மாணவனை உயிருடன் எரித்து கொன்ற கொடூரர்கள்…. பின்னணி என்ன?…. உச்சக்கட்ட பரபரப்பு…..!!!!!
ஆந்திரா பாபட்லா மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் அடையாளம் தெரியாத சிலரால் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்த மாணவன் அமர்நாத் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர் டியூஷனுக்குச் சென்றுகொண்டிருந்த போது தாக்குதல் நடத்தியவர்கள் பெட்ரோலை…
Read more