ரூ.8.50 கோடி கொள்ளை…. போலீஸ் போட்ட சூப்பர் பிளான்…. வசமாக சிக்கிய தம்பதியினர்…. அதிரடி சம்பவம்….!!!!

பஞ்சாப் லூதியானா மாவட்டத்திலுள்ள நிதி நிறுவனத்தில் சென்ற 10-ம் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. பட்டப்பகலில் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த அயுத ஏந்திய கும்பல் அங்கிருந்தவர்களை மிரட்டி 8 கோடியே 49 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் பஞ்சாப்பில்…

Read more

தப்பி ஓடிய காதலர்கள்…. சுட்டுக் கொன்ற பெற்றோர்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

மத்தியபிரதேசம் மொரேனாவில் ரத்தன்பாசி கிராமத்தில் வசித்து வந்தவர் ஷிவானி தோமர் (18). இவர் அருகில் உள்ள பலுபு கிராமத்தை சேர்ந்த ராதிஷ்யம் தோமர் (21) என்ற வாலிபரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும்…

Read more

தவறான ஊசி…. 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் பலி…. பெரும் சோகம்….!!!!!

ஆந்திரா மாநிலம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் கிராம மக்கள் தெரு நாய்கள் தொல்லை தொடர்பாக புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பஞ்சாயத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்தனர். இந்நிலையில் நாய்களுக்கு ரேபிஸ்…

Read more

மெட்ரோவில் இளம்பெண் செய்த செயல்…. வெளியான வீடியோ…. கடுப்பான நெட்சன்கள்….!!!!

இந்தியாவின் மிகப் பெரிய மெட்ரோ நிலையமான டெல்லியில் பல்வேறு விநோத சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. அதை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வைரலாவதும் வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் (ஜூன் 18) டெல்லி மெட்ரோவில் பயணித்து கொண்டிருந்த ஒரு பெண்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான பிட்மென்ட் ஃபாக்டர்…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் பல வருடங்களாக பிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான அகவிலைப்படி உயர்வு ஒருமுறை வெளியான நிலையில், மற்றொரு உயர்வு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

Read more

உங்கள் செல்ல குழந்தைகளுக்கான PPF கணக்கு…. நன்மைகள் என்ன?…. இதோ விபரம்….!!!!!

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சேமிக்க விரும்பினால், பொது வருங்கால வைப்புநிதியில்(PPF) முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதன் வாயிலாக நல்ல லாபம் கிடைக்கும். PPF கணக்கு விதிகளின் அடிப்படையில், உங்களுக்கும் உங்களது மைனர் குழந்தைக்கும் ஒரு கணக்கை திறக்க அனுமதிக்கிறது. பெற்றோர்களாகிய…

Read more

வருமான வரி தாக்கல் செய்ய போறீங்களா?…. அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

தற்போது ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால் வரி செலுத்துவோர் சுமூகமான மற்றும் துல்லியமான சமர்ப்பிப்பை உறுதிசெய்ய தேவையான தயாரிப்புகளை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். தனிப்பட்ட வரிசெலுத்துவோர் மற்றும் தணிக்கை தேவையில்லாதவர்களுக்கு வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்குரிய காலக்கெடு ஜூலை 31…

Read more

அட!…. 1 லிட்டர் பெட்ரோலை ரூ.1.50-க்கு வாங்கலாம்…. எங்கு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பணவீக்கமும் விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. பணவீக்கம் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொழிற்சாலைகள், பெரிய உற்பத்தி அலகுகள், இயங்கும் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு வேலைகளில் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து…

Read more

“500 ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பாக தான் இருக்கு”…. போலி செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த RBI….!!!!!

அச்சகங்களில் அச்சடிக்கப்பட்ட சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் நோட்டுகளானது காணவில்லை என RBI-ல் பெறப்பட்ட தகவல்களின் படி அறிக்கை ஒன்று அண்மையில் வெளியாகியது. சமூக ஆர்வலர் மனோரஞ்சன் ராய், சமூக ஊடகங்களில் இத்தகவலை வெளியிட்டு இதுபற்றி விசாரிக்க கோரி மத்திய…

Read more

அரசு ஊழியர்களுக்கான ஊதியம்…. தேர்தலுக்கு முன் வரப்போகும் சூப்பர் அப்டேட்…..!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடியவிரைவில் அரசாங்கத்திடம் இருந்து ஒரு பெரிய பரிசு கிடைக்க இருக்கிறது. வர இருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது பற்றி அரசு ஒரு முக்கிய முடிவை எடுக்கக்கூடும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது.…

Read more

ஆதார் மூலம் கூகுள் பே யூஸ் பண்ணுவது எப்படி?…. இதோ உங்களுக்கான எளிய வழிமுறை…..!!!!

தற்போது ஆதார் அடிப்படையிலான UPI வாயிலாக கூகுள் பே பயனாளர்கள் டெபிட் கார்டு இன்றி UPI பின் நம்பரை உருவாக்க இயலும். இவ்வசதியின் வாயிலாக இன்னும் பல மக்களுக்கு UPI ஐடிகளை உருவாக்கி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த உதவும். இந்நிலையில்…

Read more

ரூ.30,000-க்கும் மேல் பணமிருக்கும் பேங்க் அக்கவுண்ட் மூடப்படுமா?…. தீயாய் பரவும் செய்தி…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

தற்போது சமூகவலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. ரூ.30,000-க்கும் மேற்பட்ட பணம் இருக்கும் வங்கிக் கணக்குகளானது மூடப்படும் என அச்செய்தி தெரிவிக்கிறது. ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக சொல்லி புகைப்படத்துடன் இது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பணம்…

Read more

ஜெயின் கோவிலுக்கு போக போறீங்களா?…. அப்போ கட்டாயம் இந்த ரூல்ஸை பாலோவ் பண்ணனும்?…. மிக முக்கிய தகவல்….!!!!!

இமாசலப்பிரதேசத்தின் சிம்லா நகரில் ஸ்ரீ திகம்பர் ஜெயின் சபை சார்பாக இயங்கும் சமூகம் சார்ந்த பிரபல கோவில் ஒன்று இருக்கிறது. நூற்றாண்டு பழமைவாய்ந்த அந்த கோவிலின் வெளியில் அண்மையில் நோட்டீஸ் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், புதிய ஆடை விதிமுறைகள் குறித்து…

Read more

சகோதரருக்கு பதில் சகோதரிகளை சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள்….. இதுதான் காரணமா?…. உச்சக்கட்ட பதற்றம்…..!!!!!

டெல்லியின் ஆர்கே புரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அம்பேத்கார் பஸ்தி பகுதியில் நபர் ஒருவருக்கும், சிலருக்கும் இடையில் பணத்தகராறில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நபரை தாக்கும் நோக்கத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். எனினும்…

Read more

ஆஸ்பத்திரியின் லிப்டிற்குள் ஸ்கூட்டரில் சென்ற வழக்கறிஞர்…. எதற்காக தெரியுமா?….. பரபரப்பு…..!!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் எம்பிஎஸ் ஆஸ்பத்திரிக்கு வழக்கறிஞர் மனோஜ் ஜெயின் தன் ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அவருடைய மகன் காயமடைந்த நிலையில், சிகிச்சையளிப்பதற்காக ஸ்கூட்டரில் நேராக லிப்டிற்குள் சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனை நிர்வாகத்தின் துணை கண்காணிப்பாளர்…

Read more

கொளுத்தும் வெயில்…. 3 நாட்களில் 98 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!!

இந்தியாவில் கோடைக் காலமானது தீவிரமடைந்து வரும் நிலையில், நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்திரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம் உட்பட பல மாநிலங்களில் வெப்ப காற்று வீசி வருகிறது.…

Read more

“பொதுத்துறை நிறுவனங்கள்”…. 2 லட்சம் வேலைகள் குறைப்பு…. ராகுல் காந்தி குற்றச்சாட்டு….!!!!

காங்கிரஸ் மூத்தத்தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி வேலைவாய்ப்பு விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கடுமையாக சாடி உள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில் “பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் பெருமையாக இருந்தது. எனினும் தற்போது மத்திய அரசுக்கு…

Read more

500 ரூபாய் நோட்டுகள்…. யாரும் அதை நம்பாதீங்க?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

ஏப்ரல் 2015 முதல் டிசம்பர் 2016 வரை அச்சடிக்கப்பட்ட ரூ.500 நோட்டுகளில் சுமார் ரூ.88,000 கோடி மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுக்கள் தொலைந்து விட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. அச்சகங்கள் பற்றி ஆர்டிஐ கீழ்…

Read more

மூத்தக்குடிமக்களுக்கு இரட்டிப்பாக கிடைக்கும் லாபம்….SBI-ன் அசத்தலான திட்டம் இதோ…..!!!!

அண்மையில் ஓய்வு பெற்று உங்களுக்கு நல்ல அளவு நிதி கிடைத்து இருந்தால் SBI-ன் மூத்தகுடிமக்கள் FD திட்டத்தில் முதலீடு செய்வது நீண்டகாலக் கண்ணோட்டத்தில் சிறந்த தேர்வாகும். மூத்தக்குடிமக்கள் SBI-ன் FD திட்டத்தில் 7 தினங்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான முதிர்வுக்காக…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் அப்டேட்…. ரயில்வே எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

ரயில் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே அவ்வப்போது பல்வேறு புது விதிமுறைகளை வகுக்கிறது. மேலும் பழைய விதிமுறைகளை மாற்றுகிறது. அந்த வகையில் உங்களிடம் செல்லப்பிராணிகள் இருப்பின், முன்பு ரயிலில் செல்லப்பிராணிகளுடன் பயணம் மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது. எனினும் தற்போது இப்பிரச்னைக்கு…

Read more

உங்க பான் கார்டு முகவரியை மாற்றணுமா?…. அப்போ இதை பாலோவ் பண்ணுங்க…..!!!!!

ஒருசில சந்தர்ப்பங்களில் தனி நபர்கள் தங்களது வீட்டு முகவரியை பான்கார்டில் மாற்ற வேண்டிய சூழல் வரும். ஆதார் அட்டைகள் மற்றும் டிஜிட்டல் பிளாட் பார்ம்களின்  ஒருங்கிணைப்புடன் தனி நபர்கள் தற்போது தங்களது வீட்டில் இருந்தபடியே அத்தகைய முகவரி புதுப்பிப்புகளை வசதியாக செய்யலாம்.…

Read more

SBI வாடிக்கையாளர்களே!…. லாக்கரின் புது விதிமுறைகள் என்னென்ன?…. இதோ முழு விபரம்…..!!!!!

வரும் ஜூன் 30, 2023-க்குள், அனைத்து வங்கிகளுக்கும் லாக்கர் வைத்திருப்பவர்களில் குறைந்தது 50% பேர் புது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதை உறுதிசெய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகவே லாக்கர் தொடர்பாக SBI, தன் வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டு…

Read more

பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கான 14-வது தவணைத்தொகை எப்போது வரும்?…. மிக முக்கிய தகவல்…..!!!!

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. பயிர் முதலீட்டுக்கு உதவும் விதமாக மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தில் தலா…

Read more

பிபர்ஜாய் புயல்: ஒருவர் கூட உயிரிழக்கவில்லை…. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி….!!!!!

பிபர்ஜாய் புயல் காரணமாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது “புயல் காரணமாக 47 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் பிபர்ஜாய்…

Read more

ரேஷன்-ஆதார் இணைப்பு…. மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு…. மத்திய அரசு தகவல்…..!!!!!

மானிய விலையில் உணவு தானியங்களை ஏழைகளுக்கு விநியோகம் செய்வதற்கு ரேஷன் கார்டுகளை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தது. ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு ஏற்கனவே 2 முறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. முன்பாக கடைசி தேதி…

Read more

மணிப்பூர் கலவரம்: அமைச்சர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…. பரபரப்பு சம்பவம்…..!!!!

மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி முதல் குகி மற்றும் மைதேயி சமூகத்தினர் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக சாதி வன்முறை நடைபெற்று வருகிறது. வன்முறை காரணமாக இதுவரையிலும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் (ஜூன் 15) இரவு மீண்டும்…

Read more

மாணவனை உயிருடன் எரித்து கொன்ற கொடூரர்கள்…. பின்னணி என்ன?…. உச்சக்கட்ட பரபரப்பு…..!!!!!

ஆந்திரா பாபட்லா மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் அடையாளம் தெரியாத சிலரால் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்த மாணவன்  அமர்நாத் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர் டியூஷனுக்குச் சென்றுகொண்டிருந்த போது தாக்குதல் நடத்தியவர்கள் பெட்ரோலை…

Read more

ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு!…. இன்னும் 10 நாட்களே இருக்கு…. உடனே வேலையை முடிங்க….!!!!

மத்திய அரசு சார்பாக அதிகமான ஓய்வூதியத்தை தேர்வு செய்வதற்கு ஊழியர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவ்விருப்பத்தை நீங்கள் இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை எனில், உங்களுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கிறது. EPFO சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு வேலை வழங்குனருடன் கூட்டு விருப்ப…

Read more

பான் கார்டை ஆன்லைனில் புதுப்பிக்கணுமா?…. இதோ உங்களுக்கான எளிய வழிமுறைகள்…..!!!!!

பான்கார்டு வைத்திருப்போர் அதில் பதிவாகி இருக்கும் விபரங்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதாவது எழுத்துப்பிழை, கையொப்பம் (அ) புகைப்படம் பொருந்தாதது உள்பட உங்களது பான்கார்டில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட வேண்டுமென்றால், உடனே ஆன்லைன் மூலம் செய்துக்கொள்ளலாம். இப்போது ஆன்லைன் வாயிலாக…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான 3 அறிவிப்புகள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி அதிகரிப்பு 4% வரைக்கும் வழங்கப்பட்டு விட்டது. இப்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 3 அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஜூலை…

Read more

ஆர்டிசி ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. சம்பள உயர்வு வழங்க அமைச்சரவை ஒப்புதல்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

கர்நாடகா மாநிலத்தில் அரசு நடத்தும் சாலை போக்குவரத்துக் கழகங்களின் (ஆர்டிசி) ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊதியத்தை 15 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அதோடு இதற்குரிய செலவு ரூ.45.13 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. இதுதவிர 4 வருடங்களில் சுமார்…

Read more

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே போட்டோ ஸ்டூடியோவில் திடீர் தீவிபத்து…. அலறி அடித்து ஓடிய பக்தர்கள்….!!!!

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகில் உள்ள போட்டோ ஸ்டூடியோவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது. இதனிடையே சுவாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள்…

Read more

“சட்டவிரோதமான செயல்”…. தடுக்க சென்ற போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி…. பெரும் பரபரப்பு…..!!!!

கர்நாடகா மாநிலம் கலபுருகி மாவட்டத்திலுள்ள பீமா நதியிலிருந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் தடுக்க சென்றனர். அப்போது கொள்ளையர்கள் காவல்துறை அதிகாரி மீது ட்ராக்டர் ஏற்றி கொலை செய்தனர். இதையடுத்து காவல்துறை அதிகாரி என்று பாராமல் அவர்…

Read more

“விபத்து காப்பீட்டு திட்டம்”….ஐஆர்சிடிசி வெளியிட்ட மிக முக்கிய தகவல்…..!!!!!

அண்மையில் ஒடிசாவில் நடந்த மிகப் பெரிய ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில், அதில் சிலர் மட்டுமே காப்பீடு பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் டிக்கெட் முன்பதிவின்போது பயணிகள் காப்பீடு பெறுவது அவசியம் என்பது குறித்து ரயில்வே…

Read more

இனி அரிசி, கோதுமை விற்பனை கிடையாதா?…. மத்திய அரசு எடுத்த முடிவு….!!!!

பல்வேறு மாநில அரசுகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இந்திய உணவு கழகத்தின் கையிருப்பிலுள்ள அரசி மற்றும் கோதுமையை மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படாது என்று முடிவுசெய்துள்ளது. ஏனெனில் இடைத்தரகர்களால் ஏற்படும் விலைவாசி…

Read more

நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

டெல்லியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தன் அதிகாரப்பூர்வ இல்லமான தீன் மூர்த்தி வீட்டில் 16 வருடங்கள் வாழ்ந்தார். அவரது நினைவாக கடந்த 1964-ம் வருடம் முதல் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் செயல்பட்டு வருகிறது. அதோடு ஒரு தன்னாட்சி…

Read more

ஏழை பெண்களின் திருமணத்திற்காக உதவித்தொகை…. மாநில அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய-மாநில அரசுகள் பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்தி இருக்கிறது. அந்த வகையில் வருமானத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பெண்களின் நலனுக்காக பஞ்சாப் மாநில அரசு சூப்பர் திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்தி இருக்கிறது. இத்திட்டம் வாயிலாக சமூகத்தின் அடித்தட்டு நிலையிலுள்ள பெண்கள்…

Read more

இனி மத மாற்றம் தடை சட்டம் ரத்து…. மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

முந்தைய பா.ஜ.க அரசால் நிறைவேற்றப்பட்ட மத மாற்றம் தடை சட்டத்தை ரத்து செய்ய கர்நாடகா முடிவுசெய்திருக்கிறது. சமீபத்தில் கர்நாடகாவில் பொறுப்பேற்றுக்கொண்ட காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அந்த வகையில் மத மாற்றத்தை தடுப்பதை நோக்கமாக கொண்ட சட்டத்தை ரத்து…

Read more

5 புது வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்…. ரயில் பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

இந்திய ரயில்வேயானது தொடர்ந்து தன் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வருகிறது. ரயில்வேயில் அதிகவேக ரயில்களின் அறிமுகங்களும் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மேலும் 5 புது வழித் தடங்களில் தொடங்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரையிலும் 18 வழித் தடங்களில் வந்தே…

Read more

ஒரு டைம் டெபாசிட் செய்தால் போதும்…. இரட்டிப்பாக கிடைக்கும் பணம்…. போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்…..!!!!

இப்போது ​​5 வருடங்களுக்கு அஞ்சல் அலுவலக நேர வைப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால் உங்களுக்கு 7.5% வட்டியானது கிடைக்கும். ரூ.5,00,000 போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இந்நிலையில் 5 வருடங்களுக்கு பின் 7.5% வட்டியாக…

Read more

ஜியோ வாடிக்கையாளர்களே!… கம்மியான விலையில் ரீசார்ஜ் பிளான்…. என்னென்ன நன்மைகள்?…. இதோ விபரம்….!!!!

ரிலையன்ஸ் ஜியோ அண்மையில் Jio Saavn சந்தா உள்பட வரம்பற்ற டேட்டா அழைப்பு மற்றும் தொகுக்கப்பட்ட பலன்களை விரும்பும் பயனர்களுக்காக புது ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இத்திட்டங்கள் ரூ.269-ல் துவங்கி ரூ.789 வரை அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் முதல் காலாண்டு…

Read more

போடு செம!…. திருமணமான பெண்களுக்கு ரூ.5,000…. மோடி அரசின் அசத்தலான திட்டம்……!!!!!

கர்ப்பிணி பெண்மணிகளுக்காக பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்தை மோடி அரசாங்கம் துவங்கியுள்ளது. இதில் கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு ரூ.5000-ஐ முழுமையாக வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கவும், எவ்வித நோய்…

Read more

நர்சிங் மாணவியை கொன்ற அத்தான்…. பின்னணி என்ன?…. விசாரணையில் வெளியான பகீர் தகவல்…..!!!!

தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் 19 வயது நர்சிங் மாணவி சிரிஷா என்பவர் உயிரிழந்தார். இந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது. இந்நிலையில்  மாணவியின் இறப்பில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சிரிஷா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில்,…

Read more

இந்த ரயில்களுக்கு முதலில் வழிவிடணுமா?…. அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

குறிப்பிட்ட சிறப்புமிக்க ரயில்கள் வரக்கூடிய வழியில், வேறு ரயில்கள் வந்தால் அதனை நிறுத்தி இந்த முக்கிய ரயில்களுக்கு வழி விடப்படும். சிறப்புவாய்ந்த நோக்கங்களுக்காக இந்த ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது. இந்திய ரயில்வேயின் முன்னுரிமை கொண்ட ரயில்கள் எது?, அதன் சிறப்பு…

Read more

சிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வோர் கவனத்திற்கு…. இனி இது கட்டாயம்?…. மிக முக்கிய தகவல்….!!!!

சென்ற சில காலாண்டுகளில் அஞ்சல் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி அளிக்கப்படுவதால், அவற்றில் மக்கள் செய்யும் முதலீடு அதிகரித்திருக்கிறது. பாதுகாப்பான (அ) உத்தரவாதமான வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களின் புகழ் அதிகரித்திருக்கிறது. எனினும் இதனுடன்…

Read more

அதிர்ச்சி!…. கர்ப்பிணி பெண்ணிடம் அத்துமீறிய நபர்…. போலீஸ் விசாரணை…..!!!!!

கேரளா திருவனந்தபுரம் நகரில் தம்பனூர் எனும் பகுதியில் சென்ற 12ம் தேதி காலை 11 மணியளவில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் அந்த கர்ப்பிணி பெண்ணைத் பின்தொடர்ந்து வந்துள்ளார். பெண்மணி வேகமாக…

Read more

OMG: மூளைச்சாவு ஏற்பட்டதாக சொல்லி முக்கிய உறுப்புகள் அகற்றம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

கேரளாவில் கடந்த 2009-ம் வருடம் நவம்பர் 29-ம் தேதி அபின் என்பவர் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது ஒரு மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் அவரது தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனே அவர் கொத்தமங்கலம் மார் பேஸ்லியஸ் மருத்துவமனைக்கு…

Read more

ஜூலை 1 முதல் அமர்நாத் யாத்திரை…. மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை முக்கிய அறிவிப்பு…..!!!!

இமயமலை தொடரில் காஷ்மீரில் இயற்கையாக உருவாகும் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வருவார்கள். கடல் மட்டத்திலிருந்து 12 ஆயிரத்து 800 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த குகை கோவிலுக்கு நடப்பு ஆண்டு செல்வதற்கான…

Read more

ALERT: ரேஷன் பெறுவோர் கவனத்திற்கு….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

இலவச ரேஷன் திட்டத்துக்கு மத்தியில் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ரேஷன் அட்டைகளின் பட்டியல் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல பெயர்கள் இந்த அப்டேட் முறையில் சேர்க்கப்படுகிறது. மற்றொருபுறம் சிலரின் பெயர் நீக்கப்படுகிறது.…

Read more

குஷியோ குஷி!… இனி இங்கேயும் ரூ.500-க்கு சிலிண்டர்?…. இல்லத்தரசிகளுக்கும் வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் இப்போது அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் காங்கிரஸ் தொண்டர்களை சந்திக்கும்போது இங்கு பல்வேறு கூட்டங்களில் உரையாற்ற உள்ளார். அவரது நிகழ்ச்சி நேற்று ஸ்டீல் சிட்டி பிலாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…

Read more

Other Story