இனி ரேஷன் கார்டு அப்ளை செய்தால் சீக்கிரம் கிடைத்திடுமா?…. அரசு புதிய அதிரடி…..!!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் வாயிலாக அத்தியாவசியப் பொருட்கள் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. இலவச அரிசி மட்டுமின்றி எண்ணெய், பருப்பு, கோதுமை, தீப்பெட்டி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கால தாமதம் ஆவதாக…

Read more

இனி இவர்களுக்கு ஓய்வூதியம், கிராஜுவிட்டி கிடையாது?…. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய ஜனவரி மாத அகவிலைப்படி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த முறை கோடிக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதன் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். மற்றொருபுறம் கடந்த காலங்களில் மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கையையும் வெளியிட்டது. இதை ஊழியர்கள் புறக்கணித்தால்…

Read more

பான்-ஆதார் இணைப்பு…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!

ஆதார் கார்டு-பான் எண் இணைக்க வரும் மார்ச் 31-ம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காலவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஆதார்-பான் எண் இணைக்காதவர்களுக்கு மத்திய அரசு செக் வைத்துள்ளது. அதன்படி ஆதார்-பான் எண்ணை…

Read more

“85 கோடி இணைய பயனர்கள்”…. பிரதமர் மோடி சொன்ன தகவல்……!!!!!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான அவசர ஆலோசனை சற்றுமுன் தொடங்கியது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தின்…

Read more

#justin: கொரோனா எதிரொலி!…. பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை தொடங்கியது…..!!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அவசர ஆலோசனை மேற்கொள்வார் என கூறப்பட்டது. இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரத்தில்…

Read more

யூடியூப் சேனல்களுக்கு தடை…. மக்களவையில் மத்திய ஒளிபரப்புத் துறை மந்திரி தகவல்…..!!!!!

நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தகவல்களை வெளியிட்ட 110 யூடியூப் செய்தி சேனல்கள், 248 இணையதள முகவரிகளுக்கு சென்ற 2021-ம் வருடம் டிசம்பர் முதல் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் ஒரு எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை மந்திரி…

Read more

பில்கிஸ் பானு வழக்கின் மேல்முறையீடு…. உச்சநீதிமன்றம் ஒப்புதல்….!!!!!

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் வருடம் நடைபெற்ற கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற 21 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவரது 3 வயது பெண்குழந்தை உள்பட 14 பேர் அக்கலவரத்தில்…

Read more

#BREAKING: பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை…. !!!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. மாலை…

Read more

பிரதமர் மோடிக்கு எதிரான போஸ்டர்கள் அகற்றம்….. பாஜகவினர் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது தொடர்பாக சுமார் 100 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு இதுகுறித்து 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் டெல்லியின் பல பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக…

Read more

ஆதார்-பான் கார்டு இணைப்பு…. உடனே இந்த வேலையை முடிங்க…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

வருகிற மார்ச்-31 ஆம் தேதிக்குள் ஒருவர் தன் ஆதார்-பான் எண்ணை இணைக்கவில்லையெனில், அவருடைய பான்கார்டு செயலிழந்துவிடும். ஆகவே இரண்டையும் இணைத்துவிட்டால் உங்கள் பான்கார்டு செயலிழக்காமல் பார்த்துக்கொள்ளலாம். ஆன்லைனில் பான்-ஆதார் இணைப்பது எப்படி என்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். வருமான வரியின்…

Read more

மகள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்திய முன்னாள் அமைச்சர்…. இம்புட்டு கோடி செலவா?…..!!!!!

கர்நாடகா முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக ரூபாய்.500 கோடி செலவில் நடந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணியின் திருமணம் சென்ற 2016ம் வருடம் நவம்பர் 6-ம் தேதி நடந்தது.…

Read more

இனி ஏசி கோச்களின் கட்டணம் குறைவு…. ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

ரயில்வேத்துறை எடுத்த ஒரு முக்கிய முடிவுக்குப் பின், ரயில்களின் த்ரீ டயர் ஏசி எகானமி கோச்சில் பயணம் மேற்கொள்வது மலிவானதாகி விட்டது. ஏசி பெட்டிகளின் கட்டணம் குறித்த பழைய முறையை நடைமுறைபடுத்த முடிவுசெய்யப்பட்டு இருப்பதாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு…

Read more

நியூசிலாந்தில் மீண்டும் நிலநடுக்கம்…. புவியியல் ஆய்வு மையம் தகவல்…..!!!!!

உலகின் 2 முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் நியூசிலாந்து அமைந்திருக்கிறது. இதன் காரணமாக நியூசிலாந்து அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு வருடமும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்களானது ஏற்படுகிறது. இந்நிலையில் நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகளில்…

Read more

2024 நாடாளுமன்ற தேர்தல்: “பாஜக 303 தொகுதிகளில் வெற்றிபெறும்”…. அமித்ஷா நம்பிக்கை….!!!!

பாஜக மூத்ததலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது “நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கு சென்று பார்க்கையில், மத்தியில் பா.ஜ.க மீண்டுமாக ஆட்சியமைத்து மோடி 3வது…

Read more

கூட்டணி இல்லை…. தனித்து போட்டி…. காங்கிரஸ் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் -மே மாதங்களில் தேர்தல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மாநிலத்தில் ஏற்கெனவே பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை முடிவுசெய்வதற்குரிய கட்சியின் மத்திய…

Read more

“காங்கிரசை குப்பையில் வீசுங்கள்”… முதல்வர் பசவராஜ் பொம்மை அதிரடி ஸ்பீச்…..!!!!

துமகூரு சிக்கநாயக்கனஹள்ளியில் அரசு வளர்ச்சித் திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது. இதில் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்று அப்பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது “பெங்களூருவுக்கு அடுத்த முக்கியமான நகரமாக துமகூரு திகழ்கிறது. கடந்த 3  வருடங்களில் பல வளர்ச்சி…

Read more

அடேங்கப்பா!…. மருமகளுக்கு 3 கோடி வரதட்சணை…. வாரி வழங்கிய சகோதரர்கள்….. எங்கு தெரியுமா?….!!!!!

சகோதரி மகளின் திருமணத்திற்கு வரதட்சணையாக ரூபாய்.3.21 கோடி கொடுத்துள்ளார்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர்கள். விவசாயிகளான இவர்கள் கொடுத்த வரதட்சணையில், 10 ஏக்கர் விவசாய நிலம், ரூ.30 லட்சம் மதிப்புள்ள நிலம், 41 சவரன் தங்கம், 3 கிலோ வெள்ளி, டிராக்டர்,…

Read more

காதலர்களுக்கு செக்?…. பெற்றோரின் கையெழுத்தை கட்டாயமாக்க வேண்டும்…. MLA-க்கள் கோரிக்கை….!!!!!

தற்போது திருமணங்கள் பதிவு செய்யும்போது சாட்சிகள் என்று ஒரு சில நண்பர்கள் இருந்தாலே போதும். ஆனால் இனிவரும் காலங்களில் காதல் திருமணத்தில் பெற்றோர்களின் கையெழுத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று குஜராத் மாநில எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் கையெழுத்தை…

Read more

புதுச்சேரியில் மகளிருக்கு சிறப்பு சலுகை…. அடுத்தடுத்து வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!!

புதுச்சேரியில் கடந்த  மார்ச் 13 ஆம் தேதி ரூ.11,000 கோடிக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மகளிர் மேம்பாட்டிற்காக ரூ.1,330 கோடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். இந்நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி விதவை உதவித்தொகையை ரூ.2,500-ல் இருந்து…

Read more

“மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை”…. மத்திய அரசு தகவல்……!!!!!

நாட்டில் சமீப நாட்களாக திடீர் மாரடைப்பு காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எம்பி ராஜு ரஞ்சன் சிங் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியதாவது, கொரோனா தடுப்பூசி செலுத்திய…

Read more

போடு செம!…. இனி புதுச்சேரியிலும் பெண்களுக்கு இலவச பயணம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் அனைத்து பெண்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பட்ஜெட்டில் பட்டியலின பெண்கள் மட்டும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,…

Read more

5வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்…. காரணம் இதுதான்?…. வெளியான தகவல்….!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. இதனிடையே லண்டனில்…

Read more

சிவதாண்டவம் ஆடி அசத்திய மாணவி சுபானுக்கு…. பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து….!!!!

கடந்த வருடம் காசியில் நடந்த தமிழ் சங்கத்தில் மாணவி சுபானு அவர் தாய் சீதாவுடன் கலந்துகொண்டு யோகாவில் சிவதாண்டவம் ஆடி அனைவரின் பாராட்டை பெற்றார். இந்த நிலையில் சீர்காழியை சேர்ந்த அம்மாணவிக்கு வாழ்த்து கூறி பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.…

Read more

GATE 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

கடந்த பிப்ரவரி 4, 5, 11, 12 ஆம் தேதிகளில் நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் Graduate Aptitude Test in Engineering (GATE) தேர்வானது நடந்தது. தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டுள்ள படி, மார்ச் 16 ஆம் தேதி இன்று…

Read more

“நாடளுமன்றத்தில் பேச அனுமதி மறுப்பு”… ராகுல் காந்தி குற்றச்சாட்டு…..!!!!!

லண்டனில் இந்தியாவை அவமதித்து பேசிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக 4 நாட்களாக நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு வருகிறது. அதோடு தொடர் அமளியால் கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் லண்டனில் தான் பேசியது தொடர்பாக முதலில்…

Read more

பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு?…. நோபல் கமிட்டியின் துணை தலைவர் ஸ்பீச்….!!!!

அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பகமான தலைவர் பிரதமர் மோடி என்று நோபல் கமிட்டியின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே கூறியுள்ளார். நார்வேயின் நோபல் கமிட்டியினர் இந்தியா வந்திருக்கின்றனர். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அஸ்லே, உலகின் மூத்த தலைவர்களில் ஒருவரான மோடி அமைதிக்கான நம்பத்தகுந்த…

Read more

நீங்க மன்னிப்பு கேட்க வேண்டும்?…. நாடாளுமன்றத்தில் பாஜக முழக்கம்…. ராகுல் காந்தி பதில்….!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?….. விரைவில் வெளியாகும் குட் நியூஸ்…..!!!!!

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் 7-வது ஊதிய கமிஷனின் கீழ் தங்களது ஊதிய உயர்வுக்காக காத்திருக்கின்றனர். மத்திய அமைச்சரவை எப்போது வேண்டுமானாலும் DA உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில்…

Read more

“அயோத்தி ராமர் கோயில்”…. பக்தர்கள் தரிசனம் எப்போது?…. வெளியான தகவல்…..!!!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு சென்ற 2019ம் வருடம் சுப்ரீம் கோர்ட்டு அனுமதியளித்தது. கடந்த 2020 ஆகஸ்டில் பிரதமர் மோடி ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராம ஜென்மபூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

“மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை”…. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆவேசம்….!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. அப்போது லண்டனில்…

Read more

அடடே ஆச்சரியமா இருக்கே!…. சமோசா விற்று நாள் ஒன்றுக்கு ரூ.12 லட்சம் வருமானம்…. கெத்து காட்டும் தம்பதியினர்….!!!!

பெங்களூருவை சேர்ந்த ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங் தம்பதியினர் சமோசா விற்று கோடிக் கணக்கில் சம்பாதிக்கின்றனர். வழக்கத்தில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என விரும்பிய இந்த தம்பதியினர், கடந்த 2015 ஆம் ஆண்டு வேலையை விட்டுவிட்டு அடுத்த…

Read more

“இந்தியாவுக்கு படித்த பிரதமர் தேவை”…. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஓபன் டாக்….!!!!

மத்தியபிரதேசம் போபாலில் நடந்த ஆம் ஆத்மி பொதுக் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். அப்போது மேடையில் அவர் பேசியதாவது “வரும் சட்டப்பேரவை தேர்தலில் 230 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும். பா.ஜ.க-வுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி வந்துள்ளது.…

Read more

தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்…. எப்போது தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற 18-ஆம் தேதி ஒருநாள் பயணமாக தமிழகம் வர இருக்கிறார். அன்று காலை டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வரும் திரௌபதி முர்மு, அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக கன்னியாகுமரி வருகிறார். இதையடுத்து அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை…

Read more

இனி மெட்ரோவில் வீடியோ எடுக்க தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

வீடியோ மோகம் இளைஞர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பொது இடங்களில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி மெட்ரோ நிர்வாகம் மெட்ரோ ரயிலில் வீடியோ எடுப்பதற்கு தடை விதித்துள்ளது. சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில்…

Read more

3-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்…. வெளியான தகவல்…..!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. நாடாளுமன்ற பட்ஜெட்…

Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்…..!!!!

மத்தியபிரதேசத்தில் விதிஷா மாவட்டம் அருகில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். நேற்று காலை 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த அந்த சிறுவன் 43 அடியில் சிக்கிய நிலையில், 30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தற்போது…

Read more

பாஜக VS 18 எதிர்க்கட்சிகள்… தொடர் அமளியால் இன்று 3-ம் நாளாக நாடாளுமன்றம் முடக்கம்….!!!!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்கள் எதிர்கட்சிகளின் அமளியால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், இன்று 18 எதிர்கட்சிகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுக்க…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு?…. வெளிவரும் புது அப்டேட்…..!!!!!

கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு பற்றிய செய்திகள் எப்போது வெளியாகும் என காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் 7வது ஊதியக்குழுவுக்கு பதில் 8வது ஊதியக்குழு நடைமுறைபடுத்தப்பட உள்ளதாக சில செய்திகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 7வது ஊதியக்குழுவுக்கு பதில் அரசு…

Read more

PPF-ல் முதலீடு செய்திருப்பவர்கள் கவனத்திற்கு…. வெளியான முக்கிய தகவல்….!!!!!

நீண்டகால திட்டத்தில் முதலீடு செய்ய நீங்கள் விரும்பினால், மத்திய அரசின் லட்சிய திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி (ppf) சிறந்த திட்டம் ஆகும். நீங்கள் ஏற்கனவே PPFல் முதலீடு செய்து இருந்தால் (அ) முதலீடு செய்ய நினைத்திருந்தால் உங்களுக்கான முக்கியமான…

Read more

காற்று மாசுபாடு…. இந்திய நகரங்களில் அதிகமாக இருக்கா?…. ஆய்வில் வெளியான தகவல்…..!!!!!

உலகின் முதல் 100 மாசுபட்ட நகரங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் தான் இருக்கிறது எனும் தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் 7300 நகரங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் காற்றுமாசு ஆய்வில் முதல் 100 பட்டியலில் 65 இந்திய நகரங்களானது இடம்பெற்று இருக்கிறது. 2022-ம்…

Read more

உங்க செல்ல மகளுக்கு நிதியுதவி…. மத்திய அரசின் புது திட்டம்…. இதோ முழு விபரம்…..!!!!!

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் மகள்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. மத்திய- மாநில அரசுகள் பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது உங்களது வீட்டில் மகள் இருந்தால் அவர்களுக்கு ரூபாய்.5000 கிடைக்கும். மேலும் உங்களின் மகளுக்கு…

Read more

வரி செலுத்துபவர்கள் கவனத்திற்கு!… அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்த நாளை கடைசிநாள்….. மிக முக்கிய தகவல்….!!!!

வரி செலுத்துபவர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 4-வது தவணை அட்வான்ஸ் வரியைச் செலுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் 15 ஆகும். வரிசெலுத்துவோர் அட்வான்ஸ் வரியின் இறுதி தவணையைச் சமர்ப்பிக்கவில்லை எனில், அவர்கள் பிரிவுகள் 234பி மற்றும் 243சியின் கீழ் அபராதம் செலுத்த…

Read more

அகவிலைப்படி நிலுவைத்தொகை…. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

ஜனவரி 2023 முதல் அகவிலைப்படி  அதிகரிப்பு குறித்த அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். மேலும் அகவிலைப்படி உயர்வுக்கு புதன்கிழமை நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பழைய DA நிலுவைத்தொகை தொடர்பாக கோரிக்கை…

Read more

“எங்களை நிர்கதியாக விட்டுடார்”…. ZOHO சிஇஓ ஸ்ரீதர் வேம்பு மீது பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

ZOHO சிஇஓ ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பிரமிளா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு ஆட்டிசம் குறைபாடு உடைய தன் மகனையும், தன்னையும் நிர்கதியாக விட்டு ஸ்ரீதர் வேம்பு சென்று விட்டதாக அவரது மனைவி கூறினார். கலிபோர்னியாவில்…

Read more

“ஆன்லைன் சூதாட்ட விவாதம்” அனுமதி மறுப்பு…. மாநிலங்களவையில் சலசலப்பு…..!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று (மார்ச் 13) கூடியது. நாடாளுமன்ற பட்ஜெட்…

Read more

தமிழிசை செய்ததை R.N.ரவி செய்யவில்லை…. -திமுக எம்எல்ஏ நாஜிம்….!!!!!

புதுச்சேரி திமுக எம்எல்ஏ நாஜிம், தமிழிசையை பாராட்டுவது போல் ஆர்.என்.ரவியை விமர்சித்தார். மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை அப்படியே வாசித்த ஆளுநர் தமிழிசைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் என்று அவர் தெரிவித்தார். ஆனால் தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி அதை செய்யவில்லை என…

Read more

மீண்டும் மக்களவை ஒத்திவைப்பு…. வெளியான தகவல்….!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று (மார்ச் 13) கூடியது. நாடாளுமன்ற பட்ஜெட்…

Read more

BIG ALERT: கிரெடிட் கார்டில் புது மோசடி…. ரூ.7 லட்சத்தை இழந்த பெண்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

கிரெடிட்கார்டு மற்றும் இலவச ஆண்ட்ராய்டு போனை வைத்து ஏமாற்றி ஆன்லைன் மோசடி செய்பவர்களின் வலையில் மும்பை பெண் ஒருவர் சிக்கிக்கொண்டார். 40 வயதான அந்த பெண், சௌரப் ஷர்மா என்பவரிடம் இருந்து ஒரு அழைப்பை பெற்றார். அந்நபர் தன்னை ஒரு வங்கி…

Read more

PF பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அதிக ஓய்வூதியத்தை பெற இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்?….!!!!!

ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் 1995ன் கீழ் தகுதியான ஓய்வூதியம் பெறுபவர்கள் மே 3ம் தேதி வரை அதிக ஓய்வூதியத்தை பெற விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 2014க்கு முன் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு இத்திட்டத்தின் கடைசி தேதி மார்ச் 3, 2023 ஆகும் என…

Read more

விவசாயிகளுக்கு மானியமாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு…. மாநில அரசு புதிய அதிரடி….!!!!

ராஜஸ்தான் விவசாயிகளுக்கு மானியம் ஆக ரூபாய்.20,000 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, மாநில அரசு சார்பாக விவசாயிகளுக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இப்போது…

Read more

Other Story