நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் பேசினார். அவர் பேசியதாவது “கர்நாடக தேர்தலில் மொத்தம் 135 இடங்கள் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.

எனது வீட்டிற்கோ சித்தராமையா வீட்டிற்கோ நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம். நமது அடுத்த இலக்கு நாடாளுமன்ற தேர்தல்தான். அதில் சிறப்பாக நாம் அனைவரும் பணிபுரிய வேண்டும் என்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் டி.கே சிவக்குமார் பேசி உள்ளார்.