தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் மற்றும் மேலவை உறுப்பினரான கவிதாவை நாளை (மார்ச் 9)ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தொழிலதிபர்கள் சிலருடன் இணைந்து எம்எல்சி கவிதா 100 கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சிபிஐ தரப்பில் சொல்லப்படுகிறது. டெல்லி அரசன் புதிய கலால் கொள்கை முறைகேடு வழக்கு விசாரணை தற்போது தெலுங்கானா அரசியலிலும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது
முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்…. அரசியலில் பரபரப்பு…..!!!!
Related Posts
சிலிண்டரை பரிசோதிப்பது எப்படி…? இந்த எழுத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம்…!!
எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. சிலிண்டர்…
Read moreதொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read more