சென்னையில் உள்ள தொழிற்சாலையில் நோக்கியா நிறுவனம் MIMO கருவிகள், 4G/LTE ரேடியோக்கள் மற்றும் ஃபைபர் பிராட்பேண்ட் உபகரணங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 70 லட்சம் கருவிகளை உற்பத்தி செய்து நோக்கியா நிறுவனம் புதிய மைக்கல்லை எட்டி உள்ளது. இங்கு உற்பத்தியான பொருட்களை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு கூட nokia ஏற்றுமதி செய்து வருகிறது. இதனை தொடர்ந்து நோக்கியா நிறுவனம் புதிய 5G Variant Mobile  ஒன்றை தற்போது வெளியீட்டு உள்ள நிலையில் இந்தியாவிலும் விரைவில் இது விற்பனைக்கு வரவுள்ளது.