“மேகதாதுவில் அணை”…. கர்நாடக துணை முதல்வர் பேச்சுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி….!!!!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றில் மேகதாது அணையை கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். ஆகவே வேகமெடுக்கும் மேகதாது பணியை தடுத்து நிறுத்தி காவிரியைக் காக்க வேண்டும். அதுமட்டுமின்றி தேவைப்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை…

Read more

பாலியல் புகார்: “பிரிஜ் பூஷணுக்கு எதிராக ஆதாரம் இல்லை”…. போலீஸ் வெளியிட்ட தகவல்….!!!!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மல்யுத்த வீரர்கள் சென்ற ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நாடாளுமன்ற புது கட்டிடம் திறப்பு விழாவை முன்னிட்டு…

Read more

அதை ஒருபோதும் நான் அனுமதிக்கவே மாட்டேன்?….. ராகுல் காந்தி ஸ்பீச்…..!!!!

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மொழி தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது  “தமிழர்களுக்கு தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. அது அவர்களின் வரலாறு, கலாச்சாரம், வாழ்க்கை முறையாகும். தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை ஒருபோதும்…

Read more

ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!…. சீக்கிரம் இந்த வேலையை முடிங்க?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருப்பின், வரும் ஜூன் 30-ம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமான தேதியாகும். ஏனென்றால் இலவச ரேஷன் வாங்குபவர்கள் ஜூன் 30ம் தேதியை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இல்லையென்றால் இலவச ரேஷன் வசதியைப்…

Read more

உயிரை பணயம் வைத்து ரொமான்ஸ் செய்த நபர்…. வெளியான வீடியோ…. இணையத்தில் வைரல்…!!!!

உத்தரபிரதேசம் தலைநகர் லக்னோவில் ஆண் ஒருவர் தன் காதலியை புல்லட் டேங்கின் மீது அமர வைத்து வண்டியை ஓட்டுவது குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் சாலையில் முழு வேகத்தில் புல்லட்டை ஓட்டுவதை வீடியோவில் காணலாம். அதே சமயத்தில்…

Read more

“பெங்களூருவில் பீக் டிராஃபிக் தருணம்”…. அரசு பேருந்து டிரைவர் செய்த செயல்…. வைரல் வீடியோ….!!!!

பெங்களூருவில் அரசு பேருந்து ஓட்டுநர் டிராபிக் சிக்னலில் பஸ்சில் இருந்தபடி உணவு சாப்பிட்டு முடித்த வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து ஒருவர் “பெங்களூருவில் பீக் டிராஃபிக் தருணம்” என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவுக்கு…

Read more

“கங்கையில் தங்களது பதக்கங்களை வீச போறோம்”…. திடீரென முடிவை மாற்றிய மல்யுத்த வீரர்கள்…. நடந்தது என்ன?….!!!!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள், கங்கையில் தங்களது பதக்கங்களை வீசும் முடிவை ஒத்திவைத்துள்ளனர். மல்யுத்த வீரர்கள் தங்களது பதக்கங்களை கங்கை ஆற்றில் வீச ஹரித்வார் சென்றனர். இத்தகவல் அறிந்ததும்…

Read more

ஜூன் மாதம் 12 நாட்கள் வங்கிகள் இயங்காது…. இதோ வெளியான பட்டியல்…..!!!!!

இந்திய ரிசர்வ் வங்கியின் அட்டவணை பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து விடுமுறை நாட்களிலும் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கவேண்டும். தற்போது மே மாதம் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 2023-க்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. இந்திய…

Read more

வங்கி VS ஃபிக்ஸட் டெபாசிட்: எது அதிக வட்டி தரும் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

சேமிப்பின் அடிப்படை என பார்த்தால் ஃபிக்ஸட் டெபாசிட்டு தான் இருக்கும். வங்கிகள் வழங்கக்கூடிய வட்டியானது ஒரே மாதிரியாக உள்ளது. எனினும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி சற்று கூடுதலாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக பிரபல வங்கிகளில் எஃப்டி-க்களுக்கு இப்போது வழங்கப்படும்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கப்படுகிறது. அதன்படி, ஏற்கனவே அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இப்போது 42% ஆக இருக்கிறது. அதன்பின் மீண்டுமாக அகவிலைப்படி ஜூலை மாதம் உயர்த்தப்படும். அதனை தொடர்ந்து 46% ஆக அகவிலைப்படி இருக்கும் என்று…

Read more

ஆதார்- பான் இணைப்பு…. இன்னும் 1 மாதம் தான் இருக்கு…. உடனே வேலையை முடிங்க….!!!!

இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் பணப்பரிவர்த்தனைகளும் பாதுகாப்பானதாக இருக்கவேண்டும் என்பதற்காக அரசு கட்டாயமாக ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. முன்பே பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 31-ம் தேதி வரைக்கும் கால அவகாசம்…

Read more

அந்த பயங்கர சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் PM மோடி வருத்தப்பட்டார்?…. எம்.பி. ஹன்ஸ்ராஜ் பேச்சு….!!!!

டெல்லியில் தோழியின் மகன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று முன்தினம் இரவில் வீடு திரும்பி கொண்டிருந்த சாக்ஷி என்ற 16 வயது சிறுமியை ஷாபாத் டெய்ரி பகுதியில் சாஹில் என்ற 20 வயது நபர் 16 முறை கத்தியால் குத்தியும், பெரிய…

Read more

மணிப்பூர் கலவரம்: இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு…. வெளியான அறிவிப்பு….!!!!

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுபற்றி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்படி மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின…

Read more

“நாட்டிற்காக வென்ற பதக்கங்கள்”… கங்கை நதியில் வீச போறோம்…. மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு….!!!!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மல்யுத்த வீரர்கள் சென்ற ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்ற புது கட்டிடம் திறப்பு விழாவை…

Read more

ஒரு செல்போனுக்காக 21 லட்சம் லிட்டர் நீரை வேஸ்ட் பண்ண அதிகாரிக்கு…. இப்படியொரு தண்டனையா?….!!!!

சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தில் கொய்லிபெடா வட்டார உணவு பொருள் ஆய்வாளராக இருந்து வருபவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் சென்ற வாரம் கெர்கட்டா-பரல்கோட் நீர்த்தேக்கத்துக்கு சென்றபோது தன் விலையுயர்ந்த செல்போனை அணையில் 15 அடி ஆழ நீரில் தவற விட்டு உள்ளார். இதையடுத்து…

Read more

புன்னகைக்கான தூதராக சச்சின் தெண்டுல்கர்…. கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம்….!!!!

மராட்டியத்தில் ஸ்வச் முக் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கர் புன்னகைக்கான தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது. அதாவது, முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜகவை சேர்ந்த…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு லாட்டரி…. இனி 35 பொருட்கள் கிடைக்க போகுதா?…. மாநில அரசு அதிரடி…!!!!

உத்தரப்பிரதேசம் யோகி ஆதித்யநாத் அரசு, பொதுமக்களுக்கு பல புதிய அறிவிப்புகளை வழங்கி வரும் சூழலில், இப்போது மற்றொரு முக்கிய முடிவை எடுத்து உள்ளது. அந்த வகையில் இனிமேல் பால், பிரட், மசாலாப்பொருட்கள், அழகுசாதன பொருட்கள், குடைகள் மற்றும் டார்ச்ச்கள் ஆகிய 35…

Read more

அவசர அவசரமாக தரையிறங்கிய பயிற்சி விமானம்…. எதற்காக தெரியுமா?…..!!!!!

கர்நாடகா மாநிலம் பெலகாவியின் ஹொன்னிஹாலில் இருக்கும் திறந்தவெளி விவசாய நிலத்தில் பயிற்சி விமானமானது தரை இறங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த பயிற்சி விமானம் தரை இறங்கியது . இதனிடையே விமானத்தில் இருந்த பயிற்சி விமானி உட்பட…

Read more

ஆதார் வைத்திருப்போர் கவனத்திற்கு!…. ஜூன் 14 வரை இதற்கு இலவச சேவை?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

UIDAI நாட்டு மக்களுக்கு சிறந்த வசதிகளை வழங்கி வருகிறது. இதன் வாயிலாக உங்களது ஆதார் கார்டை நீங்கள் இலவசமாக புதுப்பிக்கலாம். இந்நிலையில் இதுகுறித்த முடிவை மார்ச் மாதம் UIDAI எடுத்தது. இதற்காக நாட்டு மக்கள் my Aadhaar போர்ட்டலுக்கு செல்லவும். இதில்…

Read more

வந்தே பாரத் ரயில்: விரைவில் புது பதிப்புகள்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

இந்திய ரயில்வே 2023-24 நிதி ஆண்டில் நாட்டின் உள்நாட்டு செமி-அதிவேக வந்தே பாரத்தின் மேலும் 2 பதிப்புகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதாவது, வெள்ளை மற்றும் நீல வண்ண ரயிலின் 2 பதிப்புகள் பிப்ரவரி 2024-ம் வருடத்திற்குள் வெளியிடப்படும். இந்த புது யுகத்திற்கான…

Read more

Google pay-ல் UPI கட்டண வரம்பு எவ்வளவு?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை இந்தியாவில் உலகில் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதிக கட்டணம் ஏதும் இன்றி மொபைல் வாயிலாக யாருக்கும் ஈஸியாக பணம் செலுத்தலாம். கூகுள் பே-ல் வங்கிகளின் UPI கட்டண வரம்பு எவ்வளவு என்பது குறித்து…

Read more

உங்கள் ரயில் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றுவது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

ரயில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை பெறுவது கடினமான ஒன்று. அப்படி உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை பெற்று இருந்தாலும் சில பயணிகள் ஒருசில காரணத்திற்காக தங்களது பயணத்தை மேற்கொள்ள முடியாமல் போய் விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை வைத்து…

Read more

“எஸ்பிஐ ஏடிஎம் உரிமம்”…. மாதம் ரூ.70,000 வரை கிடைக்குமா?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

மாதம் ரூ.70 ஆயிரம் வரை சம்பாதிக்க எதில் முதலீடு செய்யவேண்டும் என நீங்கள் கேட்கிறீர்கள் எனில், உங்களுக்கான பதில் எஸ்பிஐ ஏடிஎம் உரிமம். ஏனெனில் எஸ்பிஐ வங்கியின் ATM அமைக்க முதலீடு செய்வதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் வருவாய் ஈட்டலாம். ஏடிஎம்…

Read more

வருமான வரி தாக்கல் செய்வோர் கவனத்திற்கு…. இதை மட்டும் மறந்துடாதீங்க?…. மிக முக்கிய தகவல்…..!!!!

2023-24 மதிப்பீட்டு வருடத்திற்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்குரிய கடைசி தேதி 31 ஜூலை 2023 ஆகும். இதற்கு முன்பாக ஐடிஆர் தாக்கல் செய்யவேண்டும். ITRல் உங்கள் வருமானத்தின் முழு விபரங்களையும் கொடுக்கவேண்டியது அவசியம் ஆகும். இதை செய்யாவிட்டால் உங்களது ஐடிஆர்…

Read more

“ஹோட்டல் அதிபர் கொலை வழக்கு”…. விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

கேரளா மலப்புரம் அருகிலுள்ள திரூர் பகுதியை சேர்ந்த சித்திக்(58), கோழிக்கோடு பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தார். கடந்த 18-ம் தேதி மாயமான சித்திக், கடந்த சில தினங்களுக்கு முன் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனப் பகுதியில் டிராலி பேக்கில் துண்டு துண்டாக…

Read more

“நான் உயிரோடு தான் இருக்கேன்”…. திடீரென நிறுத்தப்பட்ட ஓய்வூதியம்…. ஷாக்கான முதியவர்…. பரபரப்பு புகார்….!!!!

ஜார்கண்ட் பொகாரோ மாவட்டத்தில் வசித்து வரும் முதியவர் கெதன் கான்சி தன்னுடைய ஓய்வூதியத்தில் வாழ்கையை நடத்தி வந்துள்ளார். சென்ற செப்டம்பரில் இவரது கணக்கிலிருந்து ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதை அறிந்த கான்சி அதிர்ச்சியடைந்துள்ளார். அதோடு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு நேரில் சென்று…

Read more

அதிகரிக்க போகும் எம்.பி-க்களின் எண்ணிக்கை…. புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஸ்பீச்….!!!!

புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றியபோது “செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. செங்கோலை வழங்கிய தமிழ்நாட்டின் ஆதீனங்களுக்கு நன்றி. வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரப் போகிறது. எம்பிக்களின் எண்ணிக்கை உயர இருப்பதால் கூடுதல் இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம்…

Read more

புது நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு…. தீவிர பணியில் போலீசார்…..!!!!

டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் புது நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை எனவும்  பிரதமர் திறப்பை எதிர்த்தும் எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்து உள்ளனர். இந்நிலையில் போராட்டம் நடத்தக்கூடிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள்…

Read more

உங்களுக்கு போஸ்ட் ஆபிஸில் கணக்கு இருக்கா?…. அப்போ இனி இது கட்டாயம்?…. வெளியான உத்தரவு….!!!!

இந்திய அஞ்சல் துறையானது மக்களை கவரும் வகையில் பல சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இத்திட்டங்களுக்கான வட்டி விகிதமும் இப்போது உயர்த்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் அஞ்சலகம் சேமிப்பு திட்ட முதலீட்டாளர்களுக்குரிய KYC விபரங்களை தபால்துறை மாற்றியமைத்து உள்ளது. அந்த வகையில் இனிமேல்…

Read more

வரும் 30-ம் தேதி வரை…. கோ பர்ஸ்ட் விமான சேவைகள் ரத்து…. வெளியான அறிவிப்பு….!!!!!

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் விமான போக்குவரத்து நிறுவனமான கோ பர்ஸ்ட் விமான நிறுவனம், கடந்த 2017-ம் வருடம் இந்தியாவின் 5வ-து மிகப் பெரிய ஏர்லைன்ஸ் என பெயர் பெற்றது. கடந்த சில காலங்களாக கோ பர்ஸ்ட் விமான நிறுவனமானது…

Read more

இனி பொருட்களின் விலை அதிகமா இருக்குமா?…. அமேசான் எடுத்த முடிவால் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…..!!!!

அமேசான் நிறுவனம் தன் செலவை குறைக்க விரும்புவதால் அனைத்து விற்பனையாளர்களிடம் இருந்தும் அதிக கமிஷனை வசூலிக்கப் போகிறது என தகவல் வெளியாகி உள்ளது. அமேசான் மேற்கொள்ளப் போகும் இந்த நடவடிக்கையின் வாயிலாக இந்த ஷாப்பிங் தளத்திலிருந்து நீங்கள் வாங்கக்கூடிய பொருட்களில் நேரடி…

Read more

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள பல மாநில அரசு ஊழியர்களும், மத்திய அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை வைத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி ஆளக்கூடிய ஹிமாச்சலபிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று…

Read more

ரயில் பெட்டியின் நிறம் எதற்காக மாறுகிறது?…. இதோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

பொதுவாக ரயிலில் சிவப்பு மற்றும் நீல நிறம் பெட்டிகள் இருக்கும். ஏராளமான ரயில்களில் நீல நிற பெட்டிகள் இருக்கிறது. எனினும் ராஜ்தானி மற்றும் சூப்பர்ஃபாஸ்ட் உள்ளிட்ட பிரீமியம் வகுப்பு ரயில்களில் சிவப்பு வண்ண பெட்டிகள் இருக்கிறது. கடந்த சில வருடங்களில் ரயில்வேயின்…

Read more

அட!… வங்கிகள் பற்றி இம்புட்டு விஷயம் இருக்கா?… பலரும் அறியாத தகவல் இதோ…!!!!

பொதுத்துறை, தனியார் என பல விதமான வங்கிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதில் ஒருசில வங்கிகள் Domestically systematically important banks)-D-SIBs, அதாவது இவை உள்நாட்டு இயக்கத்திற்கு மிகவும் முக்கியமான வங்கிகள் என சில தினங்களுக்கு முன் இந்திய ரிசர்வ்…

Read more

விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்?…. சிபிஐ அதிகாரிகள் சந்தேகம்….!!!!

ஆந்திரப்பிரதேசம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா விவேகானந்த ரெட்டி, கடந்த 2019-ம் வருடம் மார்ச் 15ம் தேதி கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவிலுள்ள தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் விவேகானந்த ரெட்டி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அவரை…

Read more

“மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம்”…. 6 மத விருப்பங்கள் மட்டும்தான் இருக்குமா?…. வெளியான தகவல்….!!!!

அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் படிவத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், பௌத்தம், சீக்கியர் மற்றும் ஜைனர்கள் மட்டும்தான் தனித்தனி மத விருப்பங்களாக கணக்கிடப்படும். தனி மதமாக எண்ணப்பட வேண்டும் என பல சமூகங்கள் கோரிக்கை விடுத்து இருந்தாலும் 6 மத விருப்பங்கள் மட்டுமே…

Read more

மீண்டும் மோடி பிரதமராக இவ்வளவு சதவீதம் பேர் விருப்பம்?…. வெளியான கருத்து கணிப்பு…..!!!!

மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்து 9 வருடங்கள் நிறைவு அடைந்திருக்கிறது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கென தற்போதே கட்சிகள் தயாராகி வரும் சூழலில், மோடியே மீண்டும் பிரதமராக்க 49% மக்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அடுத்த நாடாளுமன்ற…

Read more

என்னா அடி பா!…. ஆசிரியர்கள் செய்யும் வேலையா இது?…. வெளியான ஷாக் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்த வீடியோ பீகார் பாட்னாவில் இயங்கி வரும் பள்ளியை சேர்ந்தது. இப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த பெரும்பாலான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில்…

Read more

எஸ்பிஐ கார்டுக்கு ரூ.2 லட்சம் அபராதம்…. எதற்காக தெரியுமா?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

கிரெடிட் கார்டு மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் சூழலில், மற்றொருபுறம் அதை கவனமாக பயன்படுத்தா விட்டால் சிக்கலுக்கும் காரணமாகலாம். அண்மையில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. SBI கார்டு ரத்துசெய்த பின்பும் வாடிக்கையாளருக்கு பில் அனுப்பியது. இந்த நிலையில் அந்நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம்…

Read more

பிஎம் கிசான்: 14-வது தவணைத்தொகை எப்போது வரும்?…. விவசாயிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்திய அரசானது விரைவில் அடுத்த தவணை பணத்தை நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றும். அடுத்த மாதம் விவசாயிகளுக்கு அரசு ரூபாய்.2000 வழங்கலாம் என கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் 14வது தவணைக்காக காத்திருக்கின்றனர். ஆதாரங்களிலிருந்து…

Read more

ரூபே கிரெடிட் கார்டு: யூபிஐ பணப்பரிவர்த்தனை செய்வது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!!

Google Pay மட்டுமின்றி PhonePe, Paytm ஆகிய முன்னணி UPI செயலிகள் Debit Card வாயிலாக செய்யப்படும் UPI பண பரிவர்தனைக்கு மட்டுமே உதவுகிறது. எனினும் இனிமேல் பயனர்கள் RuPay கிரெடிட் கார்டு வாயிலாக நேரடியாக UPI Payments செய்யலாம். முன்பே…

Read more

எஸ்ஐ பணியிடங்களுக்கான தகுதி தேர்வு முடிவுகளில் முறைகேடு…. தீவிரமாக விசாரிக்கும் அதிகாரிகள்….!!!!

கர்நாடகாவில் கடந்த 2021ம் வருடம் நவம்பர் மாதம் 545 எஸ்.ஐ பணியிடங்களுக்கான தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து தேர்வு முடிவுகள் கடந்த 2022ம் வருடம் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதன்பின் நடந்து முடிந்த எஸ்ஐ பணியிடங்களுக்கான தகுதி தேர்வு முடிவுகளில் மிகப்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம்…. வெளிவரும் புது தகவல்……!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) மாதாந்திர ஓய்வூதிய நிர்ணயத்துக்கான ஃபார்முலாவை மாற்ற பரிசீலனை மேற்கொண்டு வருகிறது. பார்முலாவை மாற்றுவதன் வாயிலாக முழு ஓய்வூதிய சேவையின்போது பெறப்பட்ட சராசரி ஓய்வூதிய ஊதியத்தின் அடிப்படையில் மாதாந்திர ஓய்வூதியம் தீர்மானிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எனினும்…

Read more

ரூ.2000 நோட்டுகளை மாற்ற வங்கிக்கு போறீங்களா?…. அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

மே 23-ம் தேதி முதல் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்திருக்கிறது. ரூ.2000-ஐ வங்கிகளில் டெபாசிட் (அ) பரிமாற்ற பான் (அல்லது) ஆதார் போன்ற அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமா என்ற குழப்பம் மக்களிடையே இருந்து வருகிறது. ரூ.2000 நோட்டுகளை…

Read more

ரயில் பயணிகளே!… கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்க என்ன செய்யணும்?….இதோ விபரம்….!!!!

கோடை விடுமுறை காலத்தில் பலர் தங்கள் குடும்பத்தோடு வெளியூர் பயணங்களை திட்டமிடுகின்றனர். எனினும் நாம் முன்பே திட்டமிடாமல் அவசரமாக முடிவு செய்து அதற்குரிய ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, ​ நமக்கு உறுதியான கன்ஃபார்ம் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை. இதற்கிடையில் பல சமயங்களில்…

Read more

ரயில் என்ஜின்கள்: எவ்வளவு மைலேஜ் கொடுக்கும்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

நாம் ஒரு மோட்டார் வாகனம் வாங்க சென்றால் முதலில் அதன் மைலேஜை சரிபார்ப்பது வழக்கம். எனினும் தினசரி கோடிக்கணக்கான மக்களை ஏற்றிச்செல்லும் இந்திய ரயில்வேயின் இன்ஜின்கள் எவ்வளவு மைலேஜ் தருகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்திய ரயில்வேயின் டீசல் இன்ஜின்…

Read more

8 வங்கிகளின் உரிமம் ரத்து…. எதற்காக தெரியுமா?…. ரிசர்வ் வங்கி நடவடிக்கை….!!!!!

அண்மையில் மார்ச் 31, 2023 முடிவடைந்த 2022-23 நிதி ஆண்டில் 8 கூட்டுறவு வங்கிகளின் உரிமங்களானது ரத்துசெய்யப்பட்டுள்ளது. விதிகளை கடைப்பிடிக்காத வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியானது 100 முறைக்கு மேல் அபராதம் விதித்து உள்ளது. கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கிராமப்புறங்களில் வங்கிசேவை வேகமாக…

Read more

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்வு?….. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மகிழ்ச்சி செய்தி வரப்போகிறது. அதாவது, வரும் மே 31-ம் தேதி மாலை மத்திய அரசு டிஏ குறித்த அறிவிப்பை வெளியிடப்போகிறது. இந்த மதிப்பெண் AICPI இன்டெக்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஜூலை மாதத்தில் மத்திய…

Read more

“புது நாடாளுமன்ற கட்டிடம்”…. அவங்க தான் திறந்து வைக்கணும்?…. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்….!!!!

பிரதமர் மோடி தன் கனவு திட்டமான நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வருகிற மே 28ம் தேதி திறந்து வைக்கிறார் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. தில்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு இருக்கும் புது கட்டிடமானது மேம்பட்ட…

Read more

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வாடிக்கையாளர்களே!…. FD-க்கான வட்டி விகிதங்களில் மாற்றம்…. இதோ முழு விபரம்….!!!!

பிரபல வங்கிகளில் ஒன்றாகிய பேங்க் ஆஃப் பரோடா FD எனப்படும் பிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை திருத்தி இருக்கிறது. திருத்தப்பட்டுள்ள புது வட்டி விகிதங்கள் கடந்த மே 12 (2023) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சீனியர் சிட்டிசன்களுக்கு வட்டியில் கூடுதலாக 50…

Read more

Other Story