பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற துணை தேர்வை அறிமுகப்படுத்துவதாக சிபிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வில் மதிப்பெண் குறைவாக பெரும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற விரும்பினால் இந்த துணை தேர்வை எழுதலாம். பத்தாம் வகுப்பில் ஏதேனும் இரண்டு படங்களிலும் 12 ஆம் வகுப்பில் ஏதேனும் ஒரு பாடத்திலும் அதிக மதிப்பெண் எடுக்க துணை தேர்வு எழுதலாம் என்று சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.

மேலும் சிபிஎஸ்சி 2023 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்வு  முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. தேர்ச்சி சதவீதத்தில் கேரளா முதலிடத்திலும் தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.