அப்படிப்போடு!… Jio சினிமா பயனர்களுக்கு….. அடுத்தடுத்து காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்….!!!!

Jio சினிமாவில் ஆங்கிலம், இந்தி, போஜ்புரி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 7 மொழிகளில் ஒருமாத காலம் நடக்கவுள்ள இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளின் போட்டி ஒளிபரப்ப இருக்கிறது. இந்திய அணியானது, மேற்கிந்திய தீவுகளுக்கு வருகிற ஜூலை…

Read more

நிதி நெருக்கடிக்கு மத்தியில் மின் ஊழியர்களுக்கு ஜாக்பாட்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…..!!!!

மோசமான நிதி நிலைமை இருந்த சூழலிலும் உத்திரபிரதேசம் மின்கழகம் ஊழியர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. மத்திய ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி 42% மின்சார ஊழியர்களுக்கும் வழங்கப்படும். இதுவரையிலும் மின்சார ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இப்போது அவர்களின் அகவிலைப்படியானது…

Read more

பிபி மாத்திரை கொடுத்து தாயை கொன்ற பிசியோதெரபிஸ்ட்…. பின்னணி என்ன?…. பரபரப்பு…..!!!!!

பெங்களூருவில் 35 வயதுள்ள ஒரு பிசியோதெரபிஸ்ட் தன் தாய்க்கு 30 BP மாத்திரை கொடுத்து கொலை செய்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தாயுடன், அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அதிக பிபி மாத்திரைகளை கொடுத்துள்ளார்.…

Read more

பைபர்ஜாய் புயல் அலெர்ட்!…. இந்த இடங்களில் மழை வெளுத்து வாங்க போகுது?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

அரபிக் கடலில் உருவாகிய பைபர்ஜாய் புயல் குஜராத் கடற்கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகல் 3-4 மணிவரை குஜராத்தின் கட்ச் பகுதியிலுள்ள ஜக்காவ் கடற்கரையை “பைபர்ஜாய்” புயல் தாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. புதன்கிழமை…

Read more

பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு…. ஈஸியாக கடன் பெறுவது எப்படி?…. இதோ உங்களுக்கான விபரம்….!!!!!

வங்கிக் கணக்கு வாயிலாக குறைந்த வட்டியில் உடனடி கடன் பெறுவது எப்படி என்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். ஏராளமான வங்கிகளானது சம்பள கணக்கு வைத்திருப்போருக்கு கடன் வழங்குகிறது. ஆகவே உங்களுக்கும் சம்பளக்கணக்கு இருந்தால் அத்தகைய சலுகை ஏதேனும் இருக்கிறதா என…

Read more

EPFO பயனர்களே உஷார்!…. ஆதார் மூலம் அரங்கேறும் மோசடி…. எப்படி தெரியுமா?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்தி வருங்கால வைப்பு நிதி(PF) அக்கவுண்ட்களிலிருந்து பணத்தை எடுத்து மோசடி செய்த ஒரு குழுவை, மத்திய புலனாய்வுத் துறை கைது செய்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கும் CBI அதிகாரிகள், ஆதார் கார்டு விபரங்களைப்…

Read more

இந்தியாவுக்கு PM மோடி…. அப்போ மகாராஷ்டிரத்துக்கு?…. இணையத்தில் வைரலாகும் விளம்பரம்….!!!!

இந்தியாவுக்கு மோடி, மகாராஷ்டிரத்துக்கு ஏக்நாத் ஷிண்டே என மகாராஷ்டிரா அரசு சார்பாக அளிக்கப்பட்டிருக்கும் முழு விளம்பரம் தான் இன்று மிக முக்கிய அரசியல் சார்பு பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விளம்பரத்தை பார்த்த பலரும் ஏக்நாத் ஷிண்டேன் அடுத்த அதிரடி துவங்கிவிட்டதாக கருதுகின்றனர்.…

Read more

டி.சி.எஸ் நிறுவனம்: ஏராளமான பெண் பணியாளர்கள் திடீரென ராஜினாமா…. இதுதான் காரணமா?…..!!!!

கொரோனா தாக்குதலின் போது அலுவலகத்துக்கு வராமல் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பு, ஒருசில துறைகளில் கிடைக்கப் பெற்று பெண்கள் மிகவும் பயனடைந்தனர். அதிலும் குறிப்பாக ஐடி துறையில் மிகவும் சிறப்பாக பயனளித்து வந்தது. இதையடுத்து கொரோனா கட்டுக்குள் வரப்பட்டு சூழ்நிலை…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக்குழு?…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

அண்மை காலங்களில் மத்திய அரசு ஊழியர்கள் சில விஷயங்களுக்காக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதாவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது, 8-வது ஊதியக்குழுவை அமைப்பது, 18 மாத நிலுவைத்தொகையை அளிப்பது உள்ளிட்டவை அரசு தங்களுக்காக செய்யவேண்டும் என…

Read more

திருப்பதி பக்தர்களே!… சுவாமி தரிசனத்தில் புது மாற்றம் அமல்…. தேவஸ்தானம் போட்ட அதிரடி பிளான்….!!!!

பிரபல கோவில்களில் ஒன்றான திருப்பதியில் தினசரி பெரும்பாலான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதோடு சென்ற மாதம் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவஸ்தானம் புது மாற்றம் ஒன்றை நடைமுறைபடுத்தியது. இதனால் கடந்த 4…

Read more

அடடே!…. இனி வீடியோ செய்தியையும் பதிவுசெய்யலாம்…. வாட்ஸ்அப் பயனர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்…..!!!!!

உலகம் முழுவதும் பில்லியன்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து அவ்வப்போது பல அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பயனர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதோடு மட்டுமின்றி அவர்களின் வசதிக்காகவும் பல அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது வாட்ஸ்அப் கணக்கில்…

Read more

“UDAN திட்டம்”… விமான பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன DGCA…. என்ன தெரியுமா?…..!!!!

நாட்டிலுள்ள ஏழை எளிய மக்கள் விமானத்தில் போக ஏதுவாக மத்திய அரசு கொண்டுவந்த UDAN திட்டத்தின் கீழ், இந்தியாவிற்குள் சிறிய நகரங்களை இணைக்க விமான சேவை துவங்கப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டிலும் புது இடங்களுக்கு விமான சேவை தொடங்கப்படவுள்ளது. இதற்கென சிவில் விமான…

Read more

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?…. விரைவில் வெளியாகும் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான கோரிக்கையானது வலுத்து இருக்கிறது. பழைய ஓய்வூதியம் பற்றி ஒரு முக்கிய அப்டேட் வெளிவந்திருக்கிறது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றங்களை செய்ய நிதிச் செயலர் தலைமையில் மத்திய அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஜூன் 9-ம்…

Read more

அடடே!…. பெண்களுக்கு ரூ.51,000 நிதியுதவி…. மாநில அரசின் அசத்தல் திட்டம்…..!!!!

நாட்டில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய -மாநில அரசுகள் பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்று செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். மற்ற சேமிப்பு திட்டங்களை…

Read more

LPG சிலிண்டர் விநியோகத்தில் புது அம்சம்…. மத்திய அமைச்சகத்தின் அசத்தலான திட்டம்….!!!!

நாடு முழுவதும் இருக்கும் ஏராளமான மக்கள் இப்போது சமையல் எரிவாயு சிலிண்டரை தான் பயன்படுத்துகின்றனர். இதற்கென மத்திய அரசு மானியங்களை அளித்து வருகிறது. எனினும் குறிப்பிட்ட சில பகுதிகளில் இன்னும் சிலிண்டர் பயன்பாடு என்பது அரிய விஷயமாக இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

ALERT: பிபர்ஜாய் புயல் எதிரொலி…. கடலோரப் பகுதிகளிலிருந்து 8,000 பேர் வெளியேற்றம்….!!!!!

பிபர்ஜாய் புயல் காரணமாக குஜராத்தின் கடலோரப் பகுதிகளிலிருந்து 8,000 பேர் வெளியேற்றப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார். அரபிக் கடலில் அதி தீவிர புயலாக உருமாறி இருக்கும் பிபா்ஜாய் குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில்…

Read more

“எங்கள் போராட்டத்திற்கு சரியான ரீச் கிடைக்கவில்லை”…. -விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டீக்கட்….!!!!

விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டீக்கட் கூறியிருப்பதாவது “பேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் எங்கள் போராட்டத்திற்கு கிடைக்க வேண்டிய ரீச் கிடைக்கவில்லை என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். அந்த அளவுக்கு போராட்டத்தை முடக்க நினைத்தார்கள். அதை தற்போது டுவிட்டரின் முன்னாள் CEO தெளிவுபடுத்தி இருக்கிறார். அத்தகைய…

Read more

அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க…. இன்னும் சில நாட்களே இருக்கு…. மிக முக்கிய தகவல்….!!!!!

உயர் ஓய்வூதிய திட்டத்தின் வாயிலாக பயன்பெற நினைப்பவர்கள் ஜூன் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அவகாசம் இருக்கிறது. அதன்படி, உங்களது கணக்கில் அதிகமான பணம் மற்றும் அதிக ஓய்வூதியம் பெறவேண்டுமானால் இதற்காக விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே இருக்கிறது. இதில் இதுவரையிலும் 12…

Read more

எஸ்பிஐ PPF கணக்கை ஆன்லைனில் திறப்பது எப்படி?…. இதோ எளிய வழிமுறைகள்….!!!!

பொது வருங்கால வைப்புநிதியில் (PPF) பணத்தைச் சேமிப்பது என்பது நீண்ட கால மற்றும் ஆபத்து இல்லாத முதலீட்டு வழிகளில் ஒன்றாகும். எனினும் PPF கணக்கு 15 வருடங்கள் நிறைவடைந்ததும் முதிர்ச்சியடைகிறது. PPF இப்போது தன் முதலீட்டாளர்களுக்கு 7.1% வட்டியை தருகிறது. பொது…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, நிலுவைத்தொகை…. வெளிவரும் புது அப்டேட்…..!!!!!

தற்போது மழைக்கால கூட்டத் தொடர் துவங்கவுள்ளது. அதில் இம்முறை அரசு பல்வேறு பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்க்கப்படுகிறது. அதன்படி ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுடன், 18 மாத டிஏ நிலுவைத்தொகையையும் அரசு ஊழியர்களின் கணக்கில் போடலாம் என்ற கருத்துகள் வேகமாக பரவி…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!!

இதுவரையிலும் கோடிக்கணக்கான ரேஷன் அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை. உங்களின் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் இணைக்கப்படவில்லை எனில், ரேஷன் கார்டு அரசால் ரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. ரேஷன்-ஆதார் கார்டு இணைப்பு செயலை மேற்கொள்வதற்கான காலக்கெடு மார்ச் 31, 2023 என…

Read more

பிபர்ஜாய் புயல் அலெர்ட்!…. 144 தடை உத்தரவு….. எங்கு தெரியுமா?…..!!!!!!

அரபி கடலில் உருவாகி, அதி தீவிர புயலாக உருமாறி இருக்கும் “பிபா்ஜாய்” 15ஆம் தேதி தான் கரையை கடக்கும் என்பதால் இந்தியாவில் கடந்த வருடங்களில் புயல் உருவாகி கிட்டத்தட்ட 10 நாட்கள் கடலில் நீடித்த புயல் சின்னம் எனும் பெயரை இது…

Read more

“பேஷன் ஷோ நிகழ்ச்சி”…. மாடல் அழகி மீது சரிந்து விழுந்த இரும்பு தூண்…. நொடியில் பறிப்போன உயிர்…. சோகம்….!!!!

உத்தரபிரதேசம் நொய்டாவில் மாநில அரசு சார்பாக திரைப்பட நகர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு உள்ள பிலிம் சிட்டியில் அமைந்துள்ள ஸ்டூடியோவில் நேற்று முன்தினம் இரவு “பேஷன் ஷோ” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதில் பெரும்பாலான மாடல் அழகிகள் வித விதமான ஆடை அணிந்து…

Read more

“ஒடிசா ரயில் விபத்து”…. 3 பேர் அதிரடி கைது…. வெளியான தகவல்…..!!!!!

ஒடிசா பாலசோர் மாவட்டம் பாஹாநகா பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள் ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக 10-வது நாள் சடங்கை மேற்கொண்டு உள்ளனர். கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்த ரயில் விபத்தில் பலியான அனைவருக்காகவும், 10-வது நாள் சடங்காக கிராமத்தை சேர்ந்த…

Read more

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காக…. உள்ளூர் மக்கள் செய்த காரியம்…. நெகிழ்ச்சி…..!!!!

ஒடிசா பாலசோர் மாவட்டம் பாஹாநகா பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள் ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக 10-வது நாள் சடங்கை மேற்கொண்டு உள்ளனர். கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்த ரயில் விபத்தில் பலியான அனைவருக்காகவும், 10-வது நாள் சடங்காக கிராமத்தைச் சேர்ந்த…

Read more

10 நாட்கள் கடலில் நீடிக்கும் “பிபா்ஜாய்”…. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!

அரபி கடலில் உருவாகி, அதி தீவிர புயலாக உருமாறி இருக்கும் “பிபா்ஜாய்” 15ஆம் தேதி தான் கரையை கடக்கும் என்பதால் இந்தியாவில் கடந்த வருடங்களில் புயல் உருவாகி கிட்டத்தட்ட 10 நாட்கள் கடலில் நீடித்த புயல் சின்னம் எனும் பெயரை இது…

Read more

கூகுள் பே பயனர்கள் கவனத்திற்கு…. இனி UPI ஆக்டிவேட் செய்ய ஆதாரை யூஸ் பண்ணலாம்…. அதிரடி அறிவிப்பு….!!!!!

நாட்டில் ஏரளமான நகரங்களில் UPI வாயிலாக கூகுள் பே, போன்பே ஆகிய செயலிகளை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை நடைபெற்றுகிறது. முக்கிய நகரங்கள் துவங்கி கிராமங்கள் வரை ஆன்லைன் பணப் பரிவர்த்தனை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூகுள்பே இப்போது UPI ஆக்டிவேஷனுக்கு…

Read more

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு?….. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

அதிகமான ஓய்வூதியம் பெற விருப்பப்பட்டால் மத்திய அரசு மூலம் உங்களுக்கு சிறப்பு வசதியானது அளிக்கப்படுகிறது. இதையடுத்து நீங்கள் மாதந்தோறும் பெறும் பணம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உயர் ஓய்வூதிய திட்டத்தில் பயன் பெறுவோர் வருகிற ஜூன் 26ம் தேதி வரை விண்ணப்பிக்க…

Read more

ரயில் பயணிகளே!…. இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க?…. அப்புறம் நீங்கதான் கம்பி எண்ணனும்…..!!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்பவர் எனில், ரயில்வேயின் இந்த விதியை கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் செய்யக்கூடாததை செய்து சிறைக்கு செல்லவேண்டிய நிலை நேரிடும். ரயிலில் உணவு பொருட்கள் தயாரிக்கப்படும் பேண்ட்ரி கோச் பேண்ட்ரி கார் எனவும் அழைக்கப்படுகிறது. ரயிலின் பேண்ட்ரி காரில்…

Read more

இனி ரயிலில் சிக்னல் வழங்கும் பேனல் அறைகளுக்கு இரட்டை பூட்டு…. ரயில்வே வாரியம் எடுத்த அதிரடி முடிவு…..!!!!

அண்மையில் நாட்டையே உலுக்கிய பயங்கரமான பாலசோர் ரயில் விபத்து குறித்த விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து ரயிலை கட்டுப்படுத்தும் பொறிமுறைகள், ரிலே குடிசைகள் ஹவுசிங் சிக்னலிங், லெவல்-கிராஸிங்குகளின் தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் பாயிண்ட், டிராக் சர்க்யூட்…

Read more

வரி செலுத்துவோர் கவனத்திற்கு…. இதற்கெல்லாம் விலக்கு கோரலாம்?…. இதோ விபரம்….!!!!

வரி செலுத்துபவர்கள் தங்களது நிதி ஆவணங்களை ஒழுங்கமைக்கவும், இந்த நாட்களில் தங்கள் வரி சேமிப்பை அதிகரிக்கவும் எண்ணுகின்றனர். வழக்கமான வரி சேமிப்பு முதலீடுகளைத் தவிர்த்து ITR 2023-ஐ தாக்கல் செய்யும்போது, ​​பல விலக்குகள் இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். வருமான…

Read more

விவசாயிகளே!…. 14-வது தவணைத்தொகை பெறணுமா?…. உடனே இந்த வேலையை முடிங்க…. மிக முக்கிய தகவல்….!!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்பது இந்திய அரசாங்கம் அனைத்து சிறு-குறு விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு தொகையாக வருடத்திற்கு ரூ.6,000 நிதியுதவி அளிக்கும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் கடந்த 2019 பிப்ரவரி முதல் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டம் வாயிலாக…

Read more

10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் பயணம்…. மாநில அரசு அதிரடி…..!!!!

நடப்பு கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு எழுதி முடித்த 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் சத்தீஸ்கர் மாநில அரசானது பொதுத் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஹெலிகாப்டர் பயணத்தை இந்த வருடமும் வெற்றிகரமாக…

Read more

மனைவி, மைத்துனர்களை துப்பாக்கியால் சுட்ட நபர்…. நொடியில் பறிபோன 3 உயிர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

அரியானா ஹிசர் மாவட்டம் கிருஷ்ணா நகரில் வசித்து வரும் ராகேஷின் மனைவி சுமன் ஆவார். கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு மற்றும் சண்டை நிலவி வந்துள்ளது. இந்த நிலையில் சண்டை காரணமாக சுமன் அண்டை கிராமத்தில் வசித்து வரும்…

Read more

ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்…. துரிதமாக செயல்பட்ட பெண் காவலர்…. பரபரப்பு…..!!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண் பயணி ஒருவர் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்த ரயில்வே பெண் காவலர் ஒருவர் காப்பாற்றினார். இந்த சம்பவம் வாரங்கல் ரயில் நிலையத்தில் நேற்று  நடந்திருக்கிறது. இதுகுறித்த…

Read more

“முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்றிலிருந்து காய்ச்சல் வர ஆரம்பித்துவிட்டது”…. ஏன் தெரியுமா?…. பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்பீச்….!!!!

வேலூரில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது…

Read more

திடீரென சரிந்து விழுந்த பேனர்…. உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பரபரப்பு….!!!!

வேலூரில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் பேசியதாவது “பாரதத்தின் தொன்மையான மொழியான தமிழில் பேச முடியவில்லையே என்பதை வருத்தத்துடன்…

Read more

தமிழில் பேச முடியல…. “என்னை மன்னிச்சிடுங்க”…. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருத்தம்….!!!!

வேலூரில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் பேசியதாவது “பாரதத்தின் தொன்மையான மொழியான தமிழில் பேச முடியவில்லையே என்பதை வருத்தத்துடன்…

Read more

“பிபோர்ஜாய் புயல் எதிரொலி”… கடற்கரையில் அமர்ந்து பூஜை செய்த பாஜக எம்எல்ஏ… இணையத்தில் வைரலாகும் வீடியோ…..!!!!

மத்திய கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள தீவிர புயலான “பிபோர்ஜாய்” அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற இருக்கிறது. மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து ஜூன் 15-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் அதை…

Read more

ரூ.100 லட்சம் கோடியாக அதிகரித்த இந்தியாவின் கடன்…. காங்கிரஸ் குற்றச்சாட்டு…..!!!!!

மத்தியில் பா.ஜ.க பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தற்போது இருந்தே தேசிய அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து உள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு முன் கடந்த…

Read more

அடடே சூப்பர்!…. ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் ரூ.5000…. இதோ அசத்தலான திட்டம்…..!!!!

வயதான காலத்தில் ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் தரக்கூடிய அடல் ஓய்வூதிய திட்டத்தை சென்ற மே 2015-ம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். இத்திட்டத்தின் வாயிலாக ஓய்வூதிய தொகையாக ஒவ்வொரு மாதமும் சந்தாதாரருக்கு ரூ.1,000 முதல் 5,000…

Read more

அடுத்த காலாண்டில் பெட்ரோல், டீசலின் விலை குறையுமா?…. மத்திய அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஏற்றத்தை பொறுத்து மட்டுமே உள் நாட்டில் பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த 2021-ம் வருடம் தமிழகத்தில் திடீரென்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு 110.85 ரூபாய்கும், டீசல் விலை லிட்டருக்கு…

Read more

அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்…..!!!!!

முதல் முறையாக நடப்பு நிதி ஆண்டில் அகவிலைப்படியை உயர்த்துவதற்கு அரசானது திட்டமிட்டிருக்கிறது. அனைத்திந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் ஏப்ரல் மாத தரவுகளின் படி ஊழியர்களின் சம்பளம் அகவிலைப்படியாக சுமார் 3-4 சதவீதம் வரை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த அதிகரிப்பின்…

Read more

அடடே!…. ரயில்வே மூலம் மாத வருமானம்…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!!

ரயில்வேயில் முகவராக சேர்ந்து ஒவ்வொரு மாதமும் ரூ.80 ஆயிரம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் அதாவது, IRCTC என்பது ரயில்வேயின் சேவை ஆகும். இதன் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலிருந்து பல…

Read more

ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்றணுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…..!!!!

டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் பயண தேதியை எப்படி மாற்றுவது என்பது குறித்து நாம் தற்போது தெரிந்துகொள்வோம். பெரும்பாலும் மக்கள் பயணத்துக்கான டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்கின்றனர். பயணநேரம் நெருங்கையில், திட்டமிடல் மாறி டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டிய நிலை வருகிறது. இதனிடையே…

Read more

” இலவசமாக ஆதார் கார்டு புதுப்பிப்பு”…. உடனே வேலையை முடிங்க….. மிக முக்கிய அப்டேட்….!!!!

ஆதார் அட்டை இன்றி நம்மால் தற்போது எவ்விதமான பணியையும் செய்ய இயலாது என்ற நிலை உருவாகிவிட்டது. இதனிடையே ஆதாரில் விபரங்களை புதுப்பிப்பது இனிமேல் இலவச சேவையாக கிடைக்காது. ஏனெனில் UIDAI விரைவில் இதற்கு கட்டணம் வசூலிக்க துவங்கலாம். ஆதார் கார்டிலுள்ள விபரங்களை…

Read more

“ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள்”…. ஏன் முதலும் கடைசியுமாக இருக்கு தெரியுமா?…. இதோ உங்களுக்கான தகவல்….!!!!

ரயிலில் முன் பதிவு செய்யப்படாத பெட்டிகள் எஞ்சினுக்கு பின் முதலாவதாக மற்றும்  கடைசியாக வைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் பற்றி நாம் தற்போது தெரிந்துகொள்வோம். அதன்படி, பொதுப் பெட்டிகள் ரயில் எஞ்சினுக்கு அடுத்து முதலிரு பெட்டிகளாகவும், கடைசி பெட்டிகளாகவும் வைக்கப்படுவதற்கான காரணம், பயணிகள் கூட்டத்தை…

Read more

மனைவியை துப்பாக்கியால் சுட்ட கொடூரன்…. பின்னணி என்ன?…. வெளியான பகீர் காரணம்…..!!!!!

உத்தரபிரதேசம் ராம்பூர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியான வழக்கு வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இங்கு உள்ள ஒரு கிராமத்தில் சீரியல் பார்க்கும் தனது மனைவியை தொலைக்காட்சியை பார்க்கக்கூடாது என கணவர் தடைவிதித்தார். இதன் காரணமாக கணவன், மனைவி இடையில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் மனைவி…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு!… இந்த டிக்கெட்டை ரத்து செய்தால் உங்க பணம் திரும்ப கிடைக்காது?…. மிக முக்கிய தகவல்…..!!!!

ரயில்வே விதியின் அடிப்படையில் தட்கல் கோட்டா டிக்கெட்டுகளுக்குரிய முன் பதிவு ரயில் புறப்படுவதற்கு ஒருநாள் முன்பு தான் துவங்குகிறது. உதாரணமாக 27ம் தேதியன்று பயணம் மேற்கொள்ள வேண்டுமெனில், 26ம் தேதி தட்கல் டிக்கெட்டை முன் பதிவு செய்யவும். அதே நேரம் இந்திய…

Read more

“ஆதாரம் இருந்தால் எந்த தண்டனையையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன்”…. பிரிஜ் பூஷண் சரண் சிங் பேச்சு….!!!!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மல்யுத்த வீரர்கள் சென்ற ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நாடாளுமன்ற புது கட்டிடம் திறப்பு விழாவை முன்னிட்டு…

Read more

Other Story