அந்தமான் நிகோபார் தீவுகளில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாகவும் அந்தமான் நிகோபார் தீவு பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியது. எனினும் இந்த நில அதிர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. அதோடு அருணாச்சலபிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 என பதிவானது குறிப்பிடத்தக்கது.
#BREAKING: நிகோபார் தீவு பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்…..!!!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more