சென்னையில் மகளிர் உரிமை மாநாட்டில் கல்வி கண் திறந்த காமராஜர் பெயரை சோனியா காந்தி  சொல்லாதது ஏன் என தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.