அடடே!… மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் உயர்வு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

புது வட்டி விகிதங்களை பாங்க் ஆஃப் பரோடாவானது நேற்று (மே 12) முதல் அமல்படுத்தியுள்ளது. பாங்க் ஆஃப் பரோடா தன் வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான நிலையான வைப்புத் தொகை திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதன் பாயிலாக…

Read more

ஒருவர் எத்தனை பேங்க் அக்கவுண்டு வேண்டுமானாலும் யூஸ் பண்ணலாமா?…. இதோ முக்கிய தகவல்….!!!!

ஏராளமான மக்கள் 3-4 சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கின்றனர். இதனிடையே மக்கள் வங்கி கணக்கை திறக்க எந்தவொரு வரம்புமில்லை. ஆகவே ஒரு நபர் எத்தனை கணக்குகளை வேண்டும் என்றாலும் திறக்கலாம். அதே நேரம் அதனை நிர்வாகிப்பதும் எளிது. உங்களது கணக்குகளிலிருந்து உரிய பரிவர்த்தனைகளை…

Read more

ரயில் பயணிகளே!… இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்ளும்போது அதுகுறித்த விதிகளை தெரிந்துகொள்ள வேண்டும். அதன்படி, மது குடித்துவிட்டு ரயிலில் பயணம் மேற்கொள்ள முடியாது. அது கண்டறியப்பட்டால் ரயில்வே சட்டம் 1989 பிரிவு 165ன் கீழ் தகுந்த நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்கண்ட சட்டத்தின் படி,…

Read more

அட்டூழியம் செய்யும் யானைகள்…. அடுத்தடுத்து பறிப்போன 4 உயிர்… சோகம்….!!!!!

ஆந்திரா மாநிலம் பார்த்திச்செனு கிராமத்தை சேர்ந்த உஷா என்பவரை டி.சாடமூர் அருகில் 2 காட்டு யானைகள் தாக்கி மிதித்துள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதேபோன்று சப்பாணி குந்தா கிராமத்திலும் அதே 2 யானைகள் தாக்கி சிவலிங்கம் என்ற…

Read more

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு அபராதம்…. எதற்காக தெரியுமா?…. அதிரடி நடவடிக்கை….!!!!

சென்ற பிப்ரவரி 27-ஆம் தேதி துபாயிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் விமானி ஒருவர் தன் பெண் தோழியை மகிழ்ச்சிப்படுத்த விமான பைலட்டின் காக்பிட்டில் அமர வைத்துள்ளார். இது தொடர்பாக விமானத்தின் கேபின் குழு உறுப்பினர் ஒருவர் புகாரளித்ததை அடுத்து, இச்சம்பவம் பற்றி…

Read more

BIG BREAKING: நாளை நாடே எதிர்பார்க்கும் சம்பவம்…!!!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்தது. மக்களும் ஆர்வமாக வாக்களித்தனர். இந்நிலையில் நாடே எதிர்பார்க்கும் கர்நாடக தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருக்கின்றன. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்தத் தேர்தல்…

Read more

ரயிலில் மதுபானம் எடுத்துட்டு போறீங்களா?…. அப்போ இதை உடனே படிங்க….!!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பல விதிகளை கடைபிடிக்க வேண்டும். இதனிடையே சில பயணிகள் மது அருந்திவிட்டு ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர் (அ) சில நேரம் பயணிகள் ரயிலில் மதுவுடன் பயணிக்கிறார்கள். ரயிலில் மதுபானங்களை எடுத்து செல்வது நீங்கள் பயணிக்கும் மாநிலத்தை…

Read more

‘தி கேரளா ஸ்டோரி”…. இருமாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்…..!!!!

தி கேரளா ஸ்டோரி படம் சென்ற 5-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், மேற்கு வங்காளத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிட தடைவிதிப்பதாக அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்தார்.…

Read more

CBSE மாணவர்களுக்கு குட் நியூஸ்…! அதிக மதிப்பெண் பெற விரும்பினால் துணைத்தேர்வு….!!!

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற துணை தேர்வை அறிமுகப்படுத்துவதாக சிபிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வில் மதிப்பெண் குறைவாக பெரும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற விரும்பினால் இந்த துணை தேர்வை எழுதலாம். பத்தாம் வகுப்பில் ஏதேனும்…

Read more

கடன் வாங்குபவர்கள் கவனத்திற்கு…. இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!

கடன் பெற மிகவும் முக்கியமான ஒன்றுதான் கிரெடிட் ஸ்கோர். கடனைத் திருப்பி செலுத்தும் திறன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் மிகப் பெரிய காரணி என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கடன் தவணைத்தொகையை நீங்கள் தாமதமாக (அ) சரியாக செலுத்தாமல் இருந்து…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பணி நேரத்தில் தளர்வு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய-மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வித வசதிகளையும் வழங்கி வருகிறது. அதன்படி புதுவையில் அரசு பெண் ஊழியர்கள் மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகள் காலை நேரத்தில் 2 மணி நேரம் தாமதமாக வரலாம் என அறிவித்தது. அதேபோன்று தற்போது மற்றொரு…

Read more

FD கணக்குகளுக்கு அதிக வட்டி…. எந்தெந்த வங்கிகளில் தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

2 வருட நிலையான வைப்புத் தொகைக்கு சிறந்த வட்டி விகிதங்கள் கொடுக்கக்கூடிய சில வங்கிகள் குறித்து நாம் தற்போது அறிந்துக்கொள்வோம். அதன்படி, 2 வருட முதிர்வு தேதி உடன் நிலையான வைப்புத்தொகைக்குரிய அதிக வட்டி விகிதம் DCB வங்கியால் வழங்கப்படுகிறது. வங்கி…

Read more

ஐபோன் பயனர்கள் கவனத்திற்கு!…. வந்தது புது அம்சம்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

UPI கட்டணத்தினை எளிமையாக்கப்பட்ட பதிப்பாக சென்ற செப்டம்பர் மாதம் UPI Lite என்ற அம்சமானது அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, இந்த UPI Lite அம்சத்தின் வாயிலாக ஐபோன் பயனாளர்கள் UPI பின்னை பதிவுசெய்யாமலேயே பாதுகாப்பான மற்றும் விரைவான பரிவர்த்தனைகளை செய்துகொள்ள முடியும்.…

Read more

புது ரேஷன் கார்டு அப்ளை பண்ணனுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

நாட்டில் ரேஷன் விநியோக திட்டம் பல்வேறு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதன் வாயிலாக நாடு முழுவதும் மக்களுக்கு நிலையான விலையில் ரேஷன் வழங்கப்படுகிறது. ரேஷன் விநியோகம் செய்யும் உரிமை மாநில அரசுகளின் கையில் இருப்பதால் ரேஷன் அட்டை தயாரிக்கும் பணியும் மாநில…

Read more

இனி ரயிலில் குழந்தைகள் பயணம் செய்ய புது வசதி வந்துட்டு….. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

இந்திய ரயில்வேயானது தன் பயணிகளின் வசதிக்காக அதன் விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து வருகிறது. பெண்கள், வயதில் மூத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலருக்கும் பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. இந்திய ரயில்வேயானது தற்போது குழந்தைகளுக்கு புது மாற்றங்களை…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு….. மத்திய அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்…..!!!!

மத்திய அரசானது நாட்டு மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. இதனிடையே ரேஷன் அட்டைதாரர்கள் தகுதியற்றவர்கள் பட்டியலில் வந்தால், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் என அரசு எச்சரித்து உள்ளது. அதன்படி, தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்கள்…

Read more

“கைப்பேசி மைக்ரோபோன்”… ரகசியமாக அணுகி பயன்படுத்தியதாக வாட்ஸ்அப் மீது குற்றச்சாட்டு…. விரைவில் மத்திய அரசு விசாரணை….!!!!

பயனரின் கைப்பேசி மைக்ரோபோனை ரகசியமாக அணுகி பயன்படுத்தியதாக வாட்ஸ்அப் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சூழலில், அதுகுறித்து மத்திய அரசு விசாரணை மேற்கொள்ளும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்து உள்ளாா். டுவிட்டா் நிறுவனத்தில் பொறியியல் இயக்குநராக…

Read more

பொற்கோயில் அருகில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு…. போலீஸ் கைது நடவடிக்கை…..!!!!!

பஞ்சாப் அமிர்தசரஸிலுள்ள பொற் கோவில் அருகில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் பயங்கர சப்தத்துடன் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. முன்பாக கடந்த மே 6 மற்றும் 8ம் தேதிகளில் இதே பகுதிகளில் பலத்த சப்தத்துடன் இரண்டு சக்திவாய்ந்த…

Read more

ALERT: 2.25 லட்சத்துக்கும் அதிகமான சிம் கார்டு இணைப்புகள் செயலிழப்பு…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பீகார் மற்றும் ஜார்க்கண்டில் போலி ஆவணங்களை பெற்று கொண்டு சிம் கார்டு வழங்கப்பட்டு இருப்பதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தது. அதன்பின் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலுள்ள 7 கோடி செல்போன் சிம் கார்டு பயனாளர்களின் தரவுகளை தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் சோதனையில்…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு எடுத்த முடிவு…. எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி……!!!!

சென்ற சில மாதங்களாக மத்திய அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டுமாக அமல்படுத்த வேண்டும் என்று அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமின்றி பல மாநில அரசு ஊழியர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.…

Read more

திருமணம் முடிந்த கையோடு…. ஜனநாயக கடமையை நிறைவேற்றிய புது ஜோடிகள்…. குவியும் பாராட்டுகள்….!!!!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்குரிய வாக்குபதிவு நேற்று காலை 7 மணி முதல் நடந்தது. அம்மாநிலத்திலுள்ள 224 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் சென்று தங்களது வாக்கை பதிவுசெய்தனர். எனினும் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் பதிவாகவில்லை. இந்த நிலையில்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே!… UPI பண பரிவர்த்தனையில் தினசரி எவ்வளவு பணம் அனுப்பலாம்?…. இதோ முழு விபரம்….!!!!!

தினசரி பயன்படுத்தப்படும் சேவையாக மாறி விட்ட UPI பண பரிவர்த்தனையில், வங்கி வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு எவ்வளவு பணத்தை பரிவர்த்தனை செய்யலாம் என்பதை நாம் தற்போது தெரிந்துகொள்வோம். அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும் இந்த UPI பணப் பரிவர்த்தனை வரம்பு வேறுபடும். அதாவது, எஸ்பிஐ,…

Read more

கம்மியான வட்டியில் வீட்டுக்கடன்…. எந்தெந்த வங்கிகளில் தெரியுமா?…. இதோ உடனே பாருங்க…..!!!!

நீங்கள் வீட்டுக்கடன் வாங்கும் முன் எல்லா வங்கிகளின் வட்டி விகிதங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கவும். குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் 5 வங்கிகளின் வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்க கட்டணங்கள் குறித்த தகவல்களை நாம் அறிந்துக்கொள்ளலாம். எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு 8.85% தொடக்க…

Read more

தளபதி பட பாணியில் ஓட்டு போட வந்த நபருக்கு…. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி…. நடந்தது இதுதான்?…..!!!!

சர்கார் திரைப்படத்தில் வெளிநாட்டில் வசிக்கும் விஜய் தன் வாக்கு உரிமையை நிறைவேற்ற பல லட்சம் செலவு செய்து இந்தியா வருவார். அப்போது அவரது ஓட்டினை வேறொருவர் போட்டதால் தன் அதிரடியை தொடங்குவார். அதுபோன்ற ஒரு சம்பவம் கர்நாடக தேர்தலிலும் அரேங்கேறியுள்ளது. கர்நாடக…

Read more

சிறுமிக்கு தகாத உறவு உள்ளதாக சொல்லி அடித்து கொலை…. நடந்தது என்ன?…. ராஷ்மி கவுதம் ஆவேசம்….!!!!!

தெலுங்கு நடிகையாக வலம் வரும் ராஷ்மி கவுதம், ஒரு சமூக ஆர்வலரும் கூட. அதோடு ராஷ்மி ஒரு விலங்கு பிரியர் ஆவார். அண்மையில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளார். அதாவது, முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்ட 12…

Read more

நடந்து சென்ற வாலிபர்…. திடீரென வெடித்து சிதறிய செல்போன்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சென்ற சில வாரங்களுக்கு முன்னதாக கேரளாவில் தந்தையின் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்த போது செல்போன் வெடித்ததில் 8 வயது சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோன்று சென்னை வண்ணாரப் பேட்டையில் செல்போனில் சார்ஜ் செய்துகொண்டே பேசிய இளைஞர் மின்சாரம் தாக்கி…

Read more

மல்யுத்த வீரர்கள் போராட்டம்…. காவல்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் தொடர்பாக நிலவர அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் ஷரணுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகள் புலன் விசாரணையை…

Read more

“கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்”…. ரகளை செய்த பொதுமக்கள்…. பரபரப்பு…..!!!!!

கர்நாடகா மாநிலத்தில் வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு முன்னதாகவே அதற்குரிய இயந்திரங்களை எடுத்து சென்றதாக நினைத்து கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். ஆனால் கூடுதல் தேவைக்காக வைக்கப்பட்டு இருந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்து சென்ற நிலையில் பொதுமக்கள் ரகளை செய்துள்ளனர். மேலும்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

மார்ச் மாதம் ஜனவரி 2023-க்கான அகவிலைப்படியை அரசாங்கம் 4% அதிகரித்தது. இப்போது மீண்டும் 52 லட்சம் மத்திய ஊழியர்களுக்கும், 48 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி…

Read more

இது தெரியாம போச்சே!…. இவர்களுக்கும் ரயில் டிக்கெட்டில் சலுகை கிடைக்குமா?…. இதோ முழு விபரம்….!!!!

மாற்றுத்திறனாளிகள், மூத்தக்குடிமக்கள் போன்றோருக்கு ரயில் பயணங்களில் கட்டண சலுகை கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனினும் சில கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரயில் பயண கட்டணத்தில் சலுகை கிடைக்கும் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். அதன்படி இந்தியன் ரயில்வேயில் காச…

Read more

தனிநபர் கடன் வாங்க போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க……!!!!!

தனி நபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு ஏதேனும் கடன்கள் நிலுவையில் இருக்கிறதா என்பதை சரிபார்த்தல் வேண்டும். இதில் வீட்டுக்கடன்கள், இருசக்கர வாகனம் (அ) கார் கடன்கள் (அ) வேறு எவ்வித கடன்களும் இருக்கிறதா என்பதை கவனித்துக்கொண்டு கடனுக்கு விண்ணப்பிப்பது சிறந்தது ஆகும்.…

Read more

ஒரு டைம் டெபாசிட் செய்தால் போதும்…. மாதந்தோறும் வருமானம்…. SBI-ன் சூப்பர் திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!!!

SBI தன் வாடிக்கையாளர்களுக்கு வருடாந்திர வைப்பு திட்டத்தினை வழங்குகிறது. SBI வழங்கக்கூடிய இந்த திட்டத்தில் நீங்கள் மொத்த பணத்தையும் முதலீடு செய்யவேண்டும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருமுறை மொத்த பணத்தையும் நீங்கள் முதலீடு செய்த பின் ஒவ்வொரு மாதமும் வட்டியை பெற்றுக்கொள்ளலாம்.…

Read more

காளை மேல் அமர்ந்து சவாரி செய்த போதை ஆசாமி…. வெளியான வீடியோ…. போலீஸ் நடவடிக்கை…..!!!!

உத்தரகாண்டின் ரிஷிகேஷ் நகரில் தபோவனம் பகுதியில் நடந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு வாலிபர் காளை ஒன்றின் மீது அமர்ந்தபடி சாலை வழியே இரவில் பயணம் மேற்கொள்கிறார். வீடியோவை வைரலாக்குவதற்காக அவர் இப்படி செய்துள்ளார். எனினும்…

Read more

“தி கேரளா ஸ்டோரி” படம்…. திரையரங்குகளில் பாதுகாப்பு வழங்க கோரி வழக்கு…..!!!!!

தி கேரளா ஸ்டோரி படம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் இத்திரைப்படம் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இருப்பினும் போதிய வரவேற்பு இல்லாதது மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்சனைகளை கருத்தில் கொண்டு கேரளா ஸ்டோரி படம் திரையிடுவதை…

Read more

திருமணத்துக்காக சிறுமி 2 முறை விற்பனை…. விசாரணையில் வெளியான பகீர் தகவல்…..!!!!

மத்தியப்பிரதேசம் கட்னியில் வசித்து வரும் 17 வயது சிறுமி 5 மாதங்களுக்கு முன் கடத்தி செல்லப்பட்டார். திருமணத்துக்காக சிறுமி 2 முறை விற்பனை செய்யபட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அச்சிறுமி, பிறகு தன் 2-வது கணவரின் வீட்டில் இருந்து…

Read more

“தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு வரி விலக்கு…. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

விபுல்ஷா தயாரிப்பில் டைரக்டர் சுதிப்டோ சென் இயக்கத்தில் சென்ற மே 5-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் “தி கேரளா ஸ்டோரி”. இந்த படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி…

Read more

அவர் காங்கிரசை அவமானப்படுத்துகிறார்?…. சச்சின் பைலட் ஆவேச பேச்சு…..!!!!~

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த 2020ம் வருடம் ஜூலை மாதம் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக  துணை முதல்-மந்திரியாக…

Read more

அடடே!…. ரயிலில் குழந்தை பிறக்கும் வசதி…. வெளியான சூப்பர் அப்டேட்…..!!!!

ரயிலில் குழந்தைகளின் பயணம் குறித்து இந்திய ரயில்வேயானது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது,  ரயில் பயணத்தை ஈஸியாகவும் வசதியாகவும் மாற்றி முன்பை விட பாதுகாப்பானதாக மாறி உள்ளது. நீங்களும் உங்களது குழந்தைகளுடன் ரயிலில் பயணம் மேற்கொள்ள போகிறீர்கள் எனில், இம்மாற்றத்தை…

Read more

ரயில் நிலையம் ஒன்னு தான்…. ஆனால் மாநிலங்கள்?…. பலரும் அறியாத தகவல்….!!!!!

நம் நாட்டில் ரயில் நிலையமானது ஒவ்வொரு மூலையிலும் இருக்கிறது. தினசரி லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். இதனிடையே வித்தியாசமான ரயில் நிலையம் ஒன்று இருக்கிறது. இந்த ரயில் நிலையமானது 2 மாநிலங்களில் அமைந்திருக்கிறது. இங்கே ரயில் நிற்கும் போது ரயிலின்…

Read more

மீண்டும் மூத்தக்குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்….!!!!!

சென்ற நிதி ஆண்டில் ரயில்வே 8 வந்தே பாரத் ரயில்களை வழித்தடங்களில் துவங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக பயணிகளின் வசதிகளுக்கு பல்வேறு புதிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள், மூத்தக்குடிமக்கள் போன்றோருக்கு டிக்கெட் தொகையில் தள்ளுபடி அளிப்பது மட்டுமல்லாமல் முன்பதிவில் முன்னுரிமை,…

Read more

கிரெடிட் கார்டு பயனர்களே!… இனி இந்த வசதி கிடையாது?…. ஐஆர்டிஏஐ எடுத்த முடிவு….!!!!

இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு எதிராக பெற்ற கடன்களை கிரெடிட்கார்டு வாயிலாக திருப்பி செலுத்தும் வசதியை நிறுத்த முடிவுசெய்திருக்கிறது. ஐஆர்டிஏஐ என்பது இந்திய அரசின் நிதியமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பு…

Read more

“உணவு பணவீக்க மேலாண்மை”…. சிறப்பாக பணி செய்த இந்தியா…. வெளியான அறிக்கை….!!!!

உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பொருளாதாரம் சரிவடைய தொடங்கியது. அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை அந்தந்த அரசுகள் மேற்கொண்டு இருக்கிறது. கடந்த வருடம் திடீரென்று உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது வளர்ச்சியடைந்த நாடுகளையும் பாதிப்பிற்குள்ளாக்கிவிட்டது. இருப்பினும் போரை ஊக்கப்படுத்தும் வேலைகளிலும்…

Read more

பிரபல ரவுடி ஜெயிலில் கொலை…. தமிழக போலீஸ் 6 பேர் சஸ்பெண்டு…. அதிரடி நடவடிக்கை….!!!!

டெல்லி திகார் சிறைச்சாலையானது பாதுகாப்பு நிறைந்தது ஆகும். பாதுகாப்பு அதிகமுள்ள இந்த சிறைச்சாலையில் கடந்த 2-ம் தேதி பிரபல ரவுடி சுனில்மான் என்ற தில்லு தாஜ்பூரியா என்பவன் வெறி கும்பலால் அடித்து கொல்லப்பட்டான். சிறைச்சாலைக்குள் கொலை செய்யப்பட்ட தாஜ்பூரியா மீது கொலை…

Read more

MiG-21 போர் விமானம் விபத்து…. நொடியில் பறிபோன 3 உயிர்…. பெரும் சோகம்….!!!!

ராஜஸ்தானின் ஹனுமன்கர் அருகில் இந்திய விமானப் படையின் MiG-21 போர் விமானமானது விபத்துக்குள்ளானது. ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தின் சூரத்கர் விமானப் படை நிலையத்தில் இன்று மே 8 விமானம் புறப்பட்ட நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திலிருந்து விமானி…

Read more

இனி 1-9 ஆம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம்…. முதல்வர் ரங்கசாமி திடீர் அறிவிப்பு….!!!!!

புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்ட அம்மாநில முதல்வர் ரங்கசாமி, நடப்பு ஆண்டில் மொத்தம் 92.67% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார். இத்தேர்ச்சி விகிதம் கடந்த வருடத்தை விட 3.46% குறைவு. அரசு பள்ளிகளை பொறுத்தவரையிலும் 85.38% மாணவர்களும்…

Read more

இனி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்ல…. மாநில அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அண்மையில் அரசு அறிவித்தது. இதையடுத்து பல மாநில அரசுகள் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தது. எனினும் மேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாது என்று முதல்வர் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் அரசுக்கு…

Read more

4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. முதியவர் செய்த வேலையை பாருங்க…. பெரும் அதிர்ச்சி….!!!!

மேற்குவங்கம் மால்டா மாவட்டத்தில் கஜோல் பகுதிக்கு அருகில் 4 வயது சிறுமி தன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பங்கிம் சந்திர ராய் என்ற 81 வயது முதியவர் சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து அவளை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு…

Read more

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து…. முதல் மந்திரி நேரில் சென்று ஆய்வு…. நீதி விசாரணைக்கு உத்தரவு….!!!!!

கேரளா மலப்புரம் மாவட்டம் தனூர்-பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்றுகொண்டிருந்த சொகுசு படகு எதிர்பாராத வகையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 40-க்கும் அதிகமானோர் பயணம் மேற்கொண்ட நிலையில், இதுவரையிலும் 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதனிடையே 8 பேர் உயிருடன்…

Read more

இபிஎஃப் ஓய்வூதியம் மாதம் ரூ.15,670 பெற?…. இப்படி மட்டும் செய்யுங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!

இபிஎஃப் பணியாளர்கள் தங்களது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியிலிருந்து 12% ஒரு நிலையான தொகையை இத்திட்டத்தில் பங்களிக்கின்றனர். ஊழியர்களின் பங்களிப்பு மட்டுமல்லாமல் அவர்களது முதலாளியும் ஊழியர்களுக்கு சமமாக இத்திட்டத்தில் 12% பங்களிப்பை செய்கின்றனர். இவர்களின் பங்களிப்பில் 8.33 சதவீத தொகை இபிஎஸ்…

Read more

படகு கவிழ்ந்து விபத்து…. 21 பேர் பரிதாப பலி…. அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு…..!!!!!

கேரளா ஒட்டும்புரம் தூவல் தீரம் அருகில் 35 பயணிகளுடன் சென்றபோது சொகுசு படகு கடலில் மூழ்கியதில் 21 பயணிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இவ்விபத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் நடந்து உள்ளது. இதுவரையிலும் 12 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.…

Read more

Other Story