கார் திருட்டு…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணையில் வெளியான சுவாரசிய தகவல்….!!!!

உத்தரபிரதேசம் கான்பூரில் கடந்த 22ம் தேதி இரவு டபௌலி பகுதியில் இருந்து மாருதி கார் ஒன்று திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின்படி விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மே.23 காரை திருடிய வழக்கில் 3 பேரை கைது செய்தனர். இவ்வாறு கார் திருட்டில் ஈடுபட்டவர்கள்…

Read more

குழந்தை மீது ஏறி இறங்கிய கார்…. நொடியில் பறிப்போன உயிர்…. பெரும் சோகம்…..!!!!

தெலுங்கானா மாநிலத்தில் கார் ஏறி இறங்கியதில் 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஹயாத்நகர் அடுக்குமாறு குடியிருப்பின் வாகன நிறுத்தத்தில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி…

Read more

ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்…. இப்படி மட்டும் பண்ணுங்க?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற வேண்டுமெனில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. மத்திய பணியாளர் அமைச்சகம்(DPPW) இதுகுறித்து அலுவலக குறிப்பேடு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது, பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வேண்டுமானால்,…

Read more

எப்புட்றா!… ஒரே டைம்ல 2 அரசு வேலையில் இருந்த நபர்…. வெளிச்சத்திற்கு வந்த உண்மை….!!!

கோரக்பூரில் ஒருவர் ஒரே நேரத்தில் 2 அரசுப் பணிகளை செய்து கடந்த 8 வருடங்களாக சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஆச்சரியமான வழக்கு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோரக்பூர் கேம்பியர்கஞ்ச் பகுதியிலுள்ள சோனௌரா புசுர்க் கிராமத்தில் வசிக்கக்கூடிய தர்கேஷ்வர் சிங், பகலில் மின்சாரக்…

Read more

இனி ரொம்ப ஈஸி!…. ஓட்டுநர் உரிமம் பெறும் விதியில் மாற்றம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குரிய விதிகளில் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகமானது திருத்தம் செய்திருக்கிறது. அதன் கீழ் தற்போது மக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று தங்களின் ஓட்டுநர் உரிமத்தை பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இனிமேல் மாநிலப்…

Read more

அடடே!… விமான போக்குவரத்து சேவையில் புதிய சாதனை….. என்ன தெரியுமா?….!!!!!

இந்தியாவில் விமான போக்குவரத்து சேவை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு உடான் உள்ளிட்ட பல திட்டங்களை வகுத்து தீவிரமாக விமான நிலையங்கள், சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறது. நடப்பு ஆண்டில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 5.39 கோடியை எட்டி,…

Read more

புதிய நாடாளுமன்ற கட்டிட ஊழியர்களுக்கு கிடைக்கும் கௌரவம்…. மத்திய அமைச்சர் அறிவிப்பு….!!!!

இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து…

Read more

புதிய நாடாளுமன்றத்தில் “தமிழ்நாட்டு செங்கோல்”…. -மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா….!!!!

டெல்லியில் கட்டப்பட்டிருக்கும் புதிய நாடாளுமன்றத்தை வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது “புது நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல்…

Read more

#JUSTIN: ராகுல் காந்திக்கு புது பாஸ்போர்ட் வழங்க எதிர்ப்பு…..!!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி புது பாஸ்போர்ட் வாங்குவதற்கு தடை இல்லா சான்று கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். பிரதமர் மோடி பற்றிய அவதூறு பேச்சுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து…

Read more

சாலை விபத்து…. நொடியில் பறிபோன 7 உயிர்…. பெரும் சோகம்….!!!!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கர சாலை விபத்து நேர்ந்துள்ளது. கிஷ்த்வாரில் செனாப் ஆற்றின் துணை நதியான மருசுதார் ஆற்றின் மீது அணை கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றி சென்ற வாகனமானது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த…

Read more

பிரதமர் நரேந்திர மோடி தான் அதை திறந்து வைப்பார்?…. மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்….!!!!!

இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி?… வெளிவரும் சூப்பர் அப்டேட்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் வழங்கப்படும் முதல் பரிசு அகவிலைப்படி அதிகரிப்பாகவும், 2-வது பரிசு ஃபிட்மென்ட் ஃபாக்டரின் உயர்வாகவும் இருக்கலாம். மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, ஜூலை மாதம் பிட்மென்ட் ஃபாக்டரை உயர்த்தி அறிவிக்கக்கூடும். பிட்மென்ட் பாக்டரை…

Read more

பயணிகளே!… இனி இந்த ரயில்களுக்கு பதில் வந்தே பார்த்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ரயில்வேயின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயிலை துவங்கிய பின், தற்போது டெல்லியிலிருந்து டேராடூனுக்கு இடையில் இயக்க தயாராக இருக்கிறது. மேலும் பல வழித்தடங்களில் இயக்கப்படும் இன்டர்சிட்டி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ்களுக்கு பதில் வந்தே பாரத் ரயில் சேவையை வழங்குவதற்கு ரயில்வே…

Read more

வருமான வரி தாக்கல் செய்வோர் கவனத்திற்கு!…. இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க…. மிக முக்கிய தகவல்….!!!!!

உங்களது சம்பளமானது வருமான வரி அடுக்கில் வந்தால் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வது மிகவும் அவசியம் ஆகும். ஒரு நபர் தன் வருமானத்துக்கு வரி விதிக்கப்பட்ட போதிலும் ITRஐ தாக்கல் செய்யவில்லை எனில், அவர் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதாவது,…

Read more

வரும் ஜூன் 11-ஆம் தேதி…. போராட்டம் அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்….!!!!

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ஆம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருக்கிறது. டெல்லி அரசு அதிகாரத்தை குறைக்கும் வகையில் NCCSA அவசர சட்டத்தை பாஜக அரசு இயற்றி…

Read more

ரூ.2000 நோட்டுகளை வங்கியில் மாற்ற கூட்டமே இல்லையா?…. வெளியான தகவல்….!!!!

வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த வகையில் ரூ.2,000 நோட்டு புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் ரூ.2,000 நோட்டு வைத்திருப்போர் அதை இன்று 23ம் தேதி செவ்வாய்க்கிழமை…

Read more

“புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்”…. ஜனாதிபதி பெயர் கூட இல்லை…. விசிக எம்பி குற்றச்சாட்டு….!!!!

இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து…

Read more

இருமல் மருந்து ஏற்றுமதிக்கு தரச்சான்று அவசியம்….. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய இருமல் மருந்துகளின் தரமானது சா்வதேச அளவில் சா்ச்சையான சூழலில், பிற நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன் அரசு ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்துவது பற்றி மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் இந்தியாவிலிருந்து…

Read more

ரூ.2000-ஐ மாற்ற எந்தவித ஆவணங்களும் தேவையில்லை…. வெளியான முக்கிய தகவல்…!!!!

வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த வகையில் ரூ.2,000 நோட்டு புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் ரூ.2,000 நோட்டு வைத்திருப்போர் அதை இன்று 23ம் தேதி செவ்வாய்க்கிழமை…

Read more

அடடே!… பிரதமர் மோடி பெயரில் புதிய மாம்பழம் ரகம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி பெயரில் அடுத்த வருடம் புதிய மாம்பழம் ரகம் வருகிறது. இந்தியாவின் மூலைமுடுக்கெங்கிலும் மோடி மாம்பழங்கள் கிடைக்க செய்வோம். முதற்கட்டமாக 1000  மரக்கன்றுகள் தயாராக இருக்கிறது. இந்த வகை மாம்பழங்களின் விலையானது பிறவற்றை விட பன்மடங்கு அதிகமாக இருக்கும்…

Read more

“நெருப்பில் செல்வது போல இருக்கு”…. அதுக்காக தான் போராட்டம்…. ஸ்விகி ஊழியர்கள் வருத்தம்….!!!!

தற்போது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஸ்விகி ஊழியர்கள் பேட்டியளித்துள்ளனர். அதாவது “ஆரம்ப காலத்தில் வழங்கிய சலுகைகள் அனைத்தையும் ஸ்விகி நிர்வாகம் நிறுத்திவிட்டது. இதை கண்டித்து தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறோம். கொத்தடிமை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 115 டிகிரி…

Read more

ரயில் பயணிகளே!…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

டிக்கெட் இன்றி ரயிலில் பயணம் மேற்கொள்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் மேற்கொண்டு பிடிபட்டால் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படலாம். மேலும் தண்டனை வழங்குவதற்கான விதிமுறையும் இருக்கிறது. இது போன்ற நிலையில் டிக்கெட் இன்றி ரயிலில் பயணிக்கக்கூடாது. ரயில்…

Read more

மீண்டும் மூத்தக்குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகி இருக்கிறது. ரயிலில் பயணம் மேற்கொள்பவராக இருப்பின், இப்போது கட்டண சலுகையின் பலனை பெறுவீர்கள். முன்பாக மூத்தக்குடிமக்களுக்கு கட்டண சலுகையை ரயில்வே நிர்வாகமானது அளித்து வந்தது. அதை இப்போது திரும்பப்பெற வேண்டும் என…

Read more

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்த சிறுவன்…. திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

தெலங்கானாவின் ஆசிபாபாத் மாவட்டத்திலுள்ள பாபாபூர் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் சச்சின் கடந்த மே 18 ஆம் தேதி தன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஷாப்பிங் செய்ய வெளியில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து…

Read more

“செல்வமகள் சேமிப்பு திட்டம்”…. உங்க செல்ல மகளின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. உடனே இதில் ஜாயின் பண்ணுங்க….!!!!

செல்வமகள் சேமிப்பு திட்டம் உங்களது செல்ல மகளை லட்சாதிபதியாக மாற்றும். இதற்காக உங்களது மகள் பிறப்பில் இருந்தே முதலீடு செய்ய துவங்கவேண்டும். இந்த திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது மகள்களின் பெயரில் கணக்கு துவங்கலாம். செல்வ…

Read more

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே!…. இனி அந்த டென்க்ஷன் வேண்டாம்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இனிமேல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கணக்கு அறிக்கைக்காக அதாவது, பேங்க் ஸ்டேட்மெண்ட் எடுப்பதற்கு வங்கிக்கு போக வேண்டிய அவசியமில்லை. இச்சேவையை வாடிக்கையாளர்கள் இனிமேல் ஆன்லைன் வாயிலாக பெறலாம். அதன்படி, பாஸ்புக்கை என்ட்ரி செய்யவேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளர்கள் தற்போது வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் அனைத்து தகவல்களையும்…

Read more

பயணிகளே!…. உங்களுக்கு ரயில் விலை எவ்வளவுன்னு தெரியுமா?…. இதோ பலரும் அறியாத ஓர் தகவல்….!!!!

உலகின் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்கை இந்திய ரயில்வே கொண்டுள்ளது. தினசரி இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். ரயிலில் பயணம் மேற்கொள்வது என்பது ஈஸியானது மற்றும் மலிவானது ஆகும். எனினும் ஒரு ரயிலை உருவாக்க எவ்வளவு செலவாகும் என உங்களுக்கு…

Read more

டிக்கெட் விலை…. விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்….!!!!

கோஃபா்ஸ்ட் நிறுவனமானது விமான சேவையை நிறுத்திய பின் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களில் பயண கட்டணம் மிக அதிகளவில் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் “டிக்கெட் விலை நிா்ணயத்தில் மிதமான நடைமுறையை கடைப்படிக்க வேண்டும்” என்று விமான நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு…

Read more

“இருமல் மருந்து ஏற்றுமதி”… அரசு ஆய்வகங்களில் பரிசோதனை…. மத்திய அரசு போடும் பிளான்….!!!!!

இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய இருமல் மருந்துகளின் தரமானது சா்வதேச அளவில் சா்ச்சையான சூழலில், பிற நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன் அரசு ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்துவது பற்றி மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். மருந்துகள் ஒழுங்குமுறை…

Read more

ரூ.2,000 நோட்டை வங்கியில் மாற்ற போறீங்களா?…. SBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் வெளியிட்டது. அந்த வகையில் ரூ.2,000 நோட்டு புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் ரூ.2,000 நோட்டு வைத்திருப்போர் அதை வரும் 23ம்…

Read more

என்னாது!…. 1 மாதம் மின் கட்டணம் 8 கோடியா?…. ஷாக்கான உரிமையாளர்…. நடந்தது என்ன?….!!!!

ஒடிசா புபனேஸ்வரை அடுத்த நிலாத்ரி விஹார் பகுதியில் வசித்து வருபவர் துர்கா பிரசாத் பட்நாயக். இவர் இந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நடுத்தர வசதிகொண்ட இவருடைய வீட்டின் மாதாந்திர மின்கட்டணம் ரூ. 700-ல் இருந்து 1,500 ரூபாய் என்ற…

Read more

அதுதான் நம் அடுத்த இலக்கு?…. காங்கிரஸ் தலைவர் டி.கே சிவக்குமார் பேச்சு….!!!!

நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் பேசினார். அவர் பேசியதாவது “கர்நாடக தேர்தலில் மொத்தம் 135 இடங்கள் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. எனது வீட்டிற்கோ சித்தராமையா வீட்டிற்கோ நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம். நமது…

Read more

ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்…. எப்படி தெரியுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

மத்திய அரசின் UIDAI ஜுன் 14 ஆம் தேதி வரை ஆன்லைனில் ஆதார் அப்டேட்களை இலவசமாக செய்யலாம் என அறிவித்து உள்ளது. அதாவது, ஆன்லைனில் மட்டும் இலவசமாக செய்யப்படும். இ-சேவை மையங்கள், தபால் நிலையங்களில் செய்வதற்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும்…

Read more

“புது நாடாளுமன்ற கட்டிடம்”…. யார் திறக்க வேண்டும்?…. ராகுல் காந்தி கருத்து…..!!!!

இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் காட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து…

Read more

MiG-21 போர் விமானத்திற்கு தற்காலிகமாக தடை…. இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு….!!!!

இந்திய விமானப் படையின் MiG-21 போர் விமானமானது தொடர்ந்து விபத்துகளில் சிக்கிவரும் சூழலில், இந்திய விமானப்படை அதற்கு தடைவிதித்துள்ளது. MiG-21 ரக விமானங்கள் இராணுவத்தில் முற்றிலும் வெளியேறுவதற்குரிய வழியை விமானப்படை காட்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சென்ற சில வாரங்களுக்கு முன் ராஜஸ்தானில்…

Read more

LIC-ன் “தன் வர்ஷா யோஜனா” திட்டம்…. ரூ.91 லட்சம் கிடைக்குமா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!!

LIC நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது பல்வேறு பாலிசிகளை கொண்டு வருகிறது. அதுபோன்ற பாலிசிகளில் ஒன்றை பற்றி தற்போது உங்களுக்கு கூறபோகிறோம். அந்த பாலிசியின் வாயிலாக உங்களுக்கு ரூ.91 லட்சம் முழுவதுமாக கிடைக்கும். LIC-ன் வழங்கும் இந்த பாலிசியினுடைய பெயர் “தன்…

Read more

அட!… இனி தங்க நகைகளை விற்பனை செய்ய முடியாதா?…. புது விதிகள் அமல்….!!!!!

அரசாங்கம் தங்கநகைகளை விற்பனை செய்வதற்கும், தங்கநகைகளை வாங்குவதற்கும் புது விதிகளை வகுத்துள்ளது. அதாவது, அடையாளமில்லா தங்கநகைகளை வாங்கு மற்றும் விற்க அரசானது தடைவிதித்துள்ளது. பழைய நகைகளை விற்கவோ (அ) உடைக்கவோ புது தங்கநகைகளை உருவாக்கவோ (அ) மாற்றவோ ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.…

Read more

அச்சச்சோ!…. மைக்ரோஃபோனை அணுகும் வாட்ஸ்அப்?…. வெளியான ஷாக் தகவல்……!!!!!

தற்போது வாட்ஸ்அப் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதாவது, வாட்ஸ்அப் யூசர்களின் தொலைபேசியின் மைக்ரோபோனை அணுகுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டை பொறியாளர் ஒருவர் முன்வைத்திருக்கிறார். அப்போது இருந்து உலகின் கவனம் இவ்விஷயத்தில் திரும்பியது. குற்றச்சாட்டுகளை முன்…

Read more

ரூ.2,000 மாற்ற வங்கிக்கு போக போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க….!!!!!

தேசிய விடுமுறைகள், பண்டிகை நாட்கள் மற்றும் சிறப்பு தினங்களை பொறுத்து வங்கி விடுமுறை தினங்கள் மாநில வாரியாக முன்பாக வெளியிடப்படுகிறது. இதை அறிந்துகொண்டு மக்கள் தங்கள் வங்கி சார்ந்த பணிகளை திட்டமிட்டுக்கொள்வர். இந்த நிலையில் மே 19-ம் தேதியான நேற்று நாட்டில்…

Read more

விஐபி பிரேக் தரிசனம் செல்வோர் கவனத்திற்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் தினசரி அலைமோதி வருகிறது. இப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் தினசரி 70 ஆயிரத்திற்கும் அதிகப்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். இதன் காரணமாக வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகள்…

Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?…. மாநில அரசு ஊழியர்களுக்கு வந்த புது தலைவலி…..!!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு 2004-ஆம் வருடம் முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்துசெய்யப்பட்டு புது ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. எனினும் புது ஓய்வூதிய திட்டத்தால் ஊழியர்களுக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக தொடர்ந்து பழைய ஓய்வூதிய…

Read more

WhatsApp நிறுவனத்திற்கு அபராதம்….. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், தன் பயனர்களுக்காக அவ்வப்போது பல அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதோடு வாட்ஸ்அப் செயலியின் வாயிலாகவே தேவையில்லாத பல கருத்துக்கள் பரவுவதன் காரணமாக இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் பயனர்களின் கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது.…

Read more

“ரயிலில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம்”…. ஐ.ஜி. விஜயன் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…..!!!!

கேரளாவில் சென்ற மாதம் ஆலப்புழையிலி ருந்து கண்ணூருக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டது. இந்நிலையில் உயிருக்கு பயந்து ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த 3 பேர் இறந்தனர். இச்சம்பவம் குறித்து டெல்லியை சேர்ந்த ஷாருக்…

Read more

எங்களுக்குள் கருத்து வேறுபாடு வருமா?…. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஸ்பீச்…..!!!!

புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது ” புதுவையில் கவர்னருக்கும், முதல் மந்திரிக்கும் எந்த வகையிலாவது கருத்து வேறுபாடு வருமா? என்று முன்னாள் முதல் மந்திரி நாராயணசாமி காத்துக்கொண்டிருக்கிறார். தங்களுக்குள் கருத்து வேறுபாடானது வராது. இதனிடையே…

Read more

வீட்டு லோன் வாங்க போறீங்களா?…. அப்போ இந்த டிப்ஸை பாலோவ் பண்ணுங்க…..!!!!

அதிகமான தொகையில் வீட்டுக்கடனை பெற நினைப்போர் ஒருசில வழிகளை கடைபிடிப்பதன் வாயிலாக அதிகளவு கடன் தொகையை பெறலாம். வீட்டுக்கடனைப் பெற சில வழிகள் இருக்கிறது. இதன் வாயிலாக நீங்கள் அதிக தொகையை பெற்று உங்களது கனவு வீட்டை ஈஸியாக வாங்கலாம் (அ)…

Read more

மக்களே!…. ரூ.2,000 நோட்டு வைத்திருக்கிறீர்களா?… ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்ப பெற முடிவு செய்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமாக செல்லும் என மத்திய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது. பொதுமக்கள் ரூ.2,000 நோட்டுகளை வங்கி கணக்குகளில் டெபாசிட்…

Read more

கிரெடிட் கார்டு பயனர்களே!…. வரி விதிப்பில் மாற்றம்…. வெளியான முக்கிய தகவல்….!!!!!

ரிசர்வ் வங்கியின் LRS (தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டம்) ஒரே மாதிரி வரம்பிற்குள் கிரெடிட் கார்டுகள் வாயிலாக வெளிநாடுகளில் ஏற்படும் செலவுகளை கொண்டு வர FEMA சட்டத்தை மாற்றுவதன் மூலம் வரி விதிப்பினை கொண்டுவரப்பட இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையானது…

Read more

தவறாக ரூட் சொன்ன கூகுள் மேப்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. பரபரப்பு…..!!!!!

இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகில் மலையிஞ்சி பகுதியில் கிழார்குன்று நீர்வீழ்ச்சி இருக்கிறது. கேரளா எர்ணாகுளம் போர்டு கொச்சியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 8பேர் கொண்ட குழு தொடுபுழா அருகில் மலையிஞ்சி பகுதியில் வனத்தினுலுள்ள கிழார் குன்று நீர் வீழ்ச்சியை காண சென்றனர்.…

Read more

பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 3 பேர் குறித்த உரிய தகவல்…. ரூ.2 லட்சம் வெகுமானம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா எனும் அமைப்பும் ஒன்று. இந்த அமைப்பின் அலுவலகம் தெலங்கானா ஜகித்யா மாவட்டத்திலுள்ள ஜகித்யாலா நகரில் சென்ற 2019-ம் வருடம் முதல் முதலாக அமைக்கப்பட்டு உள்ளது. அப்போது முதல் பல வழக்குகள் இந்த…

Read more

6 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் PM மோடி…. எங்கெங்கு தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா போன்ற 3 நாடுகளுக்கான 6 நாள் சுற்றுப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று தொடங்கவுள்ளாா். இந்த பயணத்தின்போது ஜி7, க்வாட் உச்சி மாநாடுகள், பல நாடுகளின் தலைவா்களுடனான சந்திப்புகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட…

Read more

Other Story