திடீரென்று தீப்பிடித்து எரிந்த சொகுசு பேருந்து…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. பரபரப்பு….!!!!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் தனியார் சொகுசு பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துர்காபரமேஸ்வரி கோவில் அருகில் சென்ற அந்த சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு…

Read more

விஐபி தரிசனம் 3 நாட்களுக்கு ரத்து…. திருப்பதி தேவஸ்தானம் எடுத்த முடிவு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இலவச டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் தரிசனத்துக்காக சுமார் 30 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று…

Read more

10 புது முகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு?…. கர்நாடகாவில் வெடித்த புது சர்ச்சை….!!!!

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் சித்தராமையா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலைவர் கே.சி வேணு கோபால் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தலைநகர் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, கட்சியின் சார்பாக துணை முதல்வராக சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.…

Read more

“மக்களின் நலன் எதிர்காலத்தை உறுதிசெய்ய ஒன்றிணைந்துள்ளோம்”…. டி.கே.சிவக்குமார் டுவிட்…..!!!!

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் சித்தராமையா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலைவர் கே.சி வேணு கோபால் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தலைநகர் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, கட்சியின் சார்பாக துணை முதல்வராக சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.…

Read more

“மகிளா சம்மான் சேமிப்பு பத்திர திட்டம்”… இனி TDS பிடித்தம் செய்யப்படாது…. வெளியான அறிவிப்பு…..!!!!!

மகிளா சம்மான் சேமிப்பு பத்திர திட்டத்திலிருந்து கிடைக்கும் வட்டியில் இனிமேல் TDS பிடித்தம் செய்யப்படாது என்று அரசு அறிவித்து உள்ளது. CBDT அறிவிப்பின் படி தகுதியான வரி அடுக்குகளின் படி, தொகை பெறுவோருக்கு கிடைக்கும் வட்டி வருமானத்தில் வரிவிதிக்கப்படும். CBDT சேமிப்பு…

Read more

முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பதவியேற்பு விழா எப்போது?…. வெளிவரும் தகவல்….!!!!

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் சித்தராமையா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலைவர் கே.சி வேணு கோபால் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தலைநகர் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, கட்சியின் சார்பாக துணை முதல்வராக சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.…

Read more

போஸ்ட் ஆபிஸின் ஆர்டி திட்டம்…. மாதம் ரூ.100 முதலீட்டில் கிடைக்கும் லாபம்?…. இதோ முழு விபரம்….!!!!

வங்கியை தவிர்த்து அஞ்சல் அலுவலகத்திலும் ஆர்டி விருப்பம் கிடைக்கும். தபால் அலுவலகத்தில் ஆர்டி-ன் மிகப் பெரிய நன்மை என்னவெனில் நீங்கள் அதை ரூ.100 என்ற குறைந்த தொகை கொண்டும் துவங்கலாம். பணத்தை சேமிக்க இயலாதவர்கள் குறைந்தபட்சம் மாதம் 100 ரூபாய் இதில்…

Read more

EPFO பயனர்களே!…. இதை செய்யலன்னா உங்களுக்குத் தான் ஆபத்து?…. மிக முக்கிய தகவல்….!!!!!

ஊழியர்கள் சம்பள உயர்வு, வேலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வேலைபார்க்கும் நிறுவனங்களிலிருந்து வேறு நிறுவனங்களுக்கு மாறுவது இயல்பு. இந்நிலையில் ஊழியர் பணி இடம் மாறுகையில் வருங்கால வைப்பு நிதியின் கணக்குகளை புது நிறுவனங்கள் உடன் இணைப்பதில் கவனம் செலுத்தவேண்டும். இல்லையெனில் அதுவே…

Read more

SBI முதல் ICICI வரை…. அதிக வட்டி தரும் வங்கிகள் எதெல்லாம் தெரியுமா?…. இதோ முழு விபரம்…..!!!!

பிரபல தனியார் பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு ஒரு  அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வைப்பு நிதி திட்டத்துக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பலன்தரக்கூடிய விஷயம் ஆகும். ஆகவே BOB வங்கியில் பணத்தை சேமிப்பவர்களுக்கு முன்பை…

Read more

உயர்கல்வியை தொடர்வதற்கான SEEEDS உதவித்தொகை…. வெளியான முக்கிய தகவல்…..!!!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய பள்ளியில் படித்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு சீட்ஸ் (SEEDS) சேவையின் வாயிலாக பல உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சென்ற 2022-ம் வருடத்தில் மட்டும் தமிழகத்தில் சீட்ஸ் (SEEDS) உதவித்தொகையை…

Read more

ஒரே டைம்ல மூன்று?…. மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் சூழலில், இப்போது ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து ஊழியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதோடு தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி 42 சதவீதமாக இருக்கும் சூழலில், மேலும்…

Read more

நாட்டில் முதன் முறையாக…. கன்னாபிடியோல் சார்ந்த மருந்து பொருளுக்கு அனுமதி…..!!!!!

பயோஃபோர் இந்தியா எனும் மருந்து நிறுவனம் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. கடந்த 2007-ஆம் வருடம் நிறுவப்பட்ட இந்நிறுவனமானது சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கன்னாபிடியோல் வாய்வழிக் கரைசலை தயாரிக்க மத்திய மருந்துகள்…

Read more

சமூகவலைத்தளங்களில் குழந்தைகள் பாலியல் வன்முறை போட்டோஸ்…. மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்….!!!!

இந்தியாவில் சமூகவலைத்தளங்களில் குழந்தைகள் பாலியல் வன்முறை புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாவது 300% வரை அதிகரித்து உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. தேசிய மனித உரிமை ஆணையமானது இதை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது. இந்த செயல் குழந்தைகளின்…

Read more

“புது நாடாளுமன்றம் கட்டிடம்”…. திறப்பு விழா எப்போது?…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!

இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் காட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து…

Read more

கம்மியான விலையில் சுற்றுலா போக ஆசையா?…. IRCTC வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!

இந்தியா முழுவதும் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில் உள்ளிட்ட புனித தலங்களுக்கு IRCTC சுற்றுலா அழைத்து செல்கிறது. பாதுகாப்பான பயணம் மற்றும் சிறப்பான அனுபவமாக இருக்கவேண்டும் என நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். கம்மியான விலையில் அனைத்து வசதிகளுடன்…

Read more

மாதம் ரூ.7,572 சேமித்தால் போதும்…. லட்சக்கணக்கில் கிடைக்கும்…. LIC-ன் சூப்பர் திட்டம்….!!!!!

LIC தன் பயனர்களுக்கு பல்வேறு பயன் உள்ள திட்டங்களை பல வருடங்களாக தொடர்ந்து வழங்கி வருகிறது. இதில் அனைத்து வயதினருக்கும் ஒரு பாலிசி இருக்கிறது. அதில் ஒன்று LIC ஜீவன் லாப் பாலிசி ஆகும். இந்த ஜீவன் லாப் பாலிசி பாதுகாப்பு,…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. மாநில அரசு போடும் பக்கா பிளான்….!!!!

மத்திய அரசுடன் இப்போது மாநில அரசும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல வசதிகளை செய்து வருகிறது. அண்மையில் ஹரியானா அரசு பிபிஎல் கார்டு வைத்திருப்போருக்கும், அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கும் (AAY) 2 லிட்டர் கடுகு எண்ணெயை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. மேலும் ஜூன்…

Read more

கே-ஸ்டோர்களாக மாறும் ரேஷன் கடைகள்…. மாநில அரசின் சூப்பர் திட்டம்….!!!!!

கேரளாவில் வங்கி உள்ளிட்ட பிற ஆன்லைன் சேவைகளை ரேஷன் கடைகளிலேயே மக்கள் பெறும் அடிப்படையிலான திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதற்காக ரேஷன் கடைகளை கே -ஸ்டோர்ஸ் ( K-Stores) என்று அரசு மறு பெயரிட்டுள்ளது. அதோடு பல பொருட்கள் மற்றும்…

Read more

வம்பை விலைக்கு வாங்கிய சினிமா பிரபலங்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

சென்ற ஞாயிற்றுக்கிழமை தன் சமூகவலைதளப்பக்கத்தில் மஞ்சள் சட்டை மற்றும் டரவுசர் அணிந்திருந்த ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போட்டோவை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டார்.  அதோடு அப்பதிவில் “நன்றி நண்பரே. தீர்க்க முடியாத மும்பை போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் குறித்த நேரத்தில்…

Read more

அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு AICPI தரவுகளின் படி வழங்கப்படுகிறது. இப்போது 7 வது ஊதியக்குழுவின் அட்டவணை மற்றும் ஆலோசனையின் படி தான் மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படியை வழங்கி வருகிறது. மத்திய…

Read more

500 ஊழியர்கள் பணிநீக்கம்…. அமேசான் நிறுவனம் வெளியிட்ட ஷாக் நியூஸ்…..!!!!

உலகின் மிகப் பெரிய ஆன்லைன் வியாபார தளமான அமேசான் நிறுவனமானது தொடர்ந்து தன் வேலையாட்களை பணிநீக்கம் செய்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் Amazon Web Services (AWS), Twitch, advertising, HR போன்ற துறைகளில் 9000 ஊழியர்கள் பணிநீக்கம்…

Read more

PPF முதலீட்டாளர்களே…. வருகிற ஜூன் 30-ம் தேதிக்குள் இந்த வேலையை முடிங்க…. மிக முக்கிய தகவல்….!!!!

அனைத்து வகை சேமிப்பு திட்டங்களின் முதலீட்டாளர்களை ஆன்லைன் மோசடி ஆபத்திலிருந்து பாதுகாக்கவும், முதலீட்டாளர்களின் நிதி கண்காணிப்புக்காகவும் சேமிப்பு திட்டங்களின் கணக்குகளை ஆதார் கார்டுடன் இணைப்பதை மத்திய அரசானது கட்டாயமாக்கி இருக்கிறது. இத்தேவை பொது வருங்கால வைப்பு நிதி(PPF) முதலீட்டாளர்களுக்கும் இருக்கிறது. இந்நிலையில் …

Read more

ரேஷன் அட்டைதாரர்களே இந்த மாதம் 2 முறை?…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!!

நடப்பு மாதத்தில் 2 மாதங்களுக்கு ரேஷன் விநியோகம் செய்ய ஹரியானா அரசானது முடிவுசெய்துள்ளது. இந்த ரேஷன் 2 வெவ்வேறான தேதிகளில் அரசு மலிவு தானிய கடையிலிருந்து விநியோகம் செய்யப்படும். ஹரியானா அரசு சார்பாக அம்மாநிலத்தை சேர்ந்த 31 லட்சத்து 87 ஆயிரத்து…

Read more

தட்கல் டிக்கெட் முன்பதிவு…. இனி ரொம்ப ஈஸி…. ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தட்கல் டிக்கெட்டுகளுக்குரிய தேவையானது அதிகம் இருக்கும். குறைந்த அளவு கிடைப்பதால் தட்கல் முன் பதிவு செயல்முறை சவாலான விஷயம். IRCTC தட்கல் டிக்கெட்டுகளுக்குரிய முன் பதிவு விண்டோ அதன் தொடக்க நிலையத்தில் இருந்து ரயில் பயணம் துவங்கும் தேதிக்கு ஒருநாள் முன்னதாக…

Read more

இபிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கணுமா…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

ஊழியர்கள் ஏதேனும் தங்களது தேவைக்காக திடீரென பணம் கிடைக்காத சூழலில் ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து (இபிஎஃப்) பணத்தை திரும்பப பெறலாம். இபிஎப் திட்டம் குறிப்பாக சம்பளம் பெறக்கூடிய ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது மற்றும் இது ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை…

Read more

71,000 பேருக்கு பணி நியமன ஆணை…. நாளை வழங்குகிறார் பிரதமர் மோடி…!!!

எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல லட்சம் மாணவர்கள் அரசு வேலைக்காக தீவிரமாக படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் வாக்குறுதியின் படி பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று…

Read more

கார் கடன் வாங்குபவர்களா நீங்கள்?…. அப்போ இதை பற்றி உடனே தெரிஞ்சுக்கோங்க…..!!!!

கார் என்பது ஆடம்பரம் என்று கருதப்பட்ட காலம் மாரி தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். இருப்பினும் கார் வாங்குவது என்பது தங்கம் வாங்குவதை போல் அல்ல. இதனிடையே கார் வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். கார் வாங்கும் முன்…

Read more

350 கோடி மதிப்பீட்டில்…. சுரங்கப்பாதை மீன் காட்சியகம்…. அதிகரிகாரி வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

ஹைதராபாத் நகரின் புறநகர் பகுதியில் நாட்டின் மிகப் பெரிய சுரங்கப் பாதை மீன்காட்சியகம் கட்டப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 350 கோடி மதிப்பீட்டில் அரசு, தனியார் பங்களிப்பு உடன் இந்த மெகா திட்டமானது உருவாக்கப்படும் என தெரிகிறது. இத்திட்டத்தை செயல்படுத்தி வரும்…

Read more

நூலிழையில் தப்பிய பேருந்து விபத்து…. பயணிகளின் நிலைமை என்ன?…. பரபரப்பு….!!!!

கர்நாடகா மைசூரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு நேற்று அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது தமரசேரி பகுதியில் சென்றபோது எதிர்பாராத வகையில் சாலையில் இருந்து விலகிய பேருந்து மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ இருந்தது. இந்நிலையில் சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தில்…

Read more

தன்னம்பிக்கையோடு போராடிய மாணவி…. 10-ஆம் வகுப்பு தேர்வில் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

அரியானாவின் சண்டிகர் நகரில் வசித்து வரக்கூடிய தம்பதியினர் பவன் மற்றும் சுமன். இவர்களது மகள் கைபி(15), அண்மையில் அறிவிக்கப்பட்ட சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 95.2% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் பள்ளியிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பார்வையற்றோர் பள்ளியில்…

Read more

காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்…. கர்நாடகாவின் அடுத்த முதல் மந்திரி யார்?…. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்….!!!!

224 தொகுதிகளை உடைய கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் கடந்த 10-ஆம் தேதி நிறைவடைந்த சூழலில், அதன் வாக்கு எண்ணிக்கையானது நேற்று நடந்தது. அதன் முடிவில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக தேர்தலில் பாஜக…

Read more

ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்து… நொடியில் பறிபோன 6 உயிர்…. சோகம்….!!!!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகில் தல்லாரேவு புறவழிச் சாலையில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை…

Read more

சிபிஐ இயக்குனராக பிரவீன் சூட் நியமனம்…. மத்திய அரசு அறிவிப்பு…..!!!!1

மத்திய புலனாய்வு அமைப்பின் புது இயக்குனராக பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநில டிஜிபி-யாக இருக்கும் பிரவீன் சூட்டை சிபிஐ இயக்குனராக மத்திய அரசு  நியமித்தது. இவ்வாறு மத்திய அரசு புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பிரவீன் சூட், அடுத்த 2 வருடங்களுக்கு…

Read more

விரைவில் புது எரிவாயு இணைப்பு?…. வெளியான சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!!

பல்வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு பதில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிலிண்டர் தொல்லையிலிருந்து மக்கள் விடுதலை பெற்று உள்ளனர். இதனிடையில் CNG, PNG எரிவாயு இணைப்புகள் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளிவந்திருக்கிறது. இதன் வாயிலாக மக்கள் பெருமளவு…

Read more

OMG: 4 வயது மகளை அடமானம் வைத்த போதை ஆசாமி… எதற்காக தெரியுமா?…. வெளியான பகீர் தகவல்….!!!!!

ராஜஸ்தான் ஜெய்ப்பூரை சேர்ந்த ஒருவர் தன் மனைவி, 4 வயது மகள் மற்றும் 6 வயது மகனுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. குடிப் பழக்கத்திற்கு அடிமையான இவர் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே குடிப் பழக்கத்திற்கு அடிமையான தந்தை கடன்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!…. உடனே இந்த வேலையை முடிங்க?…. இல்லன்னா உங்களுக்கு தான் சிக்கல்….!!!!

ரேஷன் கார்டு வைத்துள்ள சிலருக்கு அரசு இலவசமாக சில உணவு தானியங்களை வழங்கி வருகிறது. அரசின் இலவச ரேஷன் திட்டத்தை பெற்று வருபவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது, ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது…

Read more

“பாஜக அல்லாத கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணைையணும்”…. -முன்னாள் முதல்வர் சித்தராமையா….!!!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் தலைவர்…

Read more

கர்நாடகா வெற்றி அந்த தேர்தலிலும் எதிரொலிக்கும்?…. சித்தராமையா நம்பிக்கை….!!!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் தலைவர்…

Read more

“கர்நாடகா சட்டமன்ற தேர்தல்”…. யார் முதலமைச்சர்?…. மல்லிகார்ஜுன கார்கே பேட்டி….!!!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டியளித்தபோது “முதல்வர்…

Read more

#BREAKING: காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு முதல்வர்…

Read more

கர்நாடகா தேர்தல் எதிரொலி!…. கண்கலங்கிய டி.கே.சிவக்குமார்…..!!!!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் சூழலில், டி.கே.சிவக்குமாருக்கு…

Read more

“இது பிரதமர் மோடிக்கு கிடைத்த தோல்வி”…. -முதல்வர் பூபேஷ் பாகேல்…..!!!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், சத்தீஸ்கர்…

Read more

“கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்”… கடும் சரிவில் பாஜக?….!!!!!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. காலையில் பாஜக- காங்கிரஸ் சரிக்கு சரி தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. காங்கிரஸ் கட்சி 130 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், பாஜக…

Read more

கர்நாடகா தேர்தல்: “பெரும்பான்மையை பெற முடியல”…. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பேட்டி….!!!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் “கர்நாடகா தேர்தலில் எங்களால் பெரும்பான்மையை பெற முடியவில்லை.…

Read more

“நாங்கள் சொன்னது தான் நடந்திருக்கு”…. முன்னாள் முதல்வர் சித்தராமையா ஸ்பீச்….!!!!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியதாவது “பிரதமர்…

Read more

நாளை (மே.14) காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்…. வெளியான உத்தரவு….!!!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி முகத்தில் இருக்கும் நிலையில், நாளை எம்எல்ஏ.க்கள்…

Read more

#JUSTIN: கர்நாடகா தேர்தல்…. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெற்றி….!!!!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளை எண்ணும் பணியானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை. இதனிடையே காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பா.ஜ.க 71 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து…

Read more

BREAKING: சித்தராமையாவின் மைத்துனர் காலமானார்…. சோகம்….!!!!

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியை கொண்டாடி வரும் நிலையில், ஒரு துக்கமான செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது . முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் சொந்த சகோதரி சிவம்மாவின் கணவர் ராம கவுடா(69) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். மைத்துனர் காலமானதால்  வெற்றியை கொண்டாடாமல் சித்தராமையா…

Read more

கர்நாடகா தேர்தல்…. காங்கிரஸ் முன்னிலை…. அமித்ஷா அவசர ஆலோசனை….!!!!!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளை எண்ணும் பணியானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை. இதனிடையே காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பா.ஜ.க 71 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து…

Read more

“கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்”… பாஜகவை பின்னுக்கு தள்ளிய காங்கிரஸ்….!!!!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நிலையில் காங்கிரஸ் 2 தொகுதிகளில் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஒரு தொகுதியில்…

Read more

Other Story