சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய இனி இது கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. தற்போது சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான மக்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது. அதனால் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய…

Read more

சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருப்போர் கவனத்திற்கு…. செப்,.30 தான் கடைசி தேதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய குடிமக்களுக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. இந்த நிலையில் பொது வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் தங்களுடைய கணக்குடன் ஆதார் எண், பான் எண்ணை செப். 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்…

Read more

நாடு முழுவதும் அமல்….. சிறு சேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் மற்றும் பான் கட்டாயம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

. அரசின் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. PPF, சுகன்யா சம்ரித்தி யோஜனா, SCSS, தபால் அலுவலக சேமிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்வதற்கு…

Read more

ஹேப்பி நியூஸ்… சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு… மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்திய தபால் நிலையங்களில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகித உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது‌. தற்போது ஏப்ரல் ஜூன் காலாண்டுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில்,…

Read more

Other Story