“ரயிலில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம்”…. ஐ.ஜி. விஜயன் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…..!!!!

கேரளாவில் சென்ற மாதம் ஆலப்புழையிலி ருந்து கண்ணூருக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டது. இந்நிலையில் உயிருக்கு பயந்து ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த 3 பேர் இறந்தனர். இச்சம்பவம் குறித்து டெல்லியை சேர்ந்த ஷாருக்…

Read more

Other Story