“நீட் நுழைவு தேர்வு”… இத்தனை லட்சம் பேர் அப்ளை பண்ணிருக்காங்களா?…. வெளியான தகவல்….!!!!

நீட் நுழைவு தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புது டெல்லி, இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத முன் எப்போதும் இல்லாத வகையில் 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். மராட்டியம் 2.80…

Read more

கொளுத்தும் வெயில்…. பிற்பகல் 12 -5 மணி வரை இதற்கு தடை?…. வெளியான உத்தரவு….!!!!

மராட்டியம் மாநிலத்தில் வெப்ப அலையால் பிற்பகல் 12 -5 மணி வரையிலும் திறந்த வெளியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மராட்டியம் நவி மும்பையில் சில நாட்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரி…

Read more

“அயோத்தியில் ராமர் கோயில்”…. அதுவும் ஒரு ஸ்பெஷல் இருக்கு!…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

உத்தரபிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலானது பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயில் கருவறையில் அடுத்த வருடம் மகர சங்கராந்தியின் போது புதிய ராமர் சிலை நிறுவப்பட இருக்கிறது. அச்சிலை வில் ஏந்திய தோற்றத்தில் இருக்குமென ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை உறுப்பினர்…

Read more

பேங்கில் பணம் கம்மியாக இருக்கா?…. அப்போ ATM-க்கு போகாதீங்க…. மிக முக்கிய தகவல்…..!!!!

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உங்களது வங்கி கணக்கில் போதுமான பணமில்லை என்ற சூழலில், ATM-ல் இருந்து பணம் எடுக்க முயற்சித்தால் கணக்கில் குறைந்த இருப்பு காரணமாக பரிவர்த்தனை தோல்வியடைந்த அந்த…

Read more

EPFO பயனர்களே!…. பணத்தை இந்த டைம்ல மட்டும் எடுக்காதீங்க?…. இல்லன்னா உங்களுத்தான் கஷ்டம்….!!!!

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் பழைய நிறுவனத்தில் உள்ள வேலையை விட்டு புதிய நிறுவனத்திலுள்ள வேலைக்கு சென்ற பின் அவரது  pf கணக்கில் இருக்கும் முழு தொகையையும் திரும்ப பெற்றால் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிடும். புது வேலைக்கு சென்றபின் நீங்கள் இதுபோல்…

Read more

கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் பலி…. மாநில அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!!

பீகாரில் மது விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மது அடிமைக்கு ஆளானவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்கின்றனர். அம்மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 40-ஐ எட்டியுள்ளது. இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும் என…

Read more

மீண்டும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்….!!!!

இப்போது அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக புது ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து மீண்டுமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என தொடர்ந்து பல வழிகளில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே பல்வேறு மாநிலங்கள் தங்களின் ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய…

Read more

கொரோனா எதிரொலி… முதியோர், கர்ப்பிணி பெண்களுக்கு…. சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்….!!!!

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து நெரிசலான இடங்களை தவிர்க்குமாறு மேற்கு வங்க சுகாதாரத்துறை ஆலோசனையை வெளியிட்டு உள்ளது. மாநிலத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளதாக அறியப்பட்டாலும், உடனடியாக…

Read more

உங்க ஆதார் கார்டு போட்டோவை மாற்றணுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…..!!!!~

ஆதார் கார்டு இந்தியாவின் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் நாட்டிலுள்ள பல அரசு திட்டங்களை பயன்படுத்தவும், சேவைகளை பெறவும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆதாரில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமெனில் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இதன் வாயிலாக…

Read more

வேகமெடுக்கும் கொரோனா…. 24 மணி நேரத்தில் 10,542 பேருக்கு தொற்று உறுதி…. வெளியான ஷாக் தகவல்…..!!!!

மத்திய சுகாதார அமைச்சகமானது புதன்கிழமை வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,542 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையானது 63,562 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா…

Read more

வரி செலுத்துவோர் கவனத்திற்கு…. சம்பளம் ரூ.12 லட்சமா?…. இனி கவலையை விடுங்க…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

புது நிதி ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் துவங்கியது. தற்போது நீங்கள் உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டும். வருமான வரித்துறை வருமான வரி தாக்கல் செய்வதற்குரிய கடைசி தேதி 31 ஜூலை 2023 என அறிவித்து உள்ளது.…

Read more

வருகிற 3 நாட்கள் வங்கிகள் இயங்காது…. இதோ முழு விபரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் வங்கிகள் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் மத்திய ரிசர்வ் வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த விடுமுறை தினங்களானது ஒரே மாதிரியாக இல்லாமல் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டு வருகிறது. 2-ஆம்…

Read more

இனி SSC தேர்வுகள் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

ஆர்பிஎப் தேர்வை அடுத்து எஸ்எஸ்சி தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருகிறது. மத்திய பணியாளர் தேர்வாணையம்(SSC) நடத்தும் எம்.டி.எஸ்.(MTS- Multi Tasking Staff) மற்றும் சிஹெச்எஸ்எல் (CHSL – Combined Higher Secondary Level Exam)…

Read more

மணல் கடத்தலை தடுக்க வந்த பெண் அதிகாரி மீது தாக்குதல்…. சட்டவிரோத கும்பலின் துணிச்சலான செயல்…. பெரும் பரபரப்பு…..!!!!!

பீகார் தலைநகர் பாட்னா அருகில் பிஹ்தா எனும் நகரம் இருக்கிறது. இப்பகுதிகளில் சட்டவிரோத மணல் குவாரி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள சுரங்க துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார். அவருடன் இரண்டு…

Read more

பெண்ணின் வயிற்று பகுதியில் தையல்…. திருமணமான புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!!!

மத்தியபிரதேசம் ஷிவ்புரியை சேர்ந்த ஒரு நபருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு முதலிரவு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் முதலிரவு அன்று தம்பதியினர் தனிமையில் இருந்தபோது, மணமகன் மணப்பெண்ணின் வயிற்று பகுதியில் தையல் போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ஏன்…

Read more

சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருப்போர் கவனத்திற்கு…. செப்,.30 தான் கடைசி தேதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய குடிமக்களுக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. இந்த நிலையில் பொது வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் தங்களுடைய கணக்குடன் ஆதார் எண், பான் எண்ணை செப். 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்…

Read more

அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி….. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தற்போதுள்ள ஊழியர்களுக்கு இமாச்சலபிரதேசம் அரசு இரட்டை மகிழ்ச்சி செய்தியை வழங்கி இருக்கிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்துவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.…

Read more

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து ஜனவரி மாதம் அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகையானது ஊழியர்களுக்கு மார்ச் மாதம் சம்பளத்தில் கிடைக்குமென தெரிவிக்கப்பட்டது. புதிய நிதி ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி துவங்குவதற்கு முன்பு…

Read more

மூத்தக்குடிமக்கள் கவனத்திற்கு!…. சலுகைகளை வாரி வழங்கும் வங்கிகள்…. இதோ முழு விபரம்….!!!!

மூத்தக்குடிமக்களின் 15-24 முதிர்வு மற்றும் ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு டிசிபி வங்கியானது 8.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்தக்குடிமக்களின் 1 நாள் முதல் 3 வருடங்கள் மற்றும் 18 மாதங்கள் வரையிலான முதிர்வு காலத்துடன் கூடிய எஃப்டிகளுக்கு ஐடிஎப்சி பர்ஸ்ட்…

Read more

மீண்டும் துப்பாக்கிச்சூடு…. கல்லூரி மாணவி பரிதாப பலி…. பரபரப்பு சம்பவம்….!!!!

உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 22 வயது கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிஏ தேர்வு எழுதிவிட்டு வீட்டை நோக்கி சென்றபோது பைக்கில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர்…

Read more

முதல் மந்திரி பக்கத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்ட கைதி…. வெளியான போட்டோ…. வைரல்….!!!!

மத்தியபிரதேசம் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சித்தி மாவட்டத்திலுள்ள கோத்ரா கிராமத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு உள்ளூர்வாசிகளுடன் ஒன்றாக தரையில் அமர்ந்து மதிய விருந்து சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் முதல் மந்திரியுடன் மிக நெருக்கத்தில் அரவிந்த்…

Read more

பரபரப்பு!… தங்கள் தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுத்த தம்பதியினர்…. வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!!!

குஜராத் ராஜ்கோட் மாவட்டத்திலுள்ள விஞ்சியா எனும் கிராமத்தில் வசித்து வந்தவர்கள் ஹேமுபாய் மக்வானா (38), ஹன்சா பென்(35) தம்பதியினர். ஹேமுபாய் மற்றும் ஹன்சாபென் தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இத்தம்பதியினருக்கு மாந்திரீக பூஜைகளில் நம்பிக்கை இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த ஓராண்டு…

Read more

இனி அந்த கோவிலுக்குள் செல்போன் எடுத்துட்டு போக கூடாது?…. மீறினால் அபராதம்…. மிக முக்கிய தகவல்….!!!!

ஆந்திரா காளஹஸ்தி கோயிலுக்குள் செல்போனை எடுத்து சென்றால் ரூபாய்.5000 அபராதம் விதிக்கப்படும் என்று கோவில் நிர்வாகமானது தெரிவித்துள்ளது. இக்கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினசரி பெரும்பாலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இந்த நிலையில் காளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாகம்…

Read more

இனி ஹெல்மெட் அணிந்திருந்தாலும் அபாரதமா?…. வந்தது புது ரூல்ஸ்…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுகோங்க….!!!!!

இப்போது போக்குவரத்து விதிகள் மிகவும் கடுமையாகி விட்டது. பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்தாலும் நீங்கள் ரூ.2,000 அபராதம் செலுத்தவேண்டியது வரும். தற்போதெல்லாம் ஹெல்மெட் அணிவதற்கு கூட போக்குவரத்து காவலர்கள் அபராதம் போடுவதை பார்க்க முடியும். இந்நிலையில் புது போக்குவரத்து விதிகளின் படி…

Read more

ஜெகதீஷ் ஷெட்டருக்கு காங்கிரசில் பொறுப்பு வழங்கப்படாது…. டி.கே. சிவக்குமார்..!!

கர்நாடக தேர்தலில் சீட் கிடைக்காததால் மனமுடைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சித் துண்டை அணிவித்து அவரை வரவேற்றார். ‘தன் சொந்த வீட்டிலிருந்து துரத்தப்பட்டதாகவும், பாஜகவில் சிலர் சுயநலத்துக்காக சதி செய்வதாகவும்…

Read more

“டிரைவிங் லைசென்ஸ்”…. ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!!

இந்திய குடிமகன்களுக்கு ஆதார், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் எவ்வளவு இன்றியமையாததாக இருக்கிறதோ, அதேபோன்று வாகன ஓட்டிகளுக்கும் டிரைவிங் லைசென்ஸ் முக்கியமான ஒன்றாக உள்ளது. டிரைவிங் லைசென்ஸ் பெற நாம் சில ஆவணங்களையும் கொடுக்க வேண்டி இருக்கும். மேலும் டிரைவிங் லைசென்ஸ்…

Read more

நாளை முதல் தெலுங்கானா TO மதுரைக்கு சிறப்பு ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தெலுங்கானா காச்சிகுடாவிலிருந்து மதுரைக்கு சிறப்பு கட்டண ரயிலானது இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஏப். 17-ம் தேதி முதல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி வழியே மதுரைக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என…

Read more

“மதுபான கொள்கை முறைகேடு வழக்கு”…. உண்மையாகவும், நேர்மையாகவும் பதிலளிப்பேன்…. -முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்….!!!!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராகினார். வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், இன்று (ஏப். 16) காலை 11 மணிக்கு சிபிஐ தலைமை அலுவலகத்தில்…

Read more

ஆதிக் அகமது கொலை…. மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பராமரிக்கணும்…. உ.பி முதல்-மந்திரி அறிவுறுத்தல்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ரவுடியாக இருந்து அரசியல்வாதி ஆக மாறியவர் ஆதிக் அகமது. முன்னாள் எம்பியான இவர் மீது கடந்த 2005-ம் வருடம் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் மற்றும் கடந்த ஜனவரியில் நடைபெற்ற உமேஷ் பால் கொலை வழக்குகளில்…

Read more

ஸ்வீட் வாங்க சென்ற நபர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. காட்டி கொடுத்த சிசிடிவி…. பரபரப்பு….!!!!

புதுச்சேரி உழவர்கரை பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர் (28). இவர் லாஸ்பேட்டை பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சென்ற 13-ஆம் தேதி இரவு புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஒரு இனிப்பகத்திற்கு தன் இருசக்கர வாகனத்தில்…

Read more

என்னா தைரியம் பா!… போக்குவரத்து காவலரிடமே வேலையை காட்டிய ரவுடிகள்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

பஞ்சாப் லூதியானா நகரில் முக்கிய சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஹர்தீப்சிங் அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தும்படி சைகை காட்டி உள்ளார். எனினும் வாகனத்தில் இருந்த நபர் காரை வேகமாக இயக்கி அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயன்றார்.…

Read more

ரயில் பயணிகளே!… தட்கல் டிக்கெட் எடுக்க போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க….!!!!

ரயில் பயணத்துக்கு ஒருநாள் முன்பாக தட்கல் டிக்கெட்டை முன் பதிவு செய்கின்றனர். 3AC மற்றும் அதற்கு அதிகமான வகுப்புகளுக்கான முன்பதிவு காலை 10 மணிக்கு துவங்கும். படுக்கை வசதிக் கொண்ட வகுப்பிற்கான முன்பதிவு காலை 11 மணிக்கு துவங்கும் என்பதை நினைவில்கொள்ள…

Read more

ரயில் தண்டவாளத்தில் கற்கள்…. எதற்காக இப்படி போட்ருக்காங்க?…. பலரும் அறியாத தகவல்…..!!!!!

நீங்கள் ரயில்களில் பல முறை பயணம் மேற்கொண்டு இருப்பீர்கள். இப்பயணத்தின் போது ரயில் பாதையில் கற்கள் சிதறி கிடப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதனிடையே இந்த கற்களுக்கும் ரயிலின் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது,…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!… இனி மளிகை பொருட்கள் இலவசம்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!!

நாடு முழுவதும் மத்திய-மாநில அரசுகள் ஏழை  எளிய மக்களுக்காக பல சிறப்பு திட்டங்களை  செயல்படுத்தி வருகிறது. தற்போது ராஜஸ்தான் மாநில அரசு ஏழைகளுக்கு இலவச உணவுப் பொட்டலங்களை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. ஏழை குடும்பங்களுக்கு இலவச உணவு பாக்கெட்டுகள் வழங்கும் திட்டத்துக்கு…

Read more

பான்-ஆதார் இணைப்பு…. இவர்களுக்கு கட்டாயமில்லை?…. அரசு வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!!

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 30, 2023 வரை அரசு நீட்டித்து இருக்கிறது. இதுவரையிலும் பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் அரசு விதித்திருக்கும் காலக்கெடுவுக்குள் வேலையை முடித்திடவேண்டும். இல்லையெனில் அவர்களின் பான் கார்டு செயலிழந்து விடும். மற்றொருபுறம் பான்…

Read more

“70லட்சம் சம்பளம்” வரன் தேடுவோரே உஷாரா இருங்க…! எப்படியெல்லாம் ஏமாத்துறாங்கய்யா…!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆன்லைன் திருமண தகவல் மையத்தின் மூலமாக வரன் தேடி திருமணம் செய்கின்றனர். இந்நிலையில் இதன் மூலமாக வரன் தேடுவோர் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தவகையில் டெல்லியில் MNCல்…

Read more

45 மணி நேரத்தில்…. காங்கிரஸ் நிர்வாகி திடீர் திருமணம்…. காரணம் இதுதான்?…..!!!!!

உத்தரபிரசேதம் ராம்பூர் நகரசபை தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நகர சபை தலைவர் பதவியானது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு வழக்கமாக தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் நிர்வாகி மமுன் ஷாகான் அதிர்ச்சியடைந்தார். காரணம் 45 வயதாகியும் மமுன் ஷாகான்…

Read more

போலி மதுபானம் அருந்திய நபர்கள்…. 8 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!!

மது விலக்கு சட்டம் அமலில் இருக்கும் பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக தொடர்ந்து போலி மது விற்பனையானது நடைபெறுகிறது. மேலும் கள்ளச்சாராய விற்பனை மற்றும் அதனால் ஏற்படும் உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மோதிஹரி மாவட்டம் லட்சுமிபூர், பாகர்பூர், ஹர்சித்தி…

Read more

அடப்பாவிகளா!…. நாய் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்த பெண்கள்…. எதற்காக தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

ஆந்திரபிரதேசத்தில் விஜயவாடா மத்திய தொகுதியை சேர்ந்த பெண்கள் சில பேர் போலீஸ்  நிலையத்தில் புகாரளித்தனர். அதில், ஆந்திரபிரதேச முதல்-மந்திரியின் ஸ்டிக்கர் ஒன்றை நாய் கடித்து கிழித்துள்ளது. இதன் காரணமாக அந்நாயை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையினரிடம் முறையிடப்பட்டிருந்தது.…

Read more

துப்பாக்கியை வைத்து மிரட்டல்…. கழுத்தில் கிடந்த சங்கிலியை பறிகொடுத்த பெண்…. பகீர் சம்பவம்….!!!!!

தலைநகர் டெல்லியில் ரோகிணி நகரில் பைக்கில் முகமூடி அணிந்தவாறு வந்த 2 நபர்கள் சாலையில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரிடம் திடீரென்று துப்பாக்கி முனையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பதறிபோன அப்பெண் ஓடிசென்று கடை ஒன்றின் தஞ்சமடைந்துள்ளார். அக்கடையில் இருந்த…

Read more

புனித யாத்திரை சென்ற தமிழக பயணி திடீர் தற்கொலை…. காரணம் என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!!

கேரளா சபரிமலைக்கு புனித யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த நபர் திடீரென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர் பெயர் மேகநாதன் (45) எனவும் ஈரோடு பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்து உள்ளதாகவும் காவல்துறையினர்…

Read more

கேஸ் சிலிண்டர் விலை குறைய போகுதா?…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்…..!!!!!

நாடு முழுவதும் அதிகரித்து வரக்கூடிய எரிவாயு விலையை குறைக்க அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறது. தற்போது அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் நாடு முழுவதும் புதிய எரிவாயு விலை நிர்ணய முறையை அறிமுகப்படுத்த இருக்கிறது. மேலும் கேஸ் விலையும் குறையும்.…

Read more

அடடே சூப்பர்!… இனி இவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்?…. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!

நீண்ட இடைவெளிக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தினை வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டுமாக நடைமுறைபடுத்த வேண்டுமென நாடு முழுவதும் ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தில்…

Read more

மூத்த குடிமக்களுக்கு லாட்டரி…. ரயில்வே போடும் சூப்பர் பிளான்…. விரைவில் வெளியாகும் குட் நியூஸ்?….!!!!

இந்திய ரயில்வே வாரியம் மூத்தக்குடிமக்களுக்கான வயது வரம்பை மாற்றி அமைத்து சலுகையை குறிப்பிட்ட வகை டிக்கெட்டுகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. முன்பாக அனைத்து வகை மூத்தக்குடிமக்களுக்கும் இச்சலுகை வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அறிக்கைகளின் அடிப்படையில் 70 வயது (அ)…

Read more

டுவிட்டரில் வந்தாச்சு புது வசதி…. இனி நீங்களும் சம்பாதிக்கலாம்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

டுவிட்டரில் 10 ஆயிரம் எழுத்துகளை கொண்ட நீண்ட பதிவுகளை வெளியிடும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. டுவிட்டர் நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கியது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்…

Read more

“சப்னா கில்-பிரித்வி ஷா வாக்குவாதம்”…. உயர்நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ்….!!!!

சமூகவலைத்தள பிரபலம் சப்னா கில்லுடன் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்த வழக்கில் பிரித்வி ஷாவிற்கு மும்பை உயர்நீதிமன்றமானது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மும்பையில் உள்ள ஒரு விடுதியில் சப்னா கில் மற்றும் பிரித்வி ஷா இடையில் அண்மையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் தாக்கப்பட்டதாக…

Read more

அட ஆச்சரியமா இருக்கே!…. குட்டிப் போட்ட ஆண் பூனை…. பார்க்க திரண்டு வரும் மக்கள்….!!!!

திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் அனில் பிஸ்வாஸ் என்பவர் சென்ற 3 வருடங்களாக சாம்பல் மற்றும் வெள்ளை நிறம் கொண்ட “மோகி” எனும் ஆண் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த ஆண் பூனை கடந்த சில தினங்களுக்கு முன் பெண் பூனை…

Read more

நடைபாதை இலவச தரிசன டிக்கெட்: திருப்பதி பக்தர்களுக்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

திருப்பதியில் ஏழுமலையான தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்வதற்காக ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள், நேர ஒதுக்கீடு இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று நடைபாதையில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கும் இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட்…

Read more

“PM மோடியின் நண்பர்களுக்கு பலன் அளிப்பதே ஒரே இலக்கு”…. ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக கூட்டணி அரசு மீது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதன்படி நேற்று அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் “மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசால் பிரதமர் மோடியின் நண்பர்களே பலனடைவதாக…

Read more

பெண் தொழில்முனைவோர் கவனத்திற்கு!… 100% முத்திரை வரி விலக்கு…. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!

பெண் தொழில்முனைபவர்களுக்கு முத்திரை வரி கிடையாது என இந்திய மாநிலங்களில் ஒன்று அறிவித்து உள்ளது. எனினும் மாநிலம் முழுவதும் ஒரே சீராக இந்த சிறப்பு விலக்கு இருக்காது. உத்தரப்பிரதேசம் அரசு வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் புந்தேல்கண்ட் பகுதியில்…

Read more

Other Story