சென்னையில் உள்ள தொழிற்சாலையில் நோக்கியா நிறுவனம் MIMO கருவிகள், 4G/LTE ரேடியோக்கள் மற்றும் ஃபைபர் பிராட்பேண்ட் உபகரணங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 70 லட்சம் கருவிகளை உற்பத்தி செய்து நோக்கியா நிறுவனம் புதிய மைக்கல்லை எட்டி உள்ளது. இங்கு உற்பத்தியான பொருட்களை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு கூட nokia ஏற்றுமதி செய்து வருகிறது. இதனை தொடர்ந்து நோக்கியா நிறுவனம் புதிய 5G Variant Mobile ஒன்றை தற்போது வெளியீட்டு உள்ள நிலையில் இந்தியாவிலும் விரைவில் இது விற்பனைக்கு வரவுள்ளது.
சென்னையில் புதிய மைல் கல்லை எட்டிய நோக்கியா….!!!
Related Posts
நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…
Read moreலாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!
அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…
Read more