ராணுவ வீரர்களின் மனைவிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக போராட்டம்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!
புல்வாமா தாக்குதலில் பலியான இராணுவ வீரர்களின் மனைவிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜஸ்தானில் பாஜக இன்று தீவிர போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் கைகளில் கம்புகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சில…
Read more