ஓய்வுக்கு பின் EPF கணக்கு மாற்றணுமா?…. இல்லன்னா உங்களுக்குதான் சிக்கல்….!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி (அ) EPF என்பது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நிறுவப்பட்டு இந்திய அரசாங்கத்தால் மேற்பார்வையிடப்படும் ஒரு பிரபல சேமிப்பு அமைப்பு ஆகும். ஊழியர்கள், முதலாளிகள் இரண்டு பேரும் தங்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில்…

Read more

ரூ.138 டெபாசிட் செய்தால் போதும்…. லட்ச கணக்கில் கிடைக்குமா?…. உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!!

தனி நபர்களுக்கு சேமிப்பு மற்றும் நிதி பாதுகாப்பை வழங்குவதற்காக இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தால் உருவாக்கப்பட்ட திட்டம் LIC பீமா ரத்னா சேமிப்பு திட்டம். இந்த தனி நபர் ஆயுள் காப்பீட்டு திட்டம் கார்ப்பரேட் முகவர்கள், முகவர்கள், காப்பீட்டு சந்தைப்படுத்தல் நிறுவனங்கள்(IMF)…

Read more

காசு பணம் துட்டு மணி மணி!…. வாய்க்காலில் சிதறி கிடந்த ருபாய் நோட்டுகள்…. ஓடோடி வந்த பொதுமக்கள்….!!!!

பீகார் ரோஹ்தாஸ் மாவட்டத்திலுள்ள மொராதாபாத் கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் கிடந்ததை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கழிவுநீரில் குதித்த பொதுமக்கள் ரூ.2,000, ரூ.500, ரூ.100, ரூ.10 உள்ளிட்ட ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்றனர்.…

Read more

நீட் தேர்வுக்கு தயாரான மாணவன் திடீர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை….!!!!

புதுச்சேரி அண்ணா நகர் 8வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் துரைராஜ். இவருடைய மனைவி பரிமளம் ஆவார். இவர் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் பிசியோதெரபி டாக்டராக இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.…

Read more

“தி கேரளா ஸ்டோரி வெறும் படம் அல்ல”…. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஸ்பீச்….!!!!

இந்தி டைரக்டர் சுதீப்டோ சென், “தி கேரளா ஸ்டோரி” எனும் பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது. அதில் கேரளாவிலிருந்து 32 ,000 இளம் பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள்…

Read more

வங்கக்கடலில் உருவாகும் மோக்கா புயல்…. இந்திய வானிலை மையம் அலெர்ட்….!!!!

வங்கக்கடலின் தென் கிழக்கு பகுதியில் உருவாகி இருக்கும் புயல் சின்னம் மோக்கா புயலாக அடுத்த வாரம் வலுவடையக்கூடும் என இந்திய வானிலை மையம் கணித்து உள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையத்தின் தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியதாவது, “வங்கக்கடலின் தென்…

Read more

மாணவர்களே!… பொதுத்தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(CBSE) 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிந்தது. அதேபோன்று 12-ம் வகுப்புக்கான தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிந்தது. இதில்…

Read more

அஞ்சல் துறை RD திட்டத்தில் புது வட்டி விகிதம்…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நம் நாட்டில் அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. அஞ்சல் துறை சேமிப்பு திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானதாக உள்ளதால் பலர் அதில் முதலீடு செய்ய இருக்கின்றனர். அதன்படி அஞ்சல் துறை RD திட்டம் பற்றி நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். இத்திட்டத்தில்…

Read more

“மணமகன்-மணமகள் திருமண திட்டம் 2023″… வேற லெவல் வாக்குறுதி…. சூடுப்பிடிக்கும் கர்நாடகா தேர்தல்….!!!!

கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 10-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ள சூழலில், சுயேச்சையாக போட்டியிடும் இருவர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை இளைஞர்கள்…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!!

கேரள மாநில உணவு ஆணையம் சார்பாக இளஞ் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்கள் பணத்தை செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இபிஓஎஸ் அமைப்பின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏப்ரல் மாதத்தில் ரேஷன் பொருட்களை பெற முடியாத அட்டைதாரர்களுக்கு இப்பணம்…

Read more

தலைக்கேறிய போதை…. மணமகன் செயலால் கடுப்பான மணபெண்…. பாதியில் நின்ற கல்யாணம்…. பரபரப்பு….!!!!

மதுபோதையில் மணமகன் தன் நெற்றிக்கு பதில் முகம் முழுவதிலும் குங்குமத்தை பூசியதால் மணப்பெண் தன்னுடைய திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மணமகன் முகத்தில் குங்குமத்தை பூசுகையில் மணபெண் தடுத்திருக்கிறார். அப்போது மணமகன் அவரை அடித்துவிட்டார். அதனை தொடர்ந்து காவல்துறையின்…

Read more

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொலை மிரட்டல்…. உடனே முதல் மந்திரி எடுத்த நடவடிக்கை…..!!!!!

கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவருடைய குடும்பத்தினரை கொலை செய்ய திட்டமிட்டது குறித்து சமூகவலைத்தளங்களில் ஒரு ஆடியோவானது வைரலாகி வருகிறது. அந்த ஆடியோ பற்றி கர்நாடகா காங்கிரஸ்…

Read more

காஷ்மீரில் விபத்து…. துருவ் ஹெலிகாப்டர்கள் இயக்காமல் நிறுத்திவைப்பு….!!!!

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் காஷ்மீரில் கடந்த வியாழக்கிழமை அன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு தொழில்நுட்ப பணியாளர் இறந்தார். அதோடு இரண்டு விமானிகள் காயமடைந்தனர். இச்சம்பவத்தை அடுத்து ராணுவத்தின் அனைத்து துருவ் ஹெலிகாப்டர்களும் பறக்காமல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது.…

Read more

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்…. வெளியான புது அப்டேட்…..!!!!!

தற்போது நீங்களும் பழைய ஓய்வூதியத்தை பயன்படுத்த விரும்பினால், உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் புது ஓய்வூதிய திட்டத்தில் இருக்க விரும்புகிறீர்களா (அ) பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா என்பதை வருகிற 60 நாட்களில் முடிவுசெய்ய வேண்டும். இதுகுறித்து…

Read more

FD vs NSC: எது அதிக வட்டியை கொடுக்கும்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தபால் அலுவலக FD vs NSC தற்போதெல்லாம் முதலீட்டாளர்கள் பல சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். எனினும் நீங்கள் எவ்வித ரிஸ்கும் எடுக்காமல் நல்ல வருமானத்தை பெற விரும்பினால் அசஞ்சலக சேமிப்பு திட்டமே சிறந்தது ஆகும். தபால் அலுவலக…

Read more

விமான நிலையங்களின் மேம்பாட்டு கட்டணம் அதிகரிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்திலுள்ள விமான நிலையங்களில் விமான நிலைய மேம்பாட்டு கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி தற்போது வரைக்கும் உள்நாட்டு விமான பயணிக்கு 205 ரூபாயும், சர்வதேச விமான பயணிக்கு 300 ரூபாயும் வசூல் செய்யப்பட்டது. எனினும்…

Read more

விமான பயணிக்கு கொட்டிய தேள்…. பின் நடந்தது என்ன?…. திக் திக் நிமிடங்கள்….!!!!

கடந்த ஏப்ரல் 23ம் தேதியன்று நாக்பூரிலிருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி ஒருவரை தேள் கடித்தது. இதையடுத்து உடனே பயணியை மருத்துவர் ஒருவர் பரிசோதித்ததாகவும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் விமான நிறுவனம் சனிக்கிழமை ஒரு…

Read more

அடப்பாவிகளா!…. இங்கே அசைவம் சாப்பிட மாட்டாங்களா?…. இதுதான் காரணம்….!!!!

நம்மில் பலருக்கு சைவ உணவுகளை விட அசைவ உணவுகள் மீது தான் விருப்பம் அதிகம். எனினும் ஒரு நகரத்தில் அசைவ உணவுகளே இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பாலிதானா என கூறப்படும் இந்நகரத்தில் ஒரு அசைவ உணவகம் கூட இல்லையாம். இங்கு…

Read more

“தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு வரி விலக்கு…. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்தி டைரக்டர் சுதீப்டோ சென், “தி கேரளா ஸ்டோரி” எனும் பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது. அதில் கேரளாவிலிருந்து 32 ,000 இளம் பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள்…

Read more

2023: மே மாத விடுமுறை பட்டியல்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவிலுள்ள பள்ளிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டு முடிவடைந்து விடுமுறை விடப்பட்டிருக்கிறது. அதோடு விடுமுறை நாட்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுற்றுலா செல்லவும், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும் சிறந்த நேரமாக உள்ளது. அதுமட்டுமின்றி பள்ளிகளில் விடுமுறை நாட்கள் அவர்களுக்கு ஆண்டு…

Read more

RD வைப்புத்தொகை: எந்தெந்த வங்கிகள் 7%-க்கும் அதிகமான வட்டி வழங்கும்?…. இதோ முழு விபரம்….!!!!

தொடர் டெபாசிட்டுகளுக்கு 7  வங்கிகளானது 7 சதவீதத்துக்கும் அதிக வட்டியை வழங்குகிறது. இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மீண்டும் மீண்டும் உயர்த்தியதை அடுத்து, பல்வேறு வங்கிகள் ஐந்தாண்டு காலக்கெடுவுடன் RD-களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தது. ரெக்கரிங் டெபாசிட்டுக்கு 7.6சதவீதம் வரையிலும்…

Read more

26.5 கி.மீ தூரம் பிரதமர் மோடி ஊர்வலம்…. 35 சாலைகளில் வாகனங்கள் போக தடை…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா வருகை தந்துள்ளார். பெங்களூருவில் நாளை(சனிக்கிழமை) பிரதமர் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட இருக்கிறார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு பெங்களூரு தெற்கு பகுதி சோமேஷ்வரா…

Read more

முதல்-மந்திரி உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதி…. அவரே சொன்ன தகவல்…..!!!!!

கேரள முன்னாள் முதல்-மந்திரியும் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நிமோனியா காய்ச்சல் காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இத்தகவலை அவருடைய மகன் தன் பேஸ்புக் பதிவில் தெரிவித்து உள்ளார். உடல்…

Read more

முதல் திருநங்கை பாடி பில்டர் பிரவீன்நாத் திடீர் தற்கொலை…. இதுதான் காரணமா?…. வெளியான பகீர் தகவல்…..!!!!!

கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை பாடி பில்டரான பிரவீன்நாத் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதனிடையே பிரவீன்நாத்தின் மனைவி ரிஷானா ஐஷூவும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பூச்சி மருந்தை சாப்பிட்ட ரிஷானா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதில்…

Read more

அக்கா திருமணத்தில் ரகளை செய்த தங்கை…. நொடியில் நேர்ந்த திடீர் திருப்பம்…. குழப்பத்தில் குடும்பத்தினர்….!!!!

பீகார் சப்ரா மாவட்டத்திலுள்ள முபராக்பூர் எனும் கிராமத்தில் நிஷா என்ற பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடுகளானது நடந்துகொண்டிருந்தது. சாப்ரா நகரின் பின்டோலியில் வசித்து வரும் ஜக்மோகன் மஹதோவின் மகன் ராஜேஷ் குமார் தான் மணமகன். திருமண நாளன்று மணமகன்- மணப்பெண்  இருவரும் மேடைக்கு…

Read more

நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாப பலி…. எங்கு தெரியுமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

மத்தியப்பிரதேசம் மொரினா மாவட்டத்திலுள்ள லேபா கிராமத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் நிலத் தகராறின் காரணமாக 3 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இறந்தவர்களின்…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு!… இதை மட்டும் செய்யாதீங்க?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

இன்றைய காலக்கட்டத்தில் பயணத்தின்போது மொபைல் (அ) லேப்டாப் பயன்படுத்துவது பயணிகள் மத்தியில் மிகவும் பொதுவானதாக மாறிவிட்டது. இதுபோன்ற சூழலில் ரயிலில் உள்ள அனைத்து இருக்கைகளுக்கும் மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்யும் வசதியும் கொடுக்கப்படுள்ளது. எனினும் ரயிலில் எப்போது வேண்டுமானாலும்…

Read more

அடடே இது தெரியாம போச்சே…. டிக்கெட் இன்றி பெண்கள் ரயிலில் போகலாமா?…. மிக முக்கிய தகவல்….!!!!!

ரயில்வே விதியின் அடிப்படையில் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பெண்ணிடம் டிக்கெட் இல்லையெனில், ரயிலிலிருந்து இறக்க முடியாது. பல சமயங்களில் பெண் பயணி ரயிலில் அவசர அவசரமாக பயணிக்க வேண்டிய அவலநிலையும், இதனால் டிக்கெட் எடுக்க முடியாமல் தவிப்பதும் நடக்கிறது. அதுபோன்ற சூழ்நிலையில்…

Read more

ஆதார்-பான் கார்டு இணைப்பு…. உடனே வேலையை முடிங்க…. இல்லன்னா உங்களுக்குதான் சிக்கல்……!!!!

பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு பான்கார்டு மிகவும் அவசியம் ஆகும். பான்கார்டு என்பது நாட்டிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்படும் ஒரு சிறப்பு எண் ஆகும். இதன் உதவியோடு மக்கள் ஈஸியாக பெரிய அளவிலான நிதி பரிவர்த்தனைகளை செய்யலாம். பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்குரிய…

Read more

மாமரத்தில் ரூ.1 கோடி பதுக்கல்…. வசமாக சிக்கிய காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரர்….. பரபரப்பு….!!!!

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவில் மரங்களில் இருந்தும், ஆட்டோரிக்ஷாவில் இருந்தும் கோடிக் கணக்கிலான பணம் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கர்நாடக மைசூரிலுள்ள சுப்ரமணிய ராய் வீட்டில் வருமான வரித் துறையினர் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்து…

Read more

மணிப்பூரில் பற்றி எரியும் தீ…. ரயில்கள் ரத்து…. போக்குவரத்து சேவைக்கு தடை…. பரபரப்பு….!!!!

மணிப்பூரில் இருபிரிவினர்கள் இடையில் எழுந்த மோதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் சில மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய மெய்டீஸ் சமூகத்தினர் தங்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு பழங்குடி…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

நாடு முழுவதும் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் கீழ் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜம்மு காஷ்மீர் அரசு தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்குவது குறித்த உத்தரவை வெளியிட்டு உள்ளது. அந்த அடிப்படையில் 7வது ஊதியக் குழுவின் கீழ் இருக்கும்…

Read more

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!!

இந்தியாவில் கருவுற்று இருக்கும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசானது கடந்த 2016-ம் வருடம் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு…

Read more

இ-காமர்ஸ் நிறுவனம்: கேஷ் ஆன் டெலிவரிக்கு தடை?…. வெளியான புது உத்தரவு….!!!!

நாட்டில் பல இ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. மக்கள் பலர் ஆன்லைன் வாயிலாக அதிக பொருட்கள் வாங்குவதற்கு துவங்கிவிட்டனர். ஆன்லைன் வாயிலாக பொருள்கள் வாங்கினால் சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்கையில் மக்கள் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனை விரும்புகிறார்கள்.…

Read more

போஸ்ட் ஆபிஸ்: மாதந்தோறும் வருமானம் பெறணுமா?…. அப்போ உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!

தபால் அலுவலகங்கள் மக்களுக்காக வழங்கும் சிறப்பான திட்டங்களில் ஒன்றுதான் மாதாந்திர வருமான திட்டம். இத்திட்டத்தில் பங்களிப்பதன் வாயிலாக உங்களுக்கான வழக்கமான வருமானத்தை நீங்கள் எந்த வித தடையும் இன்றி பெற்றுக்கொள்ளலாம். நிலையான வருமானத்தை பெறவேண்டும் எனில் நீங்கள் ஒரு நிலையான தொகையை…

Read more

மாணவர்களே ரெடியா இருங்க!…. விரைவில் வெளியாகும் 10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. முக்கிய அப்டேட்…..!!!!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(CBSE) 2023-ம் வருடத்தின் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இந்த வாரம் (அ) அடுத்த வாரம் வெளியிடப்படலாம் என்று…

Read more

ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த நீதிபதிக்கு சூப்பர் சர்ப்ரைஸ்…. என்ன தெரியுமா?…..!!!!!

மோடி அவதூறு வழக்கில் ராகுலுக்கு தண்டனை கொடுத்த சூரத் தலைமை நீதிமன்ற நீதிபதி(CJM) ஹரிஷ் வர்மாவுக்கு பதவி உயர்வானது வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஹரிஷ் வர்மா பதவிவுயர்வு பெற்று ராஜ் கோட்டின் கூடுதல் மாவட்ட நீதிபதி ஆக(ADJ) நியமிக்கப்பட்டு உள்ளார். குஜராத் அரசின்…

Read more

திருமணத்துக்கு pf பணம் எடுக்கணுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!!

EPFO உறுப்பினர்கள் தங்களது சொந்த திருமணம், மகள், மகன், சகோதரி (அ) சகோதரரின் திருமணத்துக்காக EPF கணக்கிலிருந்து 50% வரை பணம் எடுக்கலாம். எனினும் திருமணத்துக்காக பணத்தை எடுக்க விரும்பும் ஊழியர் ஒருவர் EPF-க்கு 7 வருடங்கள் பங்களிப்பை முடித்திருக்கவும். திருமணத்துக்கு…

Read more

உங்க ஆதாரில் உள்ள போட்டோவை மாற்றணுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…..!!!!

10 வருடங்களுக்கு ஒரு முறை ஆதார் கார்டில் சில முக்கிய அப்டேட்டுகளை செய்ய வேண்டியது அவசியம். ஆதார் கார்டில் போட்டோவை மாற்ற வேண்டுமெனில் அதற்கு சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதன் வாயிலாக ஆதார் கார்டிலுள்ள உங்களது போட்டோவை மாற்ற முடியும்.…

Read more

அடடே…! திருமணம் செய்தால் ரூ.51,000 உதவித்தொகை…. மாநில அரசின் அசத்தலான அறிவிப்பு…!!!

மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் திருமணத்திற்கான செலவுகளை கருத்திக்கொண்டு திருமண உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேச அரசு கடந்த 2017 ஆம் வருடம் முதலமைச்சரின் வெகுஜன திருமண திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.…

Read more

ஆதார் கார்டு புதுப்பிப்பு கட்டாயமா?…. இவ்வளவு தான் கட்டணம்?…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு எவ்வளவு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆதார் கார்டில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சரிசெய்ய வேண்டியது அவசியம். இதனிடையே 10 வருடங்களுக்கும் மேல் ஆதார் தகவலை அப்டேட் செய்யாதவர்கள் மார்ச் 15…

Read more

தீப்பற்றி எரிந்த ATM இயந்திரம்…. கருகி நாசமான பணம்….பெரும் பரபரப்பு…..!!!!

ஆந்திரா நெல்லூரிலுள்ள வனத்தோப்பில் அமைந்திருக்கும் ATM-ல் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. அங்கு உள்ள ATM இயந்திரம் தீப்பற்றி எரிந்த நிலையில், உள்ளே இருந்த லட்சக்கணக்கான பணம் தீயில் கருகி சாம்பலாகியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீயணைப்புத்துறையினர்…

Read more

ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படுமா?… தீயாய் பரவும் தகவல்…. கோவில் நிர்வாகம் விளக்கம்….!!!!

மராட்டியம் அகமது நகரிலுள்ள பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோயிலில் தினசரி நாடு முழுவதும் இருந்து பெரும்பாலான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோயிலுக்கான பாதுகாப்பை இனிமேல் மத்திய தொழிலக பாதுகாப்புப்படை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டதற்கு…

Read more

“சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் 350-வது முடிசூட்டு விழா”…. முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அதிரடி அறிவிப்பு….!!!!

மராட்டிய மாநில மன்னரான சத்ரபதி சிவாஜி முடி சூடிய 350வது ஆண்டுவிழா பிரமாண்டமாக கொண்டாடுவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது. இதுபற்றி முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து அவர் கூறியிருப்பதாவது” சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் 350-வது…

Read more

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கு திடீரென முடக்கம்…. எதற்காக தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி காரணம்….!!!!

Twitter நிறுவனத்தை பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் கைப்பற்றியது முதல் அந்நிறுவனம் பல அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பல முன்னணி ஊடகங்களுக்கு செய்தி வழங்கி வரும் ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல எனும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின்…

Read more

“தமிழ்த்தாய் வாழ்த்து மூலம் அரசியல்”…. தமிழிசை செளந்தரராஜன் ஓபன் டாக்…. பரபரப்பு….!!!!!

புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பாக பாரதிதாசன் பிறந்தநாள் விழா மற்றும் கலைமாமணி விருது வழங்கும் விழாவானது கம்பன் கலையரங்கில் நடந்தது. இதில் முதல்வர் ரங்கசாமி, துணை நிலைலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில்…

Read more

“91 முறை தன் மீது காங்கிரஸ் அவதூறுகளை வீசியுள்ளனர்”…. பிரதமர் மோடி ஸ்பீச்…..!!!!

கர்நாடக மாநிலம் தேர்தல் பிரச்சாரத்தின் பரபரப்பான நாட்களில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டுமாக பேரணிகளில் உரையாற்றினார். அதோடு மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒரு மெகா ரோட்ஷோவை நடத்தினார். அதுமட்டுமின்றி அவர் பாஜகவுக்கு பெரும்பான்மை வலு கிடைக்கும்…

Read more

அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் ஊழியர்களுக்கு…. EPFO வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது(EPFO) அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் ஊழியர்களுக்காக EPS திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியத்திற்குரிய விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவேண்டிய கடைசி தேதி மே-3 என நிர்ணயித்துள்ளது. அதோடு ஊழியர் மற்றும் முதலாளியின் ஊதிய விபரங்களை சரிபார்க்கும் புது…

Read more

வருகிற மே-1 முதல் வரப்போகும் மாற்றம்…. என்னென்ன தெரியுமா?…. இதோ முக்கிய தகவல்….!!!!

மே 1 ஆம் தேதி முதல் நிகழ இருக்கும் முக்கியமான மாற்றங்கள் குறித்து இப்பதிவில் தெரிந்துகொள்வோம். மே மாத துவக்கத்திலிருந்து தொழில் அதிபர்களுக்கு GST-யில் பெரிய மாற்றம் வர இருக்கிறது. முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டுகளில் கேஒய்சி உடன் கூடிய இ-வாலட்டுகள் வாயிலாக…

Read more

அரசு ஊழியர்களின் சம்பளம் 4 சதவீதம் உயர்வு?…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

பொதுவாக வருடத்திற்கு ஜனவரி, ஜூலை ஆகிய 2 மாதங்களில் முறையே அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் திருத்தப்படுகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் அடிப்படையில் மத்திய அரசானது தன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% முதல் 4% வரை உயர்த்தக்கூடும் என செய்திகள் வெளியாகி…

Read more

Other Story