம், பேரணி என தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதை முன்னிட்டு பெங்களூரு நகரில் இந்திய தேர்தல் ஆணையத்தின்…

Read more

ராணுவ வீரர்களின் மனைவிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக போராட்டம்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

புல்வாமா தாக்குதலில் பலியான இராணுவ வீரர்களின் மனைவிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜஸ்தானில் பாஜக இன்று தீவிர போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் கைகளில் கம்புகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சில…

Read more

சொத்து வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு…. முழு அடைப்பு போராட்டம்…. எங்கு தெரியுமா?….!!!!

ஜம்மு-காஷ்மீரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் சர்ச்சைக்குரியதாக மாறிவிட்டது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகமானது உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் சார்பாக இன்று…

Read more

அவர்கள் சுய சார்பு இந்தியாவின் உண்மையான அடையாளங்கள்?…. பிரதமர் மோடி பெருமிதம்….!!!!

பிரதம மந்திரி விஷ்வகர்மா கவுசல் சம்மான் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, கடந்த 3 வருடங்களாக பட்ஜெட்டுக்கு பின்னான கருத்தரங்க நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவாதங்களில் ஆக்கப்பூர்வமான முறையில் பலரும் பங்குகொள்கின்றனர் என தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார்.…

Read more

“இந்தியா -ஆஸ்திரேலியா ஒப்பந்தங்கள்”…. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிருப்தி…..!!!!

ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிருப்தி தெரிவித்து இருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையே 30 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனிடையில் எதிர்பார்த்தது 45-50 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை என்று அவர்…

Read more

வேறொரு நபருடன் பேசிய காதலி…. ஆத்திரத்தில் மாணவன் செய்த செயல்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் அதிர்ச்சி…..!!!!!

ஜார்க்கண்ட் கோடா மாவட்டம் உர்ஜா நகரில் ஆங்கிலவழி பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 17 வயது மாணவன் படித்து வருகிறார். அந்த மாணவனும் அதே வகுப்பில் பயிலும் மாணவியும் காதலித்து வந்து உள்ளனர். இதற்கிடையில் அந்த மாணவி தன் இன்ஸ்டாகிராமில்…

Read more

H3N2 வைரஸ்: மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்…..!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. நாடு முழுவதும்…

Read more

நாட்டில் 5 வருஷத்தில் அதிகரித்த போதை பொருள் கடத்தல்….. வெளியான ஷாக் ரிப்போர்ட்….!!!!

நாடு முழுவதும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் சூழ்நிலையில், குற்றங்களும் அதிகரித்த வண்ணம் இருகிறது. அதன்படி ஐநாவின் கண்காணிப்பு பிரிவான சர்வதேச போதை பொருள் கடத்தல் கட்டுப்பாடு வாரியம் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா சார்பாக சட்ட விரோதமாக…

Read more

ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை பண்ணனுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…..!!!!

ஆதார், பான்கார்டு உள்பட பல்வேறு பணிகளை வீட்டிலிருந்த படி ஆன்லைன் வாயிலாக நிறைவேற்ற முடிகிறது. அந்த அடிப்படையில் பாஸ்போர்ட் ஆவணத்தை எவ்வாறு ஈஸியாக பெறுவது என்பது குறித்து நாம் தெரிந்துகொள்வோம். அதன்படி பாஸ்போர்ட் சேவா கேந்திரா ஆன்லைன் போர்ட்டலுக்கு சென்று புதிய…

Read more

இனி 90 தினங்களுக்கு முன்பே வாகனங்களை முன்பதிவு செய்யலாம்?…. Uber நிறுவனம் சூப்பர் அறிவிப்பு….!!!!

பிக்-அப் மற்றும் வாக்கிங் ETA-களுக்கான திசைகளை உள்ளடக்கிய மேலும் 2 அம்சங்களை Uber பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. பிக்-அப்பிற்கு 60 நிமிடங்களுக்கு முன் ரைடர்களுக்கு இலவச ரத்து செய்வதற்கான விருப்பம் இருக்கிறது என Uber தெரிவித்து உள்ளது. சவாரியை திட்டமிடும் ரைடர்களும்…

Read more

போஸ்ட் ஆபிஸ்: மாதம் ரூ.19,900 ஊதியத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

Skilled Artisans பணி இடங்களை நிரப்புவதற்கு போஸ்ட் ஆபிஸில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு அண்மையில் வெளியாகியது. இந்த மத்திய அரசு பணிக்கு 2 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (மார்ச்-11) முடிவடைய இருப்பதால், தகுதியானவர்கள்…

Read more

அக்னி வீரர்களுக்கு துணை ராணுவத்தில் முன்னுரிமை…. வெளியான அறிவிப்பு….!!!!!

அக்னி வீரர்கள் திட்டத்தில் முப்படையில் சேரும் வீரர்கள் 4 ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இவர்களுக்கு பிற பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில்…

Read more

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் கைது…. போலீஸ் தீவிர விசாரணை…..!!!!

பஞ்சாப் மாநிலத்திற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் கைபர் மாவட்டத்தில் இருந்து வந்த அந்த நபர் பஞ்சாபின் பெரோஸ்பூரில் நேற்று இரவில் ஊடுருவ முயற்சி செய்தார். அப்போது பாதுகாப்பு படையினரால் அந்நபர் கைது…

Read more

ரேஷன், ஆதார் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. வரப்போகும் புது வசதி?….!!!!

நம் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு போன்றவை இருக்கிறது. இந்த ஆவணங்களில் ஏதேனும் திருத்தம் இருப்பின், நாம் அந்தந்த அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டி இருக்கும். ஆனால் தற்போது ஆதார், வாக்காளர்…

Read more

உளவு பார்க்க அனுப்பப்பட்டதா புறா?…. சிறகுகளில் பச்சை நிறத்தில் இருந்த எழுத்துக்கள்…. அதிகாரிகள் தகவல்….!!!

பாரதீப் துறைமுக பகுதியில் காலில் கேமரா-சிப் உடன் பிடிபட்ட புறாவை ஜகத்சிங்பூர் காவல்துறையினரிடம் மீனவர்கள் ஒப்படைத்துள்ளனர். அந்த புறாவின் சிறகுகளில் பச்சை நிறத்தில் எழுதப்பட்டிருந்தவை ரகசிய குறியீடாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அதனை தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள்…

Read more

பட்ஜெட் கூட்டத்தொடர்: “இரவல் ஆளுநர் வேண்டாம்”… எம்எல்ஏ வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையின் போது ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு என்பவர் “நிரந்தர ஆளுநர் நியமிக்க வேண்டும். இரவல் ஆளுநர் வேண்டாம்” என எழுதி இருந்த போஸ்டரை…

Read more

“இந்தியா-பாகிஸ்தான்-சீன எல்லை விவகாரம்”…. உளவுத்துறை வெளியிட்ட ஷாக் தகவல்….!!!!

வருகிற தினங்களில் இந்தியா-பாகிஸ்தான்-சீன எல்லை விவகாரத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறையானது கணித்திருக்கிறது. இந்தியாவின் மேற்கு எல்லை பகுதிகளை பெரும்பாலும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளே பகிர்ந்து கொள்கிறது. இதில் சீனா-பாகிஸ்தான் இடையில் இந்தியாவுக்கு எதிரான தொடர் இல்லை…

Read more

குப்பை தொட்டியில் கிடந்த சிகரெட்…. பறக்கும் விமானத்தில் இளம்பெண் செய்த வேலையை பாருங்க?…. பரபரப்பு….!!!!

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரிலிருந்து பெங்களூரு நோக்கி 6இ 716 என்ற இண்டிகோ விமானமானது வந்துகொண்டிருந்தது. இதையடுத்து விமானம் தரையிறங்க 30 நிமிடங்கள் இருக்கும் போது, விமான கழிவறையை ஊழியர் சோதனை செய்துள்ளார். இந்நிலையில் குப்பை தொட்டியில் சிகரெட் துண்டு ஒன்று…

Read more

மகளிர் தினத்தில் பிறந்த பெண் தேவதைக்கு தந்தையான இந்திய கிரிக்கெட் வீரர்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியினுடைய முன்னணி வீரராக வலம் வருபவர் உமேஷ் யாதவ். இவருடைய பந்துவீச்சு மிகவும் அபாரமானது ஆகும். இவருக்கு தான்யா என்ற மனைவி உள்ளார். அண்மையில் உமேஷ் தன் தந்தையை இழந்தார். இந்நிலையில் தற்போது உமேஷ் தான் பெண் குழந்தைக்கு…

Read more

டிஜிட்டல் மயமாக்கல் எதிரொலி!…. இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு….

கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் கிரெடிட்கார்டு நிலுவைத் தொகை ரூபாய் 1.41 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரியில் 29.6% அதிகரித்து ரூ.1.87 லட்சம் கோடியை எட்டி உள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக நாட்டில் கிரெடிட் கார்டு பயன்பாடு…

Read more

முத்தமிடுவதை தடுத்தவர் அடித்துக் கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் காஜியாபாத்தில் ஸ்கூட்டரில் போகும் போது முத்தமிட்ட ஒரு ஜோடியை கண்டித்த வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விராட் என்ற இளைஞர் அந்த ஜோடியிடம் குடியிருப்பு பகுதியில் ஆபாசமாக நடந்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த…

Read more

ராணுவ பயிற்சியின்போது விபத்து…. நொடிப் பொழுதில் பறிபோன 3 உயிர்…. பெரும் சோகம்….!!!

பீகார் மாநிலம் கயாவில் ராணுவத்தினர் நடத்திய பயிற்சியின் போது ஷெல் குண்டு ஒன்று குலர்வெத் கிராமத்தில் பாய்ந்து வெடித்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின்…

Read more

மருந்து விற்பனை திடீரென அதிகரிப்பு….. எத்தனை சதவீதம் தெரியுமா?… வெளியான தகவல்…..!!!!

இந்தியா முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் இருமல் மருந்துகள் மற்றும் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் விற்பனையானது அதிகரித்திருக்கிறது. நாடு முழுவதும் பரவிவரக்கூடிய கடும் காய்ச்சல் மற்றும் இருமல் நோய்த் தொற்றுகளால் மருந்துகளின் விற்பனை 20 -25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. காய்ச்சல்…

Read more

கடற்படை ஹெலிகாப்டர் விபத்து…. 3 பேரின் நிலைமை என்ன?…. வெளியான தகவல்….!!!!

மும்பை கடற்கரை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதையடுத்து ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்ட போது இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய கடற்படையின்…

Read more

முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்…. அரசியலில் பரபரப்பு…..!!!!

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் மற்றும் மேலவை உறுப்பினரான கவிதாவை நாளை (மார்ச் 9)ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தொழிலதிபர்கள் சிலருடன் இணைந்து எம்எல்சி கவிதா 100 கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக…

Read more

மர்ம முறையில் 5,000 மாணவிகளுக்கு விஷமா?…. வெளிவரும் தகவல்கள்….!!!!!

ஈரானில் ஹிஜாப் அணியாத இளம் பெண் போலீசாரால் காவல் நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டதை எதிர்த்து, நாடு தழுவிய பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்ற நவம்பர் மாதம் முதல் அந்நாட்டிலுள்ள பல மாகாணங்களை சேர்ந்த பள்ளியில் மாணவிகள் தாங்கள் படித்து…

Read more

நாடு நலம் பெற…. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்த திடீர் முடிவு…. ஆம் ஆத்மி வெளியிட்ட தகவல்….!!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டுக்காக தியானம் மேற்கொண்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி டுவிட் செய்துள்ளது. இன்று காலை 10 மணிக்கு தியானத்தை தொடங்கிய அவர், மாலை 5 மணி வரை தியானத்தில் இருப்பார் என்று கூறப்படுகிறது. கட்சி தலைவர்களை சிறையில்…

Read more

“ரூ.6 கோடியெல்லாம் ஒரு விஷயமே இல்ல”…. பாஜக MLA விருபக்சப்பா ஸ்பீச்….!!!!

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் கர்நாடக பாஜக MLA விருபக்சப்பா சென்ற சில தினங்களாக தலைமறைவாக இருந்தார். இதயயடுத்து அவருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் லஞ்ச குற்றச்சாட்டில் கர்நாடக பாஜக எம்எல்ஏ விருபக்சப்பா 48 மணி நேரத்தில்…

Read more

இன்று அகவிலைப்படி உயர்வு?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…. எதிர்பார்ப்பில் மத்திய ஊழியர்கள்…!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி(DA) மற்றும் அகவிலைப்படி நிவாரணம்(டிஆர்) உயர்வு குறித்த அறிவிப்பை இன்று மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹோலி பண்டிகையான இன்று மத்திய அரசு…

Read more

கல்வி நிறுவனங்களுக்கு மார்ச்-9 விடுமுறை…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

வடமாநிலத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகை.  நடப்பு ஆண்டு மார்ச் 7,8,9 போன்ற தேதிகளில் ஹோலி பண்டிகையானது வடமாநிலங்களில் வெகு விமர்சையாக நடைபெறயிருக்கிறது. இதனால் வட மாநில அரசுகள் பள்ளிகளுக்கும், அரசு அலுவலகத்திற்கும் விடுமுறை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு…

Read more

எச்3என்2 வைரஸ்: கொரோனா போல் வேகமாக பரவும்…. எச்சரிக்கை தகவல்….!!!!

நம் நாட்டில் கொரோனா தாக்கம் இப்போது தான் குறைந்து வரும் நிலையில், பருவ நிலை மாற்றம் காரணமாக இன்புளூயன்சா எச்3என்2 வகை வைரஸ் அதிகமாக பரவி வருகிறது என ஐசிஏஆர் தெரிவித்திருக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 வாரங்களுக்கு கடும் காய்ச்சல்,…

Read more

ஹோலி பண்டிகை எதிரொலி!…. புதுச்சேரியில் ஜிப்மருக்கு நாளை(மார்ச்-8) விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

வட மாநிலங்களில் பிரபலமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகைக்கு அந்தந்த மாநில அரசுகள் விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். நடப்பு ஆண்டு ஹோலி பண்டிகையானது மார்ச் 7 -9ம் தேதி வரை நடைபெறயிருக்கிறது. இதனால் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் ஹோலி…

Read more

நடிகைகளின் பெயரில் போலியான கொரோனா சான்றிதழ்…. எப்படி நடந்துச்சு?…. சுகாதார மந்திரி சொன்ன பதில்….!!!!

குஜராத் சட்ட சபையில் கேள்வி நேரத்தின்போது பாலிவுட் பிரபலங்கள் பெயரில் போலி கொரோனா சான்றிதழ்கள் வெளியாகிய விவகாரம் குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. அதாவது, நடிகைகள் ஜூஹி சாவ்லா, ஜெயா பச்சன் மற்றும் மகிமா சவுத்ரி போன்றோர் குஜராத்தில்…

Read more

Other Story