இனி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை…. ரயில்வே வாரியம் போட்ட உத்தரவு….!!!!

நம் நாட்டில் ரயில்வே துறை முக்கியமான போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக உள்ளது. மேலும் ரயில்களில் நிம்மதியாக பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்தும் மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு பெண்கள் மற்றும் வயதின் அடிப்படையில் இருக்கைகளானது அறிவிக்கப்படும். எனினும் மாற்றுத்திறனாளிகள் மேல் இருக்கை கிடைப்பதால்…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…..!!!!

ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மத்திய-மாநில அரசுகளானது பெரும் வசதிகளை வழங்கி வருகிறது. தற்போது ரேஷனில் அரசால் ஒரு பெரிய மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக கார்டு வைத்திருப்போருக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். இதற்கிடையில் 2024 ஆம் வருடத்திற்குள் சத்து நிறைந்த…

Read more

“எங்க அம்மா திட்டிட்டாங்க”…. கோபத்தில் சிறுவன் செய்த காரியம்…. போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை….!!!!

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி சுரங்கப்பாதை ஒன்றில் ஒரு சிறுவன் தனியாக தன் சைக்கிளில் கடந்து செல்வதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் சிறுவனை அழைத்து செல்ல வந்தனர். அப்போது கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்திலுள்ள ஹாங்சோவில் தன் வீட்டை…

Read more

CGHS கட்டணங்கள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளுக்கான சிகிச்சை கட்டணத்தினை அரசு திருத்தி இருக்கிறது. மேலும் தற்போது அரசு ஊழியர்கள், தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய கோரி அரசு மருத்துவமனைகளுக்கு போகவேண்டிய அவசியமில்லை. இது 40 லட்சத்திற்கும் அதிகமான அரசு…

Read more

“ராணுவ முகாம் மீது துப்பாக்கிச்சூடு”…. 4 பேர் இறப்பு…. 2 தமிழர்களின் உடல் நாளை சொந்த ஊருக்கு வருகை….!!!!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதிண்டாவில் இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் நடைபெற்றது. 2 ராணுவ அதிகாரிகள் படை முகாமுக்குள் சென்று பார்த்தபோது சாகர்…

Read more

“LPG கேஸ் சிலிண்டர்” அடுப்பை எரிய வைத்தால் 1 மணி நேரத்துக்கு எவ்வளவு எரிவாயு?…. இதோ முழு விபரம்….!!!!

LPG சிலிண்டரை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஒருசில விஷயங்களை தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். அதன்படி 1 கேஸ் சிலிண்டரில் 14.2 கிலோ எரிவாயுவானது இருக்கிறது. சிலிண்டர் அடுப்பை 1 மணிநேரம் எரிய வைப்பதன் மூலம் எவ்வளவு எரிவாயு யூஸ் ஆகும்? என்பது குறித்து…

Read more

போடு செம!…. இனி UPI மூலம் EMI-யிலும் பொருட்களை வாங்கலாமா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் UPI வாயிலாக பணம் செலுத்தும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. தற்போது நீங்கள் UPI வாயிலாக EMI-யிலும் பொருட்களை வாங்க முடியும். முன்பாக ஷாப்பிங்கின்போது தவணை முறையில் பொருளை வாங்க கிரெடிட் கார்டு (அ) டெபிட் கார்டு…

Read more

ரயில்வேயில் வளர்ச்சி ஏற்பட விடாமல் செய்தது அதுதான்?…. PM மோடி குற்றச்சாட்டு….!!!!

டெல்லியிலிருந்து காணொலி காட்சி வழியாக அஜ்மீர்-டெல்லி கன்டோன்மென்ட் வரை செல்லக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவங்கி வைத்துள்ளார். இதையடுத்து அவர் பேசியதாவது, சுதந்திரத்திற்கு பிறகு ரயில்வே துறை நவீனமடைவதில் அரசியல் விருப்பங்கள் எப்போதும்…

Read more

இது அல்லவா அதிசயம்!…. 2 நூற்றாண்டுகளில் 200 மீட்டர் தொலைவுக்கு நகர்ந்த மரம்…. பார்க்க ஓடோடி வரும் மக்கள்….!!!!!

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உமர்காம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் சஞ்சான் எனும் கிராமம் இருக்கிறது. போர்ச்சுகீசியர்களின் காலனி ஆட்சி பகுதிக்கு அருகில் அமைந்த இந்த கிராமத்தில் வாலி அகமது அச்சு என்பவரின் பண்ணை இருக்கிறது. அதில் மிக பழமைவாய்ந்த மாமரம்…

Read more

இ-மெயில் மூலம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…. தலைநகரில் பரபரப்பு….!!!!!

டெல்லி சாதிக் நகரிலுள்ள தனியார் பள்ளிக்கு இன்று இ-மெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளியிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அதன்பின் வெடிகுண்டு சோதனை…

Read more

ராணுவ முகாமில் பயங்கரவாத தாக்குதலா?…. காவல்துறை சொன்ன பதில்…..!!!!!

பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமிற்குள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாலை 4:30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் கூறுகிறது. ஏதேனும் பயங்கரவாத செயலா..? (அ) வேறு எதாவது காரணமா? என ராணுவம்…

Read more

பொதுக்கூட்டம்: மீண்டும் பிரதமராகும் மோடி…. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நம்பிக்கை….!!!!

அருணாசலப்பிரதேசத்திற்கு சென்றிருந்த மத்திய உள்துறை மந்திரியான அமித்ஷா, பின் அசாம் மாநிலத்துக்கு சென்றார். இதையடுத்து அவர் திப்ருகரில் பா.ஜனதா அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது “ஒரு காலத்தில் வட கிழக்கு மாநிலங்கள், காங்கிரசின் கோட்டையாக…

Read more

அடுத்தடுத்து வந்த துயரம்…. விடா முயற்சியால் முன்னேறும் 15 வயது மாணவி…. நடந்தது என்ன?…. நெகிழ்ச்சி….!!!!

மத்தியபிரதேசம் இந்தூரை சேர்ந்தவர் தனிஷ்கா சுஜித்(15). இவர் கடந்த 2020 ஆம் வருடம் கொரோனா பெருந்தொற்றில் தன் தந்தையையும், தாத்தாவையும் இழந்துவிட்டார். இதனிடையே படிப்பில் ஆர்வமுள்ள தனிஷ்கா, தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்புகளையும் தாண்டி வாழ்க்கையில் சாதித்தாக வேண்டும் என…

Read more

உங்க குழந்தையின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. தினசரி வெறும் ரூ.6 முதலீடு…. இதோ அசத்தலான திட்டம்…..!!!!

குழந்தைகளின் எதிர்காலத்தினை மேம்படுத்துவதற்கு குழந்தை ஆயுள் காப்பீட்டு திட்டம் ஒரு நல்ல பயனை தரும். இதற்காக மத்திய அரசுக்கு சொந்தமான தபால் அலுவலகம் பால் ஜீவன் பீமா யோஜனா என்ற சிறப்பான திட்டத்தை வழங்குகிறது. தபால் அலுவலகம் வழங்கக்கூடிய இந்த பால்…

Read more

BIG ALERT: பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.80,000 மோசடி…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அண்மையில் ஆசிரியர் ஒருவரின் வருங்கால வைப்பு நிதி(பிஎஃப்) கணக்கிலிருந்து ரூ.80,000 மோசடி செய்யப்பட்டது. மும்பையை சேர்ந்த 32 வயதான பெண் ஆசிரியை, பிஎஃப் அலுவலகத்தின் தொடர்பு எண்ணை ஆன்லைனில் தேடிக்கொண்டிருந்த போது ​​மோசடி செய்பவர் வலையில் சிக்கினார். மோசடி செய்பவர் PF…

Read more

“புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில் சுற்றுலா”…. 12 நாட்களும் ஒரே ஜாலிதான்…. IRCTC வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

IRCTC சார்பாக 12 நாட்கள் புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில் சுற்றுலா தொகுப்பானது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுபற்றி IRCTC நிர்வாக இயக்குநர் கே.ரவிக்குமார் மற்றும் துணை பொது மேலாளர் (சுற்றுலா) எல்.சுப்பிரமணி போன்றோர் திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது…

Read more

குஷியோ குஷி!…. சென்னை TO புதுச்சேரிக்கு போக ரெடியா இருங்க…. வந்தாச்சு “பீர் பஸ்” திட்டம்…..!!!!!

புதுச்சேரியில் கட்டமாறன் ப்ரூயிங் கோ-பாண்டி எனும் நிறுவனமானது செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு “பீர் பஸ்” எனும் புது சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. வருகிற 22ம் தேதியன்று இந்த சேவை துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு லாட்டரி…. இனி கவலையை விடுங்க…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு அவ்வப்போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மின் தராசுகளுடன் மின்னணு பாயின்ட் ஆப் சேல்(இபிஓஎஸ்) சாதனங்களை இணைக்க அரசு முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக ரேஷன்…

Read more

பஸ் டிரைவருக்கு திடீரென வந்த நெஞ்சுவலி…. பயணிகள் நிலைமை என்ன?…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!!

குஜராத் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்தவர் பர்மால் அஹிர்(40). இவர் சோம்நாத் நகரிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் பேருந்தை எடுத்துள்ளார். அந்த பேருந்திலுள்ள பயணிகள் அனைவரையும் ராதன்பூர் நகர் வரை சென்று இறக்கிவிட வேண்டும். இதற்கென நேற்று…

Read more

கல்லூரி மாணவி செய்யும் வேலையா இது?…. முதல் காதலனுக்கு நேர்ந்த கொடூரம்…. பரபரப்பு….!!!!!

கேரளா வர்க்கலா செர்னியூரில் வசித்து வரும் லட்சுமி பிரியா(19), கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இந்நிலையில் லட்சுமி பிரியாவுக்கு…

Read more

உச்சக்கட்ட கொடூரம்!…. சிறுமியை தனியாக அழைத்து சென்று…. இளைஞரின் வெறிச்செயல்…..!!!!!

பீகார் பூர்ணி மாவட்டத்திலுள்ள டகருவா கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வந்து உள்ளார். 5-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி வழக்கம்போல் தன் வீட்டின் அருகே நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு வந்த அதே…

Read more

அடடே!… ரூ.500-க்கு பதில் ரூ.2,000…. புரோட்டாவில் வித்தை காண்பிக்கும் பெண்…. வைரல் வீடியோ….!!!!

இணையத்தில் தினசரி ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோ பார்ப்பவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், ஜானு என்ற பெண் புரோட்டா தயாரிக்கிறார். புரோட்டா செய்யும் போது அதில் ரூபாய்.500…

Read more

நெகிழ்ச்சி!… சாக போறன்னு தெரிந்ததும்…. முன் ஏற்பாடுகள் செய்த மருத்துவர்…. மனதை உருக்கும் சம்பவம்…..!!!!

தெலங்கானா கம்மன் பகுதியில் வசித்து வந்தவர் மருத்துவர் ஹர்ஷவர்தன்(34). இவர் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இவரது உறவுக்கார பெண்ணுக்கும் சென்ற 2020-ம் வருடம் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். பிப்ரவரி 20ம் தேதி திருமணம் முடிந்த நிலையில், 9…

Read more

கொரோனா பரவல் அதிகரிப்பதற்கான காரணங்கள் இதுதான்?…. இந்திய மருத்துவ கூட்டமைப்பு திடீர் விளக்கம்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

“ஆன்லைன் விளையாட்டுகள்”…. ஆண்களை விட பெண்களே அதிக நேரம் செலவிடுறாங்களா?…. வெளியான ஷாக் தகவல்…..!!!!!

ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுகளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். மேலும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு செல்கின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.…

Read more

SBI வாடிக்கையாளர்களே!… உங்க பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.147 வசூலிக்கப்பட்டதா?…. மிக முக்கிய தகவல்….!!!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு டெபிட் கார்டுகளை வழங்குகிறது. அதாவது, கிளாசிக், ஸ்டாண்டர்ட், பிளாட்டினம், கோல்டுக்கு மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டு வகைகளை வழங்குகிறது. பதிவுக்கட்டணம் மற்றும் செயல்படுத்தல், உறுப்பினர், சில்வர், குளோபல், டெபிட் கார்டு பயன்பாட்டிற்கு…

Read more

இல்லத்தரசிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெறும் ரூ.500-க்கு LPG சிலிண்டர்…. மாநில அரசு தடாலடி…..!!!!!!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் ராஜஸ்தான் அரசு அம்மாநில மக்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் அடிப்படையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி LPG சிலிண்டருக்கு அரசாங்கத்தால் இப்போது மானியமானது…

Read more

EPFO பயனர்களே!…. முதலில் இந்த 6 க்ளைம் படிவங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO), அதன் உறுப்பினர்களுக்கு 3 சமூக பாதுகாப்பு திட்டங்களை வழங்குகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி(EPF), ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஆகும். 1952-ன் EPF திட்டம், 1995-ன் ஓய்வூதிய முறை(EPS) மற்றும் 1976-ன்…

Read more

ராகுல் காந்தி எங்கு போகிறார்?…. “எனக்கு எல்லாம் தெரியும்”…. குலாம் நபி ஆசாத் ஸ்பீச்….!!!!!

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி,…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளியான புது அப்டேட்…..!!!!

அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டுமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது அரசு முக்கிய முடிவு எடுத்திருக்கிறது. ஊழியர்களின் ஓய்வூதிய முறையை மறு ஆய்வு செய்வதற்கு நிதியமைச்சகம் ஒரு குழுவை அமைத்து உள்ளது. அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் ஓய்வூதியம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…. இனி எந்தவித இடையூறும் ஏற்படாது… மத்திய அரசு புதிய அதிரடி…..!!!!

இலவச ரேஷன் பெற்று வருபவர்களுக்கு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி ரேஷன் கார்டுதாரர்களுக்கான புது விதிமுறைகளை மத்திய அரசானது வெளியிட்டுள்ளது. இனிமேல் ரேஷன் கடைகளில் புதிய சாதனம் பயன்படுத்தப்படும். இதன் வாயிலாக ரேஷன் கார்டுதாரர்கள் மிகவும் பயன்பெறுவார்கள். அரசு வெளியிட்டுள்ள புது…

Read more

அரசு ஊழியர்களுக்கு செக்…. மத்திய அரசின் புது விதி…. இதோ முழு விபரம்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி உயர்வின் முதல் சுற்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 2023 உயர்வுக்கான பட்டியலில் மேலும் 4% அதிகரிப்பு இருக்கலாம் என்பதற்கான வலுவான அறிகுறிகள் இருக்கிறது. சென்ற 4 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின்…

Read more

பெண்களே!… உங்க வருங்காலத்துக்கு சேமிக்க?…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்…..!!!!

2023-24 பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதிச் சேர்க்கை மற்றும் பெண்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் பெண்களுக்காக மத்திய அரசால் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெண்கள் சிறந்த ஆர்வத்துடன்…

Read more

புதிய பார்முலா: மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய DA 4% உயர்த்தப்பட்டதை அடுத்து, ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படியை அரசாங்கம் நடப்பு ஆண்டு ஜூலையில் மேலும் 4 % உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. DA மற்றும் DR வருடத்திற்கு 2 முறை…

Read more

சிறுசேமிப்பு திட்டங்கள்…. உயர்ந்தது வட்டி விகிதம்…. எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விபரம்…..!!!!

அரசாங்கம் சென்ற மார்ச் 31 வெள்ளிக்கிழமை பொருளாதாரத்தில் வட்டி விகிதங்களை உறுதிப்படுத்தும் அடிப்படையில் ஏப்ரல்-ஜூன் 2023 காலாண்டில் ஏராளமான தபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 0.7% வரை உயர்த்தியுள்ளது. இதுபற்றி நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிபிஎப் மற்றும் சேமிப்பு…

Read more

வீட்டுக்கடன் வாங்க திட்டமா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

SBI வங்கி வழங்கக்கூடிய வீட்டுக் கடன்களானது குறைந்த வட்டி விகிதங்கள், குறைந்த செயலாக்கக் கட்டணம், அபராதம் இல்லை, தினசரி குறைக்கும் இருப்புக்கான வட்டிக் கட்டணம், 30 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் ஓவர் டிராஃப்ட் விருப்பம் உள்ளிட்ட பல…

Read more

பெற்றோர்களே!… உங்க செல்ல மகளுக்கு ரூ.65 லட்சம்….. உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!!

சிறந்த திட்டங்களில் ஒன்றாகிய சுகன்யா சம்ரித்தி யோஜனா(SSY), தங்கள் மகளின் எதிர்கால நிதிப் பாதுகாப்புக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.250 வரை பங்களிக்க உங்களை அனுமதிக்கிறது. சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்குகளை முதலீட்டாளர்கள் 25 அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் இந்திய தபால் நிலையங்களில்…

Read more

உங்க குழந்தையின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. தினமும் 6 ரூபாய் மட்டும் போதும்…. இதோ அசத்தலான திட்டம்….!!!!

பால் ஜீவன் பீமா யோஜனா என்பது ஒரு அஞ்சல் அலுவலக திட்டம் ஆகும். இத்திட்டத்தில் தினசரி 6 ரூபாயை முதலீடு செய்வதால் குழந்தையின் எதிர்காலத்தினை மேம்படுத்தலாம். மேலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் வாயிலாக உங்கள் குழந்தையின் கல்விச் செலவுகளுக்காக முன்கூட்டியே…

Read more

#BREAKING: நிகோபார் தீவு பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்…..!!!!!

அந்தமான் நிகோபார் தீவுகளில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாகவும் அந்தமான் நிகோபார் தீவு பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. இது…

Read more

#Justin: அந்தமான் நிகோபார் தீவில் சற்றுமுன் நில அதிர்வு….!!!!!

அந்தமான் நிகோபார் தீவு பகுதியில் சற்றுமுன் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. எனினும் இந்த நில அதிர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. முன்னதாக அருணாச்சலபிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்…

Read more

ரூ.110 இருந்தால் போதும்…. இனி 2 நிமிடத்தில் பான் கார்டு ரெடி…. இதோ எப்படின்னு பாருங்க?….!!!!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக பான், ஆதார் கார்டு இருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி சேவைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதார், பான் கார்டு முக்கியமான ஒரு ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையில் பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்புக்கு வருகிற…

Read more

இயற்கைக்கும் உயிரினங்களுக்குமான உறவு….”Project Tiger” 50 ஆண்டு விழாவில் பிரதமர் மோடி ஸ்பீச்….!!!!

“Project Tiger” திட்டம் 50 ஆண்டுகளை நிறைவடைந்ததை முன்னிட்டு சமீபத்திய புலிகளின் கணக்கெடுப்பு தரவுகளை பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த வகையில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 3167 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று 1973 ஆம் ஆண்டு நாட்டில் 9 புலிகள் காப்பகம்…

Read more

புலிகள் எண்ணிக்கை குறித்து…. பிரதமர் மோடி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

மைசூருவில் நடைபெறும் “Project Tiger” 50 ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் மெகா நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி சமீபத்திய புலிகள் கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட இருப்பதாக கூறப்பட்டது. அதோடு 50 ஆண்டுகள் நிறைவு பெற்ற…

Read more

பள்ளி ஆய்வகத்தில் மனித கரு…. குழந்தை உரிமைகள் ஆணைய நடவடிக்கை….!!!!

மத்திபிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மனித கரு இருப்பதாக குழந்தை உரிமைகள் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மத்தியபிரதேச குழந்தை உரிமைகள் ஆணையம் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது பள்ளியில் உயிரியல் ஆய்வகத்தில்…

Read more

“Project Tiger” 50 ஆண்டு நிறைவு விழா…. பல அறிவிப்புகளை வெளியிடும் பிரதமர் மோடி…..!!!!!

நேற்று பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் மைசூருவில் நடைபெறும் “Project Tiger”…

Read more

ரயில் டிக்கெட் முன்பதிவு…. இனி கவலையை விடுங்க…. IRCTC வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!!

ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு அமைப்பில் புது அம்சத்தினை சேர்க்க இருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது. முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இணையதளத்தில் உங்களது தகவல்களை நிரப்ப வேண்டி இருந்தது. அதற்கென நீங்கள் தட்டச்சு செய்யும் உதவியை பயன்படுத்துவீர்கள். எனினும் இந்த…

Read more

அடடே சூப்பர்!…. மூத்தகுடிமக்கள் மாதம் ரூ.1 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறணுமா?…. இதோ முழு விபரம்….!!!!

2023-24 ஆம் வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டில் மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்ட முதலீட்டு வரம்பை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மாதாந்திர வருமானம் பெறுவதற்கு மூத்தக்குடிமக்கள் தம்பதியினர் வங்கி (அ) போஸ்ட் ஆபிஸில் ரூ.60…

Read more

“இரண்டு வேளை உணவுக்கே போராட்டம்”…. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஸ்பீச்….!!!!

பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் உணவு கிடைக்காமல் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கவுசாம்பியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று…

Read more

அடக்கடவுளே!…. கறிசோறுக்காக அடித்துக் கொண்ட ஆளுங்கட்சி தொண்டர்கள்…. பரபரப்பு….!!!!

தெலுங்கானா மகபூபாத் மாவட்டத்தில் ஆளுங்கட்சியான பாரதிய ராஷ்டிரிய சமிதியின் கூட்டமானது நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தொண்டர்களுக்கு கறிவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே கூட்டம் அதிகமாக இருந்ததால் தங்களுக்கு கறி விருந்து கிடைக்காது என நினைத்து குழம்பு வைக்கப்பட்டிருந்த பெரிய பாத்திரத்தை தொண்டர்கள்…

Read more

தலைக்கேறிய போதை…. நடுவானில் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணி…. பரபரப்பு….!!!!!

டெல்லியிலிருந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்தில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 6E 308 எனும் விமானம் காலை 7:56 மணியளவில்…

Read more

Other Story