கர்நாடகா மாநிலத்தில் வேட்பாளரை இறுதி செய்ய காங்கிரஸ் மத்திய குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் “அதானியின் ஷெல் நிறுவனங்களில் 20,000 கோடி, பினாமி பணம் யாருக்கு-பிரதமர் மவுனம். பதில் இல்லை! 2000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை அபகரித்த சீனா, இடங்களின் பெயர்களும் மாறுகின்றன- பிரதமர் மவுனம், பதில் இல்லை! பிரதமரே ஏன் இவ்வளவு பயம்? என கேள்வி எழுப்பி உள்ளார்.