COVID BREAKING: 6,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

வேகமாக நடந்து வரும் ராமர் கோவில் பணிகள்…. புகைப்படங்கள் வெளியீடு…. எதிர்பார்ப்பில் பக்தர்கள்…!!!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் வைக்கப்பட உள்ள ராமர் சிலைக்கு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஜல அபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த அபிஷேகத்தில் பயன்படுத்துவதற்காக பாகிஸ்தானின் ராவி உட்பட 155 நாடுகளில் இருந்து நதிநீர் எடுத்துவரப்பட்டுள்ளது. இந்நிலையில் அறக்கட்டளையின்…

Read more

அதிர்ச்சி!… பவுலிங் போடும்போது இளைஞர் மாரடைப்பால் மரணம்….!!!!

தெலுங்கானாவின் சித்திப்பேட்டை மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஆஞ்சநேயுலு என்ற அந்த இளைஞர் பந்து வீசும்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து சக வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக…

Read more

ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல்….. வெளிவரும் தகவல்கள்…..!!!!!

ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டே சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. தேர்தலுக்கு தயாராக இருப்பதாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்கனவே அறிவித்துள்ளனர். இந்த யூனியன் பிரதேசத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாகவும், அதை நிரப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையர் ராஜூவ்…

Read more

பிரதமர் மோடி பயணத் திட்டத்தில் மாற்றம்….. வெளியான அறிவிப்பு…..!!!!!

பிரதமர் மோடியின் சென்னை பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை சென்னை வரும் பிரதமர் மோடி மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையால் நாளை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை…

Read more

பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட இருப்பதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக டுவிட் செய்திருக்கும் காங்கிரஸ், “எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி அவர்களின் பதவியை இழக்க செய்த, அரசியல் ரீதியாக அவரை…

Read more

டுவிட்டர் புளூ சரிபார்ப்பில் குழப்பம்…. நடந்தது என்ன?…. வெளியான தகவல்….!!!!

ஏப்ரல் 1-ஆம் தேதி பழைய முறையில் இருந்த அனைத்து சரிபார்க்கப்பட்ட கணக்குகளையும் முடக்குவதாக டுவிட்டர் முன்னதாக அறிவித்து இருந்தது. மேலும் டுவிட்டர் புளூ சந்தாவிற்கு பணம் செலுத்தாமல் இருக்கும் கணக்குகளையும் முடுக்குவதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில் “Twitter Verified” கணக்கு சுமார்…

Read more

“காங்கிரஸ் அலுவலகம்”…. டெலிபோன், இன்டர்நெட் இணைப்புகள் திடீரென ரத்து….!!!!

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி,…

Read more

வேகமெடுக்கும் கொரோனா…. புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம்…. வெளியான அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

COVID BREAKING: உச்சமடைந்தது கொரோனா…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

“ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்கள்”…. உடனடியாக நிறுத்தும்படி மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களை எந்த ஒரு வடிவிலும் வெளியிடுவதை உடனடியாக…

Read more

கொரோனா பரவல் எதிரொலி!… மத்திய, மாநில அரசுகள் இன்று முக்கிய ஆலோசனை….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

“வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம்”…. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. இதை இணைப்பதற்கான காலம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மேலும் ஆதார் எண்ணை அளிக்க அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆதாரை இணைக்காதவர்கள்…

Read more

அட இது தெரியாம போச்சே!…. ரயில் பயணிகளுக்கு இலவச உணவு…. ஆனால் ஒரு கண்டிஷன்?….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்கிறீர்கள் எனில், ரயில்வே வழங்கக்கூடிய இலவச உணவுடன் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீருக்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. எனினும்  நீங்கள் பயணிக்கும் ரயில் தாமதமாக வரும்போது மட்டும் தான் இச்சேவை வழங்கப்படும். ரயில் தாமதமாக வந்தால் ரயில்வே வாயிலாக…

Read more

ஆடம்பரமான 4 ரயில்கள்… எதெல்லாம் தெரியுமா?…. இதோ நீங்களும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் ராயல் ராஜஸ்தான் என்பது ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்(RTDC) மற்றும் இந்திய ரயில்வேயின் கூட்டு முயற்சி ஆகும். இந்த ரயில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது ஆக்ரா, கஜுராஹோ, வாரணாசி ஆகிய இடங்களையும் ராஜஸ்தானின்…

Read more

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்…. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!

அரசாங்கம் சென்ற மார்ச் 31 பொருளாதாரத்தில் வட்டி விகிதங்களை உறுதிப்படுத்தும் அடிப்படையில் ஏப்ரல்-ஜூன் 2023 காலாண்டில் ஏராளமான தபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்குரிய வட்டி விகிதங்களை 0.7% வரை உயர்த்தி உள்ளது. இதுபற்றி நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிபிஎப் மற்றும் சேமிப்பு…

Read more

ரெப்போ விகிதம் பற்றி…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த சூழ்நிலையில், இப்போது ரிசர்வ் வங்கியானது (RBI) மக்களுக்கு ஒரு முக்கிய செய்தியை வழங்கி உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் இருமாத நாணயக்கொள்கை மதிப்பாய்வில் (எம்பிசி) ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கியானது எந்த மாற்றத்தையும்…

Read more

முதலீட்டு திட்டங்களில் மாற்றம்…. வட்டி விகிதம் அதிகரிப்பு…. இதோ உங்களுக்கான விபரம்….!!!!

பணவீக்கம் அதிகரித்து வரக்கூடிய நிலையில், சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து அதன் வாயிலாக பொதுமக்கள் அதிகம் சேமிக்க அரசு நல்ல வாய்ப்பை வழங்கி இருக்கிறது. குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொது வருங்கால வைப்புநிதி (பிபிஎஃப்), மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்டம்…

Read more

அரசு ஊதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு?… இன்று மாநில அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் மாநில அரசு ஊழியர்களின் சம்பளமும் அண்மையில் உயர்த்தப்பட்டது. ஊழியர்களின் DA-வை ஒரு சில மாநிலங்களானது அதிகரித்தது. அதன்படி ஜார்க்கண்ட் அரசும் தன் அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி…

Read more

மூத்தக்குடிமக்களுக்கு கட்டண சலுகை?…. விரைவில் வெளியாகப்போகும் ஹேப்பி நியூஸ்….!!!!

சரக்கு போக்குவரத்துத் துறையில் தெற்கு ரயில்வே பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது. இதில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு 4.05 மெட்ரிக் டன் சரக்கு ஏற்றப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டது. அதோடு 5.2 மெட்ரிக் டன் பெட்ரோலியம் மற்றும் 3.23 மெட்ரிக் டன் உணவு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!… இனி அந்த பிரச்சனை இருக்காது?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்திய மோடி அரசாங்கமானது பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தினை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இதில் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுகின்றனர். யாருக்கும் ரேஷன் பொருட்கள் குறைவாக கிடைக்காமல் இருப்பதை உறுதிசெய்ய அரசு விதிகளை ஏற்படுத்தி இருக்கிறது.…

Read more

12வது மனைவி அடித்து கொன்ற கணவன்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பகீர் தகவல்….!!!!

ஜார்க்கண்ட் போகராவ் நகரத்தை சேர்ந்த ராம் சந்திரதுரி என்பவர் தன்னை குடிக்கவேண்டாம் என அறிவுரை சொல்லிய சாவித்திரி தேவியை கோபத்தில் அடித்து கொன்றுள்ளார். சாவித்ரி தேவி, ராம் சந்திரதுரியின் 12வது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தன்று ராம் சந்திரதுரி குடித்துவிட்டு வீடு…

Read more

ரயில் பயணிகள் மீது தீவைப்பு…. கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்…. போலீஸ் விசாரணை….!!!!

கேரளா ஆலப்புழா-கண்ணூர் செல்லும் எக்ஸ்கியூட்டிவ் ரயிலில் டி1 பெட்டியில் இருந்த மர்ம நபர் அப்பெட்டியில் பயணம் மேற்கொண்ட பயணிகள் மீது திடீரென்று பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்தார். இச்சம்பவத்தில்3 பேர் பலியானார்கள். இது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்வழக்கு…

Read more

மழலையர் பள்ளி: குழ்நதைகளை துன்புறுத்திய ஆசிரியர்…. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி….!!!!

மராட்டியம் கண்டிவலி மேற்கிலுள்ள மழலையர் பள்ளி ஒன்றில் பயிலும் சிறுவனின் நடவடிக்கையில் மாற்றங்கள் தெரிந்ததால் பெற்றோர் அதுகுறித்து விசாரித்தனர். இந்நிலையில் அக்குழந்தைகளை ஆசிரியர்கள் துன்புறுத்துவது தெரியவந்தது. இதுபற்றி கேள்வி எழுப்பிய பெற்றோர் பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராவை சோதனை மேற்கொண்டனர். அந்த…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு இன்று காத்திருக்கும் அதிர்ச்சி….? ரிசர்வ் வங்கி எடுக்கும் முக்கிய முடிவு…!!!

ரிசர்வ் வங்கியானது, இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. ஆர்பிஐ ஜூன் மாதத்தில் இருந்து 3 முறை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்திய நிலையில்,  மத்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு ஏப்ரல் 6ஆம்…

Read more

முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா உறுதி…. வெளியான தகவல்…..!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

எஸ்பிஐ சிறப்பு FD-களுக்கான காலக்கெடு நீட்டிப்பு…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

SBI மூத்தக்குடிமக்களுக்குரிய சிறப்பு நிரந்தர வைப்பு திட்டம் பல வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில், வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தி உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மூத்தக்குடிமக்கள் சிறப்பு FD திட்டம் செப்டம்பர் 2020 முதல்…

Read more

“நாட்டின் GDP வளர்ச்சி நிலை”…. உலக வங்கி வெளியிட்ட ஷாக் தகவல்….!!!!

நம் நாட்டின் வலுவான பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டின் துவக்கத்தில் சில்லறை பணவீக்கமானது 6.52 சதவீதமாக இருந்தது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வே சில்லறை பணவீக்கம் உயர்வுக்கான காரணம் என சொல்லப்படுகிறது. சென்ற ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் 2023-ம் வருடத்துக்கான…

Read more

Phonepe-ன் “புது செயலி” அறிமுகம்…. என்ன நன்மைகள்?…. இதோ வெளியான விபரம்….!!!

நம் நாட்டில் டிஜிட்டல் பணபரிமாற்ற செயலியான போன்பே அதிகமான பயனாளர்களை கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது. இப்போது போன்பே தன் பயனாளர்களுக்கு உதவும் விதமாகவும் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கிலும் பின்கோடு எனும் ஷாப்பிங் செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம்…

Read more

மூத்தக்குடிமக்கள் கவனத்திற்கு!… இனி பாதி கட்டணம் செலுத்தினால் போதும்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

பெண்கள் மற்றும் மூத்தக்குடிமக்களுக்கு மத்திய-மாநில அரசுகள் வாயிலாக பல வசதிகள் செய்து தரப்படுகிறது. இப்போது மாநில அரசிடமிருந்து மேலும் ஒரு நல்ல செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் பயண டிக்கெட் கட்டணத்தை மாநில அரசானது குறைத்திருக்கிறது. ஆகவே இனிமேல் பயணத்தின்…

Read more

மெட்ரோ ரயிலில் அரைகுறை ஆடையுடன் இளம்பெண்…. வெளியான வீடியோ…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

டெல்லியின் மெட்ரோ ரயிலில் நீச்சல் உடையை விட குறைவாக ஆடையணிந்து பயணம் மேற்கொண்ட இளம் பெண் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மெட்ரோ ரயிலில் உள்ளாடை மட்டும் அணிந்து மினிஸ்கர்ட் போல் ஒரு அரைகுறை ஆடை அணிந்துகொண்டு மடியில் பேக்…

Read more

இந்தியாவை சீண்டும் சீனா…. 11 இடங்களுக்கு புது பெயர்…. வெளியான தகவல்…..!!!!

அருணாச்சலப்பிரதேச விஷயத்தில் இந்தியாவை சீண்டும் அடிப்படையில் சீனா அம்மாநிலத்திலுள்ள 11 இடங்களின் பெயர்களை “திபெத்தின் தெற்கு பகுதியான ஜங்னான்” என பெயரிட்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அருணாச்சலப்பிரதேசத்தில் இந்தியா ஜி20 மாநாட்டின் கூட்டம் நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்கு பின் சீனா…

Read more

பிரதமரே!… எதற்காக இவ்வளவு பயம்?…. ராகுல் காந்தி கேள்வி…..!!!!

கர்நாடகா மாநிலத்தில் வேட்பாளரை இறுதி செய்ய காங்கிரஸ் மத்திய குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “அதானியின் ஷெல் நிறுவனங்களில் 20,000 கோடி, பினாமி…

Read more

“குற்றவாளிகளுக்கு இனிப்பு ஊட்டிவிட்ட மத்திய உள்துறை அமைச்சர்”…. எம்பி மஹூவா மொய்த்ரா விமர்சனம்….!!!!

மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா சமீபத்தில் பீகார் மாநிலத்துக்கு சென்றார். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, பீகாரில் ராம நவமியன்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹூவா மொய்த்ரா…

Read more

நொடியில் வெடித்து சிதறிய ஹோம் தியேட்டர்…. புது மாப்பிள்ளை பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

சத்தீஸ்கர் கவர்தா மாவட்டத்தில் கல்யாண பரிசாக வந்த ஹோம் தியேட்டர் வெடித்து சிதறியதில் திருமணமான 2 நாளில் மணமகன் இறந்தார். இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, கவர்தாவின் சாமரி கிராமத்தில் வசித்து வந்த ஹேமேந்திர மெரவி என்பவருக்கு மார்ச் 31ம் தேதி திருமணம்…

Read more

“அம்பானி வீட்டு விருந்து நிகழ்ச்சி”…. ரூபாய் நோட்டுகளுடன் பரிமாறப்பட்ட இனிப்பு…. எதற்காக தெரியுமா?…..!!!!

மும்பையில் நீடா அம்பானியின் பிரமாண்டமான பல்துறை கலாசார மையமானது சென்ற மார்ச் 31ம் தேதி திறக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் பல்துறை கலாசார மையம் என சொல்லப்படுகிறது. இதில் இசை, நாடகம், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட நாட்டின் சிறந்த கலை, கலாசாரங்கள்…

Read more

“சட்டவிரோத செயல்”… வசமாக சிக்கிய 4 பேர்…. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

ஜார்கண்ட் மாநிலம் ராக்சுகுடோ கிராமத்தில் சில பேர் சைபர் திருட்டில் ஈடுபடுவதாக அகல்யபூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 4 பேரை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை…

Read more

ரயிலில் தீவைத்த நபர் அதிரடி கைது…. போலீஸ் எடுத்த நடவடிக்கை……!!!!!

ஆலப்புழா-கண்ணூர் ரயிலில் நேற்று மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த சம்பவம் பயங்கரவாத சதியா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சந்தேக நபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.…

Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்….!!!!

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கடந்த சில தினங்களாக பலவித செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. மத்திய-மாநில அரசுகள் இதுகுறித்து எச்சரிக்கை நிலையை கடைபிடித்து வருகின்றன. ஒரு புறம் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அடுத்த வருடம் மக்களவைத்…

Read more

அரசு ஊழியர்களுக்கான 3 மாத நிலுவைத்தொகை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் 1 முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 42 சதவீதம் ஆக உயர்ந்து உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு வாயிலாக அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.47,000 ஆக அதிகரிக்கும் என…

Read more

மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவோர் செம ஹேப்பி…!!!

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை ஆனது அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் மக்கள் பலர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் கார்களையும் அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்ட நிலையில் இந்தியாவில் 7,432…

Read more

அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைந்தது…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்திய மக்களுக்கு ஆண்டு முழுவதும் மருத்துவ உதவிகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அதே நேரம் மத்திய அரசு நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் மருத்துகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக 800-க்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துகளை…

Read more

குஜராத்தில் அணு குண்டு வைக்க போறாங்களா?…. வெளியான பகீர் தகவல்…..!!!!

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றுதான் இந்திய முஜாகிதீன் அமைப்பு. இதன் இணை நிறுவனர்களில் ஒருவரான யாசின் பட்கல் மற்றும் சக குற்றவாளிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்யுமாறு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. குஜராத்தின் சூரத் நகரிலுள்ள…

Read more

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 1-ஆம் வகுப்பில் சேரலாமா?…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஹரியானாவில் தேசிய கல்விக்கொள்கை 2020-ன் படி 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே 1-ஆம் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 5 வயது 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் சேர முடியாமல் இருந்தனர்.…

Read more

திடீரென முடங்கிய சர்வர்…. சிரமப்பட்ட பயனாளர்கள்…. SBI கொடுத்த விளக்கம்….!!!!

SBI வங்கியின் சர்வரானது ஏப்ரல் 3ம் தேதி இன்று காலை 9:19 மணி முதல் முடங்கியது. இதன் காரணமாக அப்போது முதல் SBI வங்கியின் நெட் பேங்கிங், யுபிஐ, யோனோ ஆப் உள்ளிட்ட பல சேவைகளும் செயலிழந்துவிட்டது. இதனால் பயனர்கள் அனைவரும்…

Read more

காங்கிரஸ் பேரணி…. திடீரென சரிந்து விழுந்த மேடை….. வெளியான வீடியோ…. பரபரப்பு….!!!!!

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி,…

Read more

ரயில் விபத்து…. தீ வைத்தவரின் உருவப்படம் வெளியீடு…. நடவடிக்கையில் போலீஸ்…..!!!!

ஆலப்புழா-கண்ணூர் ரயிலில் இன்று மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read more

“7 வயது சிறுமி கொலை வழக்கு”…. தந்தை தான் குற்றவாளியா?…. திடுக்கிடும் தகவல்கள்….!!!!

ஜம்மு-காஷ்மீர் குப்வாராவில் 7 வயது சிறுமி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தந்தை கைதானார். இவ்வழக்கில் எந்த துப்பும் கிடைக்காததால் காவல்துறையினர் சந்தேகத்தின் படி பலரை பிடித்து விசாரித்தனர். அதன்படி சிறுமியின் குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிறுமியின்…

Read more

வருமான வரி விதிகளில் மாற்றம்…. இவர்களுக்கு மட்டும் சலுகை?…. நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி-1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கி உள்ளார். ரூபாய்.7 லட்சம் வரையுள்ள வருமானத்துக்கு வரி இல்லை என நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார். வருமான…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA நிலுவைத்தொகை?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்…..!!!!

நிலுவையிலுள்ள DA நிலுவைத்தொகையை மத்திய அரசு விரைவில் வழங்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இத்தொகை ஊழியர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நம்பப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பம்பர் நன்மைகளை பெறுவர். மோடி அரசாங்கம் அண்மையில் அகவிலைப்படியை 4% அதிகரித்தது.…

Read more

Other Story