100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 20,000 அங்கன்வாடி மையங்கள்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்தும் அடிப்படையில் புதியதாக 27,000 அங்கன்வாடி மையங்களை அமைப்பதற்கு மத்திய அரசானது முடிவுசெய்துள்ளது. அதோடு 40,000 அங்கன்வாடி மையங்களை மேம்படுத்தவும் திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு…

Read more

யோகா ஆசனங்கள்: 30 வருஷத்துக்கு முன் எடுத்த வீடியோவை பகிர்ந்த பாபா ராம்தேவ்…..!!!!

கடந்த 30 வருடங்களுக்கு முன்னதாக எடுத்த வீடியோவை யோகா குரு பாபா ராம்தேவ் பகிர்ந்துள்ளார். இவர் பதஞ்சலி நிறுவனத்தினுடைய இணை நிறுவனர் ஆவார். இதனிடையே குருபாபா ராம்தேவ் அவ்வப்போது சர்ச்சைக்குரிய அடிப்படையில் கருத்துக்களை வெளியிட்டு சிக்கிக்கொள்வது வழக்கம் ஆகும். இந்த நிலையில்…

Read more

சலுகையை மீறி ரூ.60 வசூலித்த நிறுவனம்…. பாதிக்கப்பட்டவர் வழக்கு…. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தெற்கு டெல்லியில் வசித்து வருபவர் கமல் ஆனந்த். இவர் சென்ற 2013-ம் வருடன் தன் மனைவியுடன்  சாகேத் பகுதியிலுள்ள வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஆனந்தை அணுகிய பிரபல காபி நிறுவன ஊழியர், தங்களது கடையில் காபி வாங்கி பருகினால் பார்க்கிங்…

Read more

பழைய வாகனங்களை அகற்றுங்கள்…. வெளியான திடீர் உத்தரவு…. போக்குவரத்துத்துறை கடிதம்….!!!!!

அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் சார்பாக இயக்கப்பட்டு வரும் 15 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்திய வாகனங்களை ஸ்க்ராப்பிங் முறையில் அகற்றவேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இப்போது வரையிலும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பாக 1,600-க்கும் அதிகமான…

Read more

பிரபல நடிகை தற்கொலை வழக்கு…. வெளியான புது சிசிடிவி காட்சி…. விசாரணையில் இறங்கிய போலீஸ்….!!!!

பிரபல போஜ்புரி நடிகை தற்கொலை செய்த வழக்கில், அவர் இறப்பதற்கு முன்னதாக நபர் ஒருவருடன் ஹோட்டலுக்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சியானது வெளியாகி இருக்கிறது. உத்தரபிரதேசம் வாரணாசியில் நடிகை ஆகான்ஷா துபே என்பவர் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சி…

Read more

“அடல் பென்ஷன் யோஜனா”…. மாதம் ரூ.5,000 கிடைக்குமா?…. மத்திய அரசின் அசத்தல் திட்டம்…..!!!!

அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு ஒரு நிலையான தொகையை மாதாந்திர காலாண்டு (அ) ஆண்டு அடிப்படையில் இத்திட்டத்தில் முதலீடு செய்துக்கொள்ளலாம். இப்பணத்தை டெபாசிட் செய்வதற்கு ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால்(PFRDA) பங்களிப்புகள்…

Read more

அடடே!…. கம்மியான விலையில் விமான டிக்கெட்டு முன்பதிவு?…. இதோ சூப்பர் தகவல்…..!!!!!

கம்மியான விலையில் விமானம் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்குரிய வாய்ப்பளிக்கும் இணையத்தளம் பற்றி நாம் தற்போது தெரிந்துக்கொள்வோம். இந்த இணையத்தளத்தின் பெயர் skyscanner.co.in ஆகும். இதற்குள் சென்று உங்களின் விமானம்  தகவல்களை பெறும்போது, ​​சந்தையிலுள்ள ஒன்றல்ல அனைத்து விமானங்களின் விவரங்களும் உங்கள்…

Read more

யூபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை…. கட்டணம் செலுத்தணுமா?…. என்சிபிஐ விளக்கம்….!!!!

யூபிஐ வாயிலாக செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என செய்தி பரவ தொடங்கியதை அடுத்து என்சிபிஐ இது தொடர்பாக தெளிவான விளக்கத்தை கொடுத்து உள்ளது. அந்த வகையில், என்பிசிஐ எந்தவொரு வாடிக்கையாளரும் யூபிஐ வாயிலாக செய்யப்படும் பரிவர்த்தனைக்கு எவ்வித…

Read more

இந்தியா-மலேசியா வர்த்தக பரிவர்த்தனை…. இனி இந்திய ரூபாயிலும் நடக்கும்…. வெளியான தகவல்….!!!!!

இந்தியாவின் சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகளானது பெரும்பாலும் அமெரிக்க டாலரை அடிப்படையாக கொண்டே இருக்கிறது. கச்சா எண்ணெய் உட்பட பல பொருட்கள் அமெரிக்க டாலரிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அதே நேரம் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வரும் நிலையில், அதற்கான…

Read more

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு….. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

நம் நாட்டில் இன்று (ஏப்ர்ல்-1) முதல் புது நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அதன்படி இப்போது மஹாராஷ்டிராவில் குடியிருப்புதாரர்களுக்கான மின்கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தில் மின் விநியோக நிறுவனங்கள் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டி…

Read more

“மத்திய அரசு வாகன அழிப்பு திட்டம்”…. தமிழக அரசு பேருந்து சேவைகளுக்கு பாதிப்பு வருமா?…. போக்குவரத்து அதிகாரிகள் விளக்கம்….!!!!

நாட்டில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பழமையான வாகனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் அடிப்படையில் மத்திய அரசு வாகன அழிப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் 15 ஆண்டுகளுக்கு பழமையான வாகனங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் தமிழ்நாடு அரசு பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டு, பொது போக்குவரத்து…

Read more

8-வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 44% ஊதிய உயர்வு?…. வெளிவரும் புது அப்டேட்….!!!!

அண்மையில் மத்திய அரசானது ஊழியர்களின் அகவிலைபப்டியை 4% அதிகரித்தது. இப்போது நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் 7-வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெறுகின்றனர். மற்றொருபுறம் 8-வது ஊதியக்குழுவை நடைமுறைபடுத்துவது பற்றி அவையில் எந்த பரிசீலனையும் இல்லை என அரசு திட்டவட்டமாக மறுத்தாலும்,…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகலவிலைப்படியை 4% உயர்த்துவதாக சென்ற மார்ச் 25ம் தேதி அறிவித்தது. மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்திய அடுத்த நாளே (மார்ச்-26) அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசும் ராஜஸ்தான்…

Read more

அட!…. ரூ.6 லட்சத்திற்கு இட்லி வாங்கிய நபர்…. வெளியான ஆச்சரிய தகவல்….!!!!

நேற்று உலக இட்லி தினமானது அனுசரிக்கப்பட்டது. சென்ற ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 3.3 கோடி இட்லிகள் டெலிவரி செய்யப்பட்டு இருப்பதாக ஸ்விக்கி நிறுவனமானது தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர்…

Read more

பிரதமரின் கல்விச் சான்றிதழ் போலியா?…. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்பீச்….!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் கல்விச் சான்றிதழ் விவரங்கள் கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூபாய்.25000 அபராதம் விதித்து குஜராத் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமின்றி இந்த உத்தரவை சிறிதுகாலம் நிறுத்திவைக்க வேண்டுமென்ற கெஜ்ரிவாலின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது தற்போது இதுபற்றி…

Read more

மத்திய அரசின் அசத்தல் திட்டம்…. அதுவும் அதிகமான வட்டியில்….. இதோ முழு விபரம்…..!!!!

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்ற புது திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் புதிய நிதி ஆண்டு முதல் தொடங்கப்படயிருந்தது. இன்று முதல் புது நிதியாண்டு தொடங்கியுள்ள…

Read more

சிங்கத்திற்கு நடுவே சிக்கிய நபர்…. உயிர் தப்பினாரா?…. பதைப்பதைக்கும் வீடியோ….!!!!!

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஜாகித் கிசார் சிங்கங்கள் மற்றும் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார். இதனால் அவர் அடிக்கடி சிங்கங்களுடன் விளையாடும் வீடியோவை ஷோசியல் மீடியா பக்கத்தில் பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனிடையே ஜாகித் கிசார் செல்லமாக வளர்க்கும் சிங்கங்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.…

Read more

மீண்டும் ரூ.1000 வரப்போகுதா?…. இணையத்தில் தீயாய் பரவும் புது தகவல்…..!!!!

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் கரன்சி நோட்டுகள் குறித்து பல்வேறு வகையான செய்திகள் அவ்வப்போது வெளிவருகிறது. அதன்படி தற்போது பழைய 1000 ரூபாய் நோட்டு குறித்து முக்கிய செய்திகள் வருகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ​​ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என…

Read more

“மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்”…. 5 வருஷத்தில் வட்டி மட்டும் 6 லட்சம்…. இதோ முழு விபரம்….!!!!

மூத்தக்குடிமக்கள் சேமிப்பு திட்டமானது குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உரியது. இது தவிர்த்து விஆர்எஸ் எனப்படும் விருப்ப ஓய்வுபெற்றவர்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம். இப்போது இந்த திட்டத்தில் 8% வட்டியானது கிடைக்கும். நீங்கள் விரும்பினால் இத்திட்டத்தின் வாயிலாக 5 வருடங்களில்…

Read more

இனி இவர்களுக்கு ஓய்வூதியம், கிராஜுவிட்டி கிடையாதா?…. மத்திய அரசு வெளியிட்ட ஷாக் தகவல்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து பல நல்ல செய்திகள் வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கும். இது ஒருபுறம் இருக்க சென்ற காலங்களில் மத்திய…

Read more

சிறுசேமிப்பு திட்டங்கள்: அதிகரித்தது வட்டி விகிதம்….. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தற்போது பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து அதன் வாயிலாக பொதுமக்கள் அதிகம் சேமிக்க அரசு நல்ல வாய்ப்பை வழங்கி இருக்கிறது. அதன்படி செல்வமகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை அரசு…

Read more

BREAKING: பாஜகவில் இருந்து விலகிய MLA என்.ஒய்.கோபால கிருஷ்ணன்….!!!

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், குடிலிகி தொகுதி பாஜக MLA என்.ஒய்.கோபால கிருஷ்ணன் பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக கூறி, தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியுள்ளார். இவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில்…

Read more

இனி இறக்குமதி மருந்துக்கு வரி விலக்கு…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

51 அரிய வகை நோய்களுக்கான சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து முழு விலக்கை மத்திய அரசு அளித்துள்ளது. நிதி அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், இந்த சலுகையை பெறுவதற்கு சுகாதார சேவை இயக்குநரகத்திடம் சான்றிதழ் பெறவேண்டும். மருந்துகளுக்கு 10%…

Read more

பேட்டரி உற்பத்திக்காக ரூ.18100 கோடி ஒதுக்கீடு….. மத்திய அரசு அனுமதி…..!!!!!

மின்சார வாகன பேட்டரி உற்பத்தியை மேம்படுத்த ரூ.18,100 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இருசக்கர வாகனங்களுக்குரிய ஊக்கத்தொகை 11 ஜூன் 2021 முதல் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மின்சார வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவைவரி 12 சதவீதத்தில் இருந்து 5%…

Read more

சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்த பாஜக MLA…. சர்ச்சையை கிளப்பிய வீடியோ…..!!!!

திரிபுரா மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த ஜதாப் லால் நாத், கடந்த 2018-ம் வருடத்தில் பாஜகவில் இணைந்தார். இவர் சென்ற 2018 சட்டப்பேரவை தேர்தலில் சிபிஎம் வேட்பாளரும், முன்னாள் சபாநாயகருமான ராமேந்திர சந்திர தேப்நாத்துக்கு எதிராக பாஜக சார்பாக போட்டியிட்டார். அதோடு…

Read more

#BREAKING: இந்தியில் தயிர் பெயர் தேவையில்லை… -மத்திய அரசு….!!!!

தயிர் பாக்கெட்டில் இந்தியில் தஹி என்று குறிப்பிட வேண்டும் என்று உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி பெயரை பயன்படுத்த வேண்டும் என மத்திய தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு நேற்று உத்தரவிட்டதற்கு முதல்வர் ஸ்டாலின்…

Read more

கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அரசு விழா…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு அரசு விழா நடத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட இதுகுறித்து அறிவிப்பில் “வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு அரசு விழா நடத்தப்படும். அதுமட்டுமின்றி இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும்…

Read more

ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா…. சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் 1,500 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 2,151 பேருக்கு தொற்று உறுதியாகியது. கொரோனாவுக்கு…

Read more

“பூமியை விட சூரியனில் 20 மடங்கு பெரிய ஓட்டை”…. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்… விளைவு எப்படி இருக்கும் தெரியுமா…?

சூரியனின் செயல்பாடு குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரியளவிலான கருமையான பகுதி தென்படுவதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். “கொரோனல் ஓட்டை” என அழைக்கப்படும் இது, பார்ப்பதற்கு சூரியனின் ஒருபகுதி…

Read more

இவர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை?….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

கடந்த 2 வருடங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் கொரோனா தொற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. இதனிடையே கொரோனா பாதிப்பால் தாய்-தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு நிதியளிக்க வேண்டும் என…

Read more

“பிரதமர் மோடி பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தார்”…. தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதம்….!!!!!

புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல விஷயங்கள் இருக்கிறது. இருந்தாலும் அவற்றை தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன என்று தூத்துக்குடி மாவட்டத்தில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். அது மட்டுமின்றி புதுச்சேரியில் இருந்து சென்னை, கோவைக்கு விமான சேவை,…

Read more

வெடிக்காத குண்டுகளால் 700 குழந்தைகள் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலீபான்களுக்கும் இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட போரில் தலீபான்கள் வெற்றி பெற்று நாட்டை கைப்பற்றினர். இந்த போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் வெடிக்காமல் பல இடங்களில் கிடைத்துள்ளது. வெடிக்காத குண்டுகளை வைத்து விளையாடிய போது அது வெடித்ததில் இதுவரை 700-க்கும்…

Read more

“என் வீடே உங்கள் வீடு”….. உலக அளவில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக்…..!!!!!

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி முன்னாள் எம்பி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எம்பி…

Read more

WOW: திருப்பதி கோவிலுக்கு 10 பேருந்துகள் நன்கொடை…. வாரி வழங்கிய பிரபல நிறுவனம்…..!!!!!

உலகின் பணக்கார கோவிலாக கூறப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.18 கோடியில் 10 எலெக்ட்ரிக் பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டு இருக்கிறது. ஹைதராபாத்தில் மின்சார பேருந்துகளை உற்பத்தி செய்யும் ஒலெக்ட்ரா எனும் நிறுவனம் இந்த பேருந்துகளை நன்கொடையாக வழங்கி உள்ளது. தேவஸ்தான ஓட்நர்களுக்கு…

Read more

கர்நாடகா தேர்தல் குறித்த விவரம் வெளியீடு…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் மே மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல்…

Read more

#BREAKING: ராகுல் காந்தி தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை…..!!!!

ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் மே மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்…

Read more

#BREAKING: நாடே எதிர்பார்த்த…. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு…..!!!!!!

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் மே மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல்…

Read more

ராகுல் தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி?…. எதிர்பார்ப்பில் காங்கிரஸ்…..!!!!

ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு தேர்தல் நடத்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் அங்கு தேர்தல் நடைபெறயிருக்கும் நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில்…

Read more

#BREAKING: லட்சத்தீவு எம்.பி.யின் தகுதிநீக்கம் ரத்து….!!!!

லட்சத்தீவு தொகுதி எம்.பி முகமது பைசலின் தகுதிநீக்க உத்தரவை திரும்பப் பெற்றது மக்களவை செயலகம். கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றதை அடுத்து அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. கவரட்டி நீதிமன்ற தீர்ப்புக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை…

Read more

இன்னும் சற்று நேரத்தில்!…. நாடே எதிர்பார்க்கும் “தேர்தல் தேதி” வெளியாகிறது…..!!!!

நாடே எதிர்பார்க்கும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதியை இன்று காலை 11:30 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதற்கிடையில் ராகுல்…

Read more

அடடே!…. வினோத கோவில் திருவிழா…. பெண்களாகவே மாறிப்போன ஆண்கள்…. எங்கு தெரியுமா?….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் பெண் வேடமிட்டு ஆண்கள் மட்டுமே கலந்துக்கொள்ளும் வினோத கோவில் திருவிழா ஒன்று நடைபெற்றிருக்கிறது. ஆரம்ப காலத்தில் இந்த திருவிழாவில் பெண்களும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்த திருவிழாவில் ஆண்கள் சேலை கட்டி சென்றிருக்கின்றனர். பின்…

Read more

வரும் ஏப்ரலில் எரிவாயு சிலிண்டரின் விலை குறையப் போகுதா?…. இல்லத்தரசிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

நாடு முழுவதும் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிய சமையல் எரிவாயுவின் விலையானது அதிகரித்துகொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்தியாவின் அமைச்சரவையானது ஒரு எரிவாயு குழு அறிக்கையை ஏற்கவுள்ளது. அந்த வகையில் ஏப்ரல் மாதம் முதல் உள்ளூர் எரிவாயுக்குரிய விலை ஒரு மில்லியன் பிரிட்டிஷ்…

Read more

HCL-ல் வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

IT நிறுவனத்தில் முன்னணி வகிக்கும் HCL Tech ஆனது Associate-Scm பணிக்குரிய காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதற்காக  ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறையில் 1…

Read more

ஐடி ஊழியர்களின் சேர்ப்பு விகிதம் 50% வரை குறையப் போகுதா?… வெளியான ஷாக் தகவல்….!!!!

அமெரிக்க நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் அயர்லாந்து நாட்டை சேர்ந்த அக்சென்சர் நிறுவனமும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது. அதன்படி அக்சென்சர் நிறுவனமானது சுமார் 19,000 ஊழியர்களை அடுத்த 18 மாதத்தில் பணிநீக்கம் செய்ய…

Read more

வரும் ஏப்ரல் முதல்….. அத்தியாவசிய மருந்துகளின் விலையில் மாற்றம்…. வெளியான தகவல்….!!!!

மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் படி மருந்துகளின் விலைகளை வருடந்தோறும் 10% வரை அதிகரித்துக்கொள்ள இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதி வழங்கி இருக்கிறது. அதன்படி வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர்…

Read more

கணவன் இல்லாத டைம்ல இப்படியா?…. ஜிபிஎஸ் கருவி மூலம் அம்பலமான பரபரப்பு உண்மைகள்….!!!!

பெங்களூருவை சேர்ந்த ஒருவர் தன் காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவி வாயிலாக மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நைட் ஷிப்ட் பணிக்கு செல்வதால் வீட்டில் உள்ள காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் அந்த கணவனின் ஸ்மார்ட் போனிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதை…

Read more

பிபிசி பஞ்சாபி அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு திடீரென முடக்கம்…. காரணம் என்ன?…..!!!!!

பிபிசி செய்தி நிறுவனத்தின் பிபிசி பஞ்சாபி அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அரசின் சட்ட கோரிக்கையை அடுத்து அந்த பஞ்சாபி டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனத்தின் Twitter பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கத்துக்கான சட்ட கோரிக்கை டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய…

Read more

சபரிமலையில் பக்தர்கள் சென்ற பேருந்து விபத்து…. 20 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

சபரிமலையில் தமிழக பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 20 பேர் பலத்த காயமடைந்தனர். தஞ்சையை சேர்ந்த பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் முடித்து திரும்பிக் கொண்டிருந்தபோது நிலக்கல் அருகில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில்…

Read more

#BREAKING: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்த மக்கள்….!!!!

ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் கடற்கரையை நிலநடுக்கம் தாக்கிய உடனையே அந்நாடு முழுவதும் அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு…

Read more

ஆதார்-பான் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனும் முடிக்க வேண்டிய முக்கியமான பணியாகும். இப்போது பான்-ஆதார் அட்டையை இணைக்கும் தேதியை அரசாங்கம் நீட்டித்து உள்ளது. அந்த வகையில் நாட்டின் குடிமக்கள் 30 ஜூன் 2023-க்குள் தங்களின் ஆதார் கார்டை…

Read more

Other Story