“பதவி ஆசைக்காக இப்படி ஒரு பல்டி அடிச்சிருக்கீங்க!”.. முதல்வர் விஜய் அரசுக்கு காங்கிரஸ் கொடுத்த ஆதரவு குறித்து தமிழிசை விளாசல்..!!

தமிழக சட்டமன்றத்தில் நடந்து வரும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் பாஜக மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதில் காட்டிய அவசரமும்,…

Read more

“தமிழகம் முழுவதும் விஜய்க்கு மவுசுதான்”… விஜயின் போட்டோவால் அதிர்ந்த அரங்கம்… வாயடைத்துப்போன தமிழிசை… அரசியல் வட்டாரத்தை அதிர வைத்த வீடியோ…!!!

நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த தமிழிசை சௌந்தரராஜன், தனது சுருட்டை முடி குறித்து கிண்டல் செய்தவர்களுக்கு, “எனக்குச் சுருட்டை முடி இருக்கலாம், ஆனால் யாருடைய பணத்தையும் சுருட்டியதில்லை” என்று நகைச்சுவையாக பதிலளித்தார். இந்த உரையாடலின் நடுவே, அரங்கின் பெரிய திரையில் திடீரென…

Read more

அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தால் 35 சீட் கன்பார்ம்.. அடித்து சொல்லும் தமிழிசை…. மீண்டும் கூட்டணி அமைக்க வியூகமா…?

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் 35 சீட் கிடைத்திருக்கும் என்றும் திமுகவுக்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்றும் கூறினார். அதோடு அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பிரிந்ததற்கு அண்ணாமலை மட்டும்…

Read more

பார்க்க LEO…. கேட்க LEO…. பேச LEO…. LEO புகழ் பாடியோ தமிழிசை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழிசை, ஒரு பத்து நாளா இந்த பிரச்சனை தான். பார்க்க LEO..  கேட்க LEO…  போட LEO…  சப்போர்ட் LEO….  அனுமதி LEO…  என LEO.. LEO.. LEO… LEO -ன்னு போயிட்டே இருக்கு. புதுச்சேரியில…

Read more

காமராஜர் பெயரை சோனியா சொல்லாதது ஏன் ? தமிழிசை…!!

சென்னையில் மகளிர் உரிமை மாநாட்டில் கல்வி கண் திறந்த காமராஜர் பெயரை சோனியா காந்தி  சொல்லாதது ஏன் என தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.

Read more

மீனை சைவ உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும்…. தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை…!!!

மீன் உணவை சைவ உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை வைத்துள்ளார். புதுச்சேரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “மீன்…

Read more

எங்களுக்குள் கருத்து வேறுபாடு வருமா?…. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஸ்பீச்…..!!!!

புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது ” புதுவையில் கவர்னருக்கும், முதல் மந்திரிக்கும் எந்த வகையிலாவது கருத்து வேறுபாடு வருமா? என்று முன்னாள் முதல் மந்திரி நாராயணசாமி காத்துக்கொண்டிருக்கிறார். தங்களுக்குள் கருத்து வேறுபாடானது வராது. இதனிடையே…

Read more

Other Story