“பட்டப் பகலில் பயங்கர துணிச்சல்”… பைக்கில் வந்து தாலியை பறித்த வாலிபர்கள்… கத்தி கதறி அலறிய பெண்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபாலில், சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு திருடர்கள் ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் அர்ஜுன் நகரில், ஆயோத்யா நகர்…

Read more

“வர்ற 10-ம் தேதி கல்யாணம்” ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்த பணம்…. யூடியூப் பார்த்து செய்த விபரீதம்… சிறையில் கம்பி எண்ணும் B.E பட்டதாரி…!!

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காமராஜபுரம் நேதாஜி தெருவில் வசிப்பவர் சீதாலட்சுமி. இவரிடம் இரண்டு பவுன் சங்கிலியும் ,கிழக்கு தாம்பரம் ஆஞ்சநேயர் தெருவில் நித்திய சுபா என்பவரிடம் ஐந்து பவுன் சங்கிலியையும் மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் பறித்து சென்றுள்ளார். இது…

Read more

துப்பாக்கியை வைத்து மிரட்டல்…. கழுத்தில் கிடந்த சங்கிலியை பறிகொடுத்த பெண்…. பகீர் சம்பவம்….!!!!!

தலைநகர் டெல்லியில் ரோகிணி நகரில் பைக்கில் முகமூடி அணிந்தவாறு வந்த 2 நபர்கள் சாலையில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரிடம் திடீரென்று துப்பாக்கி முனையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பதறிபோன அப்பெண் ஓடிசென்று கடை ஒன்றின் தஞ்சமடைந்துள்ளார். அக்கடையில் இருந்த…

Read more

பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி…. சங்கிலியை பறித்த மர்ம நபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெங்கஞ்சி இடகண்டம் விளை பகுதியில் வில்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். நேற்று மாலை சசிகலா வீட்டிற்கு பின்புறம் கோழிகளுக்கு தீவனம் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது கருப்பு துணியால் முகத்தை மூடியபடி…

Read more

Other Story