“இந்தியா-பாகிஸ்தான்-சீன எல்லை விவகாரம்”…. உளவுத்துறை வெளியிட்ட ஷாக் தகவல்….!!!!

வருகிற தினங்களில் இந்தியா-பாகிஸ்தான்-சீன எல்லை விவகாரத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறையானது கணித்திருக்கிறது. இந்தியாவின் மேற்கு எல்லை பகுதிகளை பெரும்பாலும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளே பகிர்ந்து கொள்கிறது. இதில் சீனா-பாகிஸ்தான் இடையில் இந்தியாவுக்கு எதிரான தொடர் இல்லை…

Read more

Other Story