கொரோனா எதிரொலி… முதியோர், கர்ப்பிணி பெண்களுக்கு…. சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்….!!!!

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து நெரிசலான இடங்களை தவிர்க்குமாறு மேற்கு வங்க சுகாதாரத்துறை ஆலோசனையை வெளியிட்டு உள்ளது. மாநிலத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளதாக அறியப்பட்டாலும், உடனடியாக…

Read more

Other Story