“துரோகிகளுக்கு மோடி சிம்ம சொப்பனம்”…. அதை ஏன் அண்ணாமலை கண்டுக்கொள்ளவில்லை?…. முதல்வர் பொம்மை ஸ்பீச்….!!!!!

துரோகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிம்ம சொப்பனம். பிரதமர் தொடர்பான வார்த்தைகள் காங்கிரஸின் கலாச்சாரத்தை காட்டுவதாக முதலமைச்சர் பொம்மை கூறினார். தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியதை ஏன் அண்ணாமலை கண்டுக்கொள்ளவில்லை? என பாஜகவுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை 3…

Read more

வரி செலுத்துபவர்கள் கவனத்திற்கு!…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

மோடி அரசானது வரிசெலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் அடிப்படையில் புது வரி விதிப்பில் 2 புதிய சலுகைகளை வழங்கி இருக்கிறது. முன்னதாக புது வரி விதிப்பில் மக்கள் பெரியளவில் விலக்கு பலனை பெறவில்லை. எனினும் இனி புது வரி விதிப்பு முறையிலும் கூட,…

Read more

மூத்தக்குடிமக்களுக்கு புது விதி…. ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!

மூத்தக்குடிமக்களுக்குரிய பயண விதிகளில் ரயில்வேயானது மாற்றம் செய்து இருக்கிறது. அதன்படி மூத்தகுடிமக்களுக்கு ரயில்வே சார்பாக பெரிய பரிசு வழங்கப்பட்டு உள்ளது. அதன் கீழ் டிக்கெட் முன் பதிவு செய்யலாம். மூத்தக்குடிமக்களுக்கு லோயர் பெர்த்களை ஈஸியாக ஒதுக்குவது குறித்த தகவலை IRCTC வழங்கி…

Read more

ரயில் பயணிகளே!…. இதை மட்டும் கொண்டு போகாதீங்க?…. இல்லன்னா நீங்கதான் கம்பி எண்ணனும்…..!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்வதற்கு சில விதிகள் இருக்கிறது. தற்போது ரயில்வேயின் ஒரு முக்கிய விதியை பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். இந்த விதியின் கீழ் ரயில்வேயில் சில பொருட்களை எடுத்து செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இப்பொருட்களுடன் யாராவது சென்றால் ரயில்வே சார்பாகவும் நடவடிக்கை…

Read more

காதலனின் தந்தையுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்….. விசித்திரமான காதல் கதை….!!!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் விசித்திரமான காதல் கதை ஒன்று வெளியாகி இருக்கிறது. கான்பூரில் வசித்து வந்த ஒரு இளம்பெண் தன் காதலனின் தந்தையுடன் வீட்டை வீட்டு ஓடி டெல்லியில் குடித்தனம் நடத்தி இருக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது “கம்லேஷ்குமார் தன்…

Read more

போஸ்ட் ஆபிஸ் திட்டம்…. மாதந்தோறும் இத்தனை லட்சமா?…. இதோ முழு விபரம்…!!!!

தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் 2, 3, 4 மற்றும் 5 லட்சம் ரூபாய் வரையிலும் டெபாசிட் செய்து மாதந்தோறும் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம். தபால் அலுவலகம் MIS, கால்குலேட்டரின் அடிப்படையில் 2 லட்சம் ரூபாயை இத்திட்டத்தில்…

Read more

“கர்நாடகா சட்டசபை தேர்தல்”…. வெற்றி வாகை சூடுபவர் யார்?…. சூடுப்பிடிக்கும் தேர்தல் களம்…..!!!!!

கர்நாடகாவில் வரும் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். கர்நாடகா சட்டசபை தேர்தலில் 128 முதல் 131 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்று லோக்பால் சர்வே கூறியது,…

Read more

1 இல்ல 2 இல்ல!… 40 பெண்களின் கணவர்களுக்கு ஒரே பெயரா?… ஜாதிவாரி கணக்கெடுப்பில் அதிர்ச்சி….!!!!

பீகார் அர்வால் மாவட்டத்திலுள்ள ஒரு பகுதிக்கு தகவல் சேகரிக்க அதிகாரிகள் சென்றனர். அப்போது 40 பெண்களின் கணவர் பெயர்கள் ஒன்றாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது 40 பெண்கள் தங்களுடைய கணவரின் பெயர் ரூப்சந்த் என கூறியுள்ளனர். அர்வாலின் ஒரு…

Read more

“எங்களுக்கு முஸ்லிம் ஓட்டுகள் தேவையில்லை”…. வாயை கொடுத்து மாட்டிய பாஜகவின் எடியூரப்பா…. பரபரப்பு….!!

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு சிவமொக்கா வினோபா நகரிலுள்ள முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டில் வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்த நட்புறவு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடியூரப்பா, முன்னாள் மந்திரி ஈசுவரப்பா போன்றோர் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் ஈசுவரப்பா…

Read more

பிரதமர் மோடி துவங்கி வைத்த வந்தே பாரத் ரயில்…. உடனே அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ….!!!!

பிரதமர் நரேந்திர மோடி கொச்சியில் நேற்றைய தினம் 3 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான திட்டங்களை துவங்கி வைத்தார். பிரதமர் துவங்கி வைத்ததில் ரூ.94 கோடி மதிப்பிலான திட்டம் மட்டும் மத்திய அரசுடையது என நிதி அமைச்சர் கூறியுள்ளார். இந்நிலையில் நிதியமைச்சர்…

Read more

ஆதாரை வங்கிக் கணக்குடன் இணைக்கணுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு முக்கியமான ஆவணமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் வங்கி சார்ந்த சேவைகளை செய்ய ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். அதன்படி ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். ஆதார் எண்…

Read more

வரும் 27-ஆம் தேதி பொது விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் கடந்த சில நாட்களாக மூச்சுதிணறல் காரணமாக சிரமப்பட்டு வந்தார். இதையடுத்து இவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் 5 முறை அம்மாநிலத்தின் முதலமைச்சராக…

Read more

“மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டு”…. சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்…..!!!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்ற ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இதனையடுத்து இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக்,…

Read more

முகநூல் மூலம் வந்த பழக்கம்…. மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!!

கேரளா எர்ணாகுளம் மாவட்டம் காலடி எனும் பகுதியை சேர்ந்தவர் அஜின் சாம். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் களியக்காவிளை பகுதியை சார்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவரிடம் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதோடு மாணவியை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார் அஜின் சாம்.…

Read more

பணியாளருக்கு காஸ்லியான பரிசு கொடுத்த முகேஷ் அம்பானி…. என்ன தெரியுமா?…..!!!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருடைய நீண்ட கால பணியாளராக மனோஜ் மோடி என்பவர் இருந்து வருகிறார். இவர் ரிலையன்ஸ் ஜியோ அண்டு ரீடெயிலின் இயக்குநராக இருக்கிறார். மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நாட்டின்…

Read more

பிஎம் கிசான் திட்டம்: ரூ.2000-க்கு பதில் ரூ.4000 கிடைக்குமா?…. விவசாயிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 13 தவணைகளை அரசாங்கம் வழங்கி இருக்கிறது. ஏராளமான விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 14-வது தவணையில் தங்களுக்கு ரூ.2000 தவணையாக கிடைக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் சில விவசாயிகளுக்கு…

Read more

பயணிகளே!…. ரயில் பெட்டியில் எதற்காக 5 இலக்க எண்கள் இருக்கு தெரியுமா?…. இதோ உடனே பாருங்க….!!!!

ரயில்களில் பயணம் மேற்கொள்ளும்போது பெட்டிகளில் 5 இலக்க எண்கள் எழுதப்பட்டு இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த எண்களில் ரயிலின் முழு வரலாறும் மறைக்கப்பட்டு இருக்கிறது. அதுகுறித்து தற்போது நாம் தெரிந்துக்கொள்வோம். அந்த எண்ணில் முதல் 2 இலக்கங்களானது ரயில் பெட்டி தயாரிக்கப்பட்ட…

Read more

வெடித்து சிதறிய செல்போன்…. 8 வயது சிறுமி பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

தற்போது உலகெங்கிலும் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதே நேரம் செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால், அதனால் ஏற்படும் விளைவுகளும் பெருமளவில் இருக்கிறது. இந்நிலையில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் செல்போன் வெடித்து சிதறியதில் 8 வயது சிறுமி ஆதித்ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

“மோடியே அழைத்தாலும் செல்ல மாட்டேன்”…. ஜெகதீஷ் ஷட்டர் பேட்டி…..!!!!!

கர்நாடகாவில் வரும் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ஜெகதீஷ் ஷட்டர் பிரசாரம் மேற்கொண்டார். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலிலில் போட்டியிட வாய்ப்பு…

Read more

ரயில் பயணிகளே!…. இனி இப்படி பண்ணக் கூடாது?…. மிக முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக இந்திய ரயில்வேயால் புது விதிகளானது நிறுவப்பட்டு இருக்கிறது. ரயிலில் பணியாற்றுபவர்கள் TTE, கேட்டரிங் பணியாளர்கள் மற்றும் ரயில்களில் செயல்படும் மற்ற ரயில்வே ஊழியர்கள் இந்த புது விதிகளுக்கு தகுதியானவர்கள் ஆவர். புகைபிடித்தல், மது…

Read more

“இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டம்”…. என்னென்ன நன்மைகள்?…. இதோ விபரம்….!!!!

2 நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை கேரளா போகிறார். பாஜகவின் தேசிய மாநாடு மற்றும் பேரணி உட்பட பல நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்கிறார். இதையடுத்து நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி?…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்…..!!!!

இப்போது அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணங்கள் முறையே 42 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி 2023-க்கான AICPI-IW தரவுகளின் அடிப்படையில் அரசு மேலும் அகவிலைப்படியை திருத்தியமைக்கும். மேலும் இந்த திருத்தத்திற்கு பின் அகவிலைப்படி 45 சதவீதம் ஆக…

Read more

திடீரென தீப்பிடித்த விமானம்…. பயணிகளின் நிலைமை என்ன?…. பரபரப்பு சம்பவம்….!!!!

நேபாளம் திரிபுவன் சர்வதேச விமானம் நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி வேண்டி காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து கிளம்பிய FlyDubai விமானமானது, துபாய் நோக்கி பயணத்தை தொடர்ந்தது. இதனிடையே விமானம் நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள் இருந்ததாக ANI தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் FlyDubai விமானம் தீப்பிடித்து…

Read more

EPFO-ன் புது இ-பாஸ்புக் திட்டம்…. என்னென்ன நன்மைகள் தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO) தன் ஊழியர்கள் அவர்களின் கணக்கிலுள்ள தொகை குறித்த முழு விபரங்களையும் தெரிந்துகொள்ளும் விதமாக இ-பாஸ்புக் வசதியை முன்னரே அறிமுகப்படுத்தி இருக்கிறது. இ-பாஸ்புக்கை பயன்படுத்தி ஊழியர்கள் தங்களது கணக்கின் முழு விபரங்களையும் கிராஃபிக்ஸ் முறையில் பார்க்கக்கூடிய…

Read more

உங்ககிட்ட 2 பான் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க?…. இல்லன்னா உங்களுக்குதான் ஆபத்து….!!!!

இந்திய குடிமகன்களின் முக்கிய அடையாள ஆவணங்களுள் ஒன்றான ஆதார் கார்டு எப்படி ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக இருக்கிறதோ அதேபோல் பான் எண் ஒவ்வொரு அட்டைதாரருக்கும் தனிப்பட்டதாக உள்ளது. ஒவ்வொருவரும் ஒரு பான்கார்டு மட்டுமே வைத்திருக்கவேண்டும். ஒன்றுக்கு அதிகமான பான்கார்டுகளை வைத்திருப்பது வருமான வரிச்சட்டத்தை…

Read more

YOUTUBEஇல் லைக் செய்தால் சம்பளம்…? ஒரு மெசேஜ் வரும்…. ஏமாந்துவிடாதீங்க…!!!

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும்…

Read more

“ராகுல் காந்திக்கு ரதிரான வழக்கு”…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

மோடி எனும் சமூகத்தை ராகுல் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறை தண்டனை விதித்தது. அதன்பின் குற்றவியல் வழக்கில் 2 (அ) அதற்கு மேற்பட்ட வருடங்கள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக…

Read more

மே மாதம் 12 நாட்கள் வங்கிகள் இயங்காது…. இதோ முழு விபரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாட்டில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி மாதந்தோறும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை அறிவித்து வருகிறது. அதன்படி வர இருக்கும் மே மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் வெளியாகியுள்ளது.…

Read more

சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

வன்முறையால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் உதவிக்காக மத்தியபிரதேச அரசானது உதவி எண்ணை அறிவித்திருக்கிறது. சூடானில் சிக்கி இருக்கும் மத்தியபிரதேசம் மற்றும் இந்தியாவை சேர்ந்த குடிமக்களுக்கு உதவ மத்தியப்பிரதேச அரசு ஹெல்ப்லைனை துவங்கி உள்ளது. சூடானில் சிக்கி தவிக்கும் மாநில…

Read more

#BREAKING: செட்டிநாடு குழுமம் குறித்த இடங்களில்… அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை….!!!!!

செட்டிநாடு குழுமம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு வருமான வரி சோதனையில் ரூபாய்.23 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ரூ.700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாடுகளில் ரூ.110 கோடிக்கு சொத்துக்கள்…

Read more

கொரோனா வைரஸ்…. தினசரி பாதிப்பு 6,904….. வெளியான தகவல்…..!!!!!

கடந்த 2  வருடங்களாக கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் கொரோனா 4ஆம் அலை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. இதனிடையே தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. அந்த வகையில் கடந்த…

Read more

கொரோனா எதிரொலி!…. விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. அச்சத்தில் மக்கள்….!!!!

கடந்த 2  வருடங்களாக கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் கொரோனா 4ஆம் அலை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பாக அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. அந்த…

Read more

பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்பி…. போராட்டத்தில் குதித்த மல்யுத்த வீரர்கள்… பரபரப்பு….!!!

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பாஜக எம்பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் இந்திய முன்னணி மல்யுத்த வீரர் குற்றம்…

Read more

மூத்தக்குடிமக்கள், ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு…. வந்தது புது வசதி…..!!!!!!

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும், மூத்தக்குடிமக்களுக்கும் SBI வாயிலாக புது வசதியானது விரைவில் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது. உங்களது வீட்டிலுள்ள வயதானவர்களும் இவ்வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால் அனைவரும் இதை அறிந்துகொள்ளலாம். வங்கியின் புது திட்டமிடலின் கீழ் வாடிக்கையாளரின் கருவிழிகள் (IRIS) வாயிலாக வங்கி நிர்வாகியிடமோ…

Read more

ரயில் பயணிகளுக்கு இலவச உணவு…. ஆனால் ஒரு கண்டிஷன்?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!!

ரயில் பயணம் செய்பவர்களுக்கு இந்திய ரயில்வேயானது அடிக்கடி பல வசதிகளை வழங்கி வருகிறது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சில தககல்களை வெளியிட்டுள்ளார். இனிமேல் பயணிகளுக்கு ரயிலில் இலவச உணவானது வழங்கப்படுமென ரயில்வே அமைச்சர் கூறி உள்ளார். நீங்களும்…

Read more

ரயில் பயணிகளுக்கு புது விதி…. இனி இதெல்லாம் கிடையாது?…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக இந்திய ரயில்வேயால் புது விதிகளானது நிறுவப்பட்டுள்ளது. ரயிலில் பணியாற்றுபவர்கள் TTE, கேட்டரிங் பணியாளர்கள் மற்றும் ரயில்களில் செயல்படும் மற்ற ரயில்வே பணியாளர்கள் இந்த புது விதிகளுக்கு தகுதியானவர்கள் ஆவர். புகைபிடித்தல், மது அருந்துதல்…

Read more

அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு லாபம்…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் புது பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர் மானிய தொகையை இறுதியாக திரும்ப பெற அரசாங்கம் தடைவிதித்து உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைபடுத்திய பின் மிகுந்த சிரமம் ஏற்பட்டதால் அதனை தவிர்க்க இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பழைய…

Read more

ரயில் பயணிகளே!… இனி இதற்கு ரீஃபண்ட் பெறலாம்?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

இந்திய ரயில்வேயின் ஆயிரக்கணக்கான ரயில்களில் தினசரி கோடிக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இந்திய ரயில்வேயானது தன் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. சில சந்தர்ப்பங்களில் இந்திய ரயில்வே தன் பயணிகளுக்கு திட்டமிடப்பட்ட சேவைகளை வழங்க முடியவில்லை…

Read more

முதல் முறையாக…. இந்திய ராணுவத்தில் போா் முனைகளில் பணிபுரிய பெண்கள்….!!!!

ராணுவத்தில் இதுவரையிலும் பெண் அதிகாரிகளாக வான் பாதுகாப்பு, சிக்னல்கள், பொறியாளா்கள், ராணுவ விமான போக்குவரத்து, புலனாய்வு படைகள் உள்ளிட்டவைகளில் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனா். பெண்கள் காலாட்படை, இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை உள்ளிட்ட முக்கியமான போா் முனை ஆயுதங்கள் சாா்ந்த பிரிவுகளில் இதுவரை பெண்கள்…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசானது அகவிலைப்படியை அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசை தொடர்ந்து பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி…

Read more

“100 நாள் வேலை திட்டம்”…. இனி ஊதியத்திற்கு ஆதார் பேமெண்ட்…. மிக முக்கிய தகவல்….!!!!!

நாடு முழுவதும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் வாயிலாக நாட்டின் பொருளாதாரத்திலிருந்த சரிவு நீக்கப்பட்டது. அதோடு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்கு இந்த திட்டம் உதவியது. எனினும் தற்போது இத்திட்டத்துக்கு ஆபத்து வந்து உள்ளது. அதன்படி,…

Read more

பிரதமர் மோடிக்கு எதிராக மிரட்டல் கடிதம்….. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!!

கேரளாவிலுள்ள பாஜக தலைவர் சுரேந்திரனின் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அதில் பிரதமர் மோடியின் கேரள பயணத்தின் போது தற்கொலை தாக்குதல் நடத்தப்படுமென மிரட்டல் விடும் விதமாக வந்த மர்ம கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து  சுரேந்திரன் அதனை காவல்துறையினரிடம்…

Read more

ஹெலிகாப்டர் முன் நின்று செல்பி… நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

உத்தரகாண்ட் சிவில் விமான போக்குவரத்து துறையில் நிதிப் பிரிவில் பணிபுரிந்து வரும் அதிகாரி ஜிதேந்திர குமார் சைனி. இவர் இன்று அதிகாரிகள் உடன் ஹெலிகாப்டரில் கேதார்நாத் சென்று உள்ளார். கேதார்நாத் சென்றவுடன் ஹெலிகாப்டர் முன் நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். இதனிடையே…

Read more

அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி…. மக்களவை செயலகத்திடம் சாவி ஒப்படைப்பு….!!!!

மோடி எனும் சமூகத்தை ராகுல் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறை தண்டனை விதித்தது. அதன்பின் குற்றவியல் வழக்கில் 2 (அ) அதற்கு மேற்பட்ட வருடங்கள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக…

Read more

பிளான் போட்டு பணத்தை சேமிக்கணுமா?…. இதோ உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்….!!!!

ஒரு மாதத்தில் நீங்கள் எவ்வளவு செலவழிக்கிறீர்கள் எங்கு செலவழித்தீர்கள் என தெரிந்ததும் உங்கள் வீணான செலவுகளை தவிர்த்தால் சேமிப்புக்கான பட்ஜெட்டில் கூடுதலாக பணத்தை சேர்க்க இயலும். இதற்கிடையில் பட்ஜெட்டை தயாரித்து செலவழித்தால் அதிகமான செலவுகளை கட்டுப்படுத்தலாம். மற்றொருபுறம் சேமிப்புபையும் அதிகரிக்கலாம். மாதந்தோறும்…

Read more

ஆதார்-பான் இணைப்பு…. உடனே வேலையை முடிங்க…. இல்லன்னா உங்களுக்குதான் ஆபத்து….!!!!

பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க கோரி அரசு வலியுறுத்தி வருகிறது. நீங்கள் இதுவரை பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்கவில்லையெனில், ஜூன் 30 2023-க்குள் அவற்றை இணைக்கவேண்டும். இல்லையென்றால் ஜூலை 1, 2023 முதல் அதை பயன்படுத்த முடியாது. பான்…

Read more

“தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்”…. என்னென்ன நன்மைகள்?…. இதோ விபரம்….!!!!

NSC திட்டத்தில் 3 பெரியவர்கள் வரையிலும் கூட்டாக சேர்ந்து கணக்கை திறந்துக்கொள்ளலாம். 10 வயதுக்கு அதிகமான மைனர்கள் (அ) மனநிலை சரியில்லாதவர்கள் பாதுகாவலர் உதவியோடு சொந்த பெயரில் கணக்கை துவங்கி கொள்ளலாம். 01/04/2023 முதல் என்எஸ்சி திட்டத்திற்கான வட்டி விகிதம் வருடந்தோறும்…

Read more

மக்களை அச்சுறுத்தும் கொரோனா…. தினசரி பாதிப்பு 7.03%…. வெளியான தகவல்….!!!!

இன்று காலை 8 மணி அளவில் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தியாவின் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கையானது 4.48 கோடியாக (4,48,91,989) இருக்கிறது. தினசரி கொரோனா பாதிப்பு 7.03% ஆக இருக்கிறது. தினமும் கொரோனா பாதிப்பு 7.03 சதவீதமாகவும், வாராந்திர விகிதம் 5.43…

Read more

BREAKING: பேருந்து மீது அதிவேகமாக மோதிய லாரி: 5 பேர் பலி…!!!

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பேருந்தும், லாரியும் அதிவேகமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் பேருந்து லாரிக்கு அடியில் புதைந்துள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 12 பேர் காயமடைந்து…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சலுகை…. என்னென்ன நன்மைகள்?…. இதோ உங்களுக்கான விபரம்….!!!!!

மத்திய-மாநில அரசுகளால் உணவு தானியங்கள் ஏழைகளுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் விநியோகம் செய்யப்படுகிறது. இலவச ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் அரசு திட்டங்களின் பலன்கள் தவிர்த்து இன்னும் பல பெரிய பலன்களும் கிடைக்கிறது என்பது பலருக்கு தெரியாது. ரேஷன்…

Read more

Other Story